Skip to main content

Full text of "Tamilnattuk Kalvettukal VI"

See other formats


- தமிழ்நாடு அரசு தொல்லியல்‌ துறை 
சென்னை - 600008 
2015 - திருவள்ளுவர்‌ ஆண்டு 2046 


தமிழ்நாட்டுக்‌ கல்வெட்டுகள்‌ வரிசை எண்‌ - 45 


தமிழ்நாட்டுக்‌ கல்வெட்டுகள்‌ தொகுதி - V1 


கும்பகோணம்‌ வட்டக்‌ கல்வெட்டுகள்‌ 


குமிழ்நாாடுக கல்ஸைடுகள்‌ தாகுது - VI 
கும்பகோணம்‌ வட்டக்‌ கல்‌வவீட்டுகள்‌ 


பொதுப்பதிப்பாசிரியர்‌ 


முனைவர்‌ தா. கார்த்திகேயன்‌, .ஆ.ப. 


ஆணையர்‌ 


துணைப்பொதுப்பதிப்பாசிரியர்‌ 


முனைவர்‌ சீ. வசந்தி 


தொல்லியல்‌ துணைக்கண்காணிப்பாளர்‌ 


பதீப்பாசிரியர்கள்‌ 
, முனைவர்‌ ஆ. பத்மாவதி 
கல்வெட்டாய்வாளர்‌ ஓய்ஷ்‌ 
பொ.கோ. லோகநாதன்‌ 


கல்‌வெட்டாய்வாளர்‌ 


தமிழ்நாடு அரசு தொல்லியல்‌ துறை 
சென்னை - 600008 
2015 - திருவள்ளுவர்‌ ஆண்டு 2046 


TITLE 


General Editor 


Copy right 
Subject 
Language 


Edition 


Publication No. 


Year 

No. of Copies 
Type Point 
No. of Pages 
Price 

Paper Used 


Printer 


தமிழ்நாட்டுக்‌ கல்வெட்டுகள்‌ வரிசை எண்‌ - 45 


BIBLIOGRAPHICAL DATA 


TAMILNATTU KALVETTUKAL Volume VI 
KUMBAKONAM VATTAK KALVETTUKAL 


Dr. D. KARTHIKEYAN, 155. 
Commissioner 


TAMILNADU STATE DEPARTMENT OF ARCHAEOLOGY 
EPIGRAPHY 

Tamil & Grantha 

First 

269 

2015 

1000 

12 

216 

Rs. 86.00 


80 GSM 


Mis. The Chennai Printers Industrial Co-operative Society Ltd., 
No. 6, Pycrafts Road, Triplicane. Chennai-600005. 


உள்ளடக்கம்‌ 


வ. எண்‌ 

பதிப்புரை 
முன்னுரை 

1. திருந்துதேவன்குடி 

2. திருப்பனந்தாள்‌ 

3. திருப்புறம்பியம்‌ 

4. திருமெய்ஞானம்‌ 
SUMMARY 
நிழற்படங்கள்‌ 


சொல்லடைவு 


பக்க எண்‌ 


134 


171 


188 


199 


முன்‌ அட்டை: அருள்மிகு கற்கடேஸ்வரர்‌ கோயில்‌ - திருந்துதேவன்குடி 


பின்‌ அட்டை: அருள்மிகு கற்கடேஸ்வரர்‌ கோயில்‌ - அர்த்தமண்டப 
வடக்குச்சுவர்‌ கல்வெட்டு - திருந்துதேவன்குடி 


முனைவர்‌ தா. கார்த்திகேயன்‌, இ.ஆ.ப. தொல்லியல்‌ துறை 


தமிழ்வளர்ச்சி வளாகம்‌ 
பதக்க ஆல்சு சாலை 
சென்னை - 600 008 


பதிப்புரை 


தஞ்சாவூர்‌ மாவட்டம்‌ கும்பகோணம்‌ வட்டத்தில்‌ 1978-ஆம்‌ ஆண்டு 
படியெடுக்கப்பட்டக்‌ கல்வெட்டுகள்‌ பதிக்கப்பட்டிருக்கின்றன. நான்கு ஊர்களில்‌ உள்ள 
கல்வெட்டுகள்‌ இந்நூலில்‌ இடம்பெற்றிருக்கின்றன. 

நமது வரலாற்றையும்‌ பண்பாட்டையும்‌ அறிந்துகொள்வதற்கு நமக்கு முக்கிய 
ஆதாரங்களாகத்‌ திகழ்வன அகழாய்வுச்‌ சான்றுகள்‌, கல்வெட்டுகள்‌, காசுகள்‌, கலைகள்‌, 
இலக்கியங்கள்‌ போன்ற ஆதாரங்களேயாகும்‌. இவற்றுள்‌ முக்கிய இடம்‌ வகிப்பது 
கல்வெட்டுகளே. இந்தியாவில்‌ கிடைக்கும்‌ மொத்த கல்வெட்டுகளுள்‌ 60 விழுக்காடு 
கல்வெட்டுகள்‌ தமிழ்நாட்டில்தான்‌ கண்டுபிடிக்கப்பட்டு படியெடுக்கப்பட்டி ருக்கின்றன. 
அக்கல்வெட்டுகள்‌ நாளுக்கு நாள்‌ அழிவுக்குட்பட்டு வருகின்றன. இயற்கையாலும்‌ 
செயற்கையாக மனிதர்களாலும்‌ கல்வெட்டுகளின்‌ முக்கியத்துவம்‌ புரியாமல்‌ 
அழிவுக்குட்பட்டு வருகின்றன. அவற்றை முழுமையாகப்‌ படித்து முழு தகவல்களையும்‌ தமிழக 
மாணவர்களுக்கும்‌ ஆய்வாளர்களுக்கும்‌ தரவேண்டும்‌ என்ற நோக்கத்தில்‌ தொல்லியல்‌ 
துறையில்‌ பணியாற்றி வரும்‌ கல்வெட்டாய்வாளர்கள்‌ முழு மூச்சாக கல்வெட்டுகளைப்‌ 
படியெடுத்து படித்து பதிப்பிக்கும்‌ பணியில்‌ ஈடுபட்டு வருகிறார்கள்‌. முழுவதுமாக பதிப்பித்து 
வெளியிடும்‌ பணியில்‌ இத்துறை முதன்மையாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வரிசையில்‌ 
தமிழ்நாட்டுக்‌ கல்வெட்டுகள்‌ தொகுதி - 37 என்ற தலைப்பில்‌ கும்பகோணம்‌ வட்டத்தில்‌ 
படியெடுக்கப்பட்ட 104 கல்வெட்டுகள்‌ வெளியிடப்பட்டி ருக்கின்றன. 

கும்பகோணம்‌ வட்டத்தில்‌ கல்வெட்டு முகாம்‌ மேற்கொண்டு இக்கல்வெட்டுகளைப்‌ 

படியெடுத்து படித்த கல்வெட்டாய்வாளர்கள்‌ திரு. ௧. குழந்தைவேலன்‌, முனைவர்‌. நா. 
மார்க்சியகாந்தி, முனைவர்‌ ஆ. பத்மாவதி, திருமதி அர. வசந்தகல்யாணி ஆகியோருக்கும்‌, 
இந்நூலினைப்‌ பதிப்பிக்க உறுதுணையாயிருந்த தொல்லியல்‌ துணைக்கண்காணிப்பாளர்‌ 
முனைவர்‌ சீ. வசந்தி அவர்களுக்கும்‌ எனது பாராட்டுகளைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌. 


இந்நூலைப்படித்து தட்டச்சுப்‌ பிழைத்திருத்தி செம்மைப்படுத்துவதில்‌ தனது முழு 
ஈடுபாட்டையும்‌ செலுத்திய கல்வெட்டாய்வாளர்‌ திரு. பொ.கோ. லோகநாதன்‌ 
அவர்களுக்கும்‌, இந்நூலினை நல்ல முறையில்‌ தமிழையும்‌, கிரந்தத்தையும்‌ ஒளி அச்சு செய்து 
அட்டைப்படம்‌ வடிவமைத்த திருமதி. ௪. சரஸ்வதி, அச்சுக்கோர்ப்பாளர்‌ (சி.நி.) மற்றும்‌ 
அச்சுப்பிழைதிருத்திய திருமதி. கோ. கீதா, அச்சுப்பிழைத்திருத்துபவர்‌ மற்றும்‌ கோயில்‌ 
நிழற்படங்கள்‌ எடுத்த திரு. கு. செல்வகணேசன்‌ ஆகியோருக்கும்‌ எனது பாராட்டுகள்‌. 

இந்நூலில்‌ இடம்பெற்றுள்ள ஊர்களிலுள்ள கல்வெட்டுகள்‌ பல வரலாற்று 
முக்கியத்துவம்‌ வாய்ந்தவை. அதிலுள்ள வரலாற்று நுணுக்கங்களைக்‌ கண்டறிந்து 
ஆய்வுக்குட்படுத்தி புதிய பரிமாணங்களை ஆய்வறிஞர்களும்‌ ஆராய்ச்சி மாணவர்களும்‌ ' 
வெளிக்கொணர வேண்டும்‌ என்பதே இத்துறையின்‌ நோக்கமாகும்‌. 


தமிழ்நாடு அரசு 2014-15-ஆம்‌ நிதியாண்டு பகுதி-11 திட்டத்தின்கீழ்‌ இந்நூலை 
வெளியிட நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசிற்கு எனது மனமார்ந்த நன்றியினைத்‌ 
தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. 


தமிழக வரலாற்றினை எழுதிட துணைநிற்கும்‌ முதன்‌ மைத்தரவுகளில்‌ 
முதன்மையானதான இக்கல்வெட்டு சான்றுகளைப்‌ பயன்படுத்தி வரலாறு மற்றும்‌ 
தொல்லியல்‌ ஆய்வாளர்கள்‌, மாணவர்கள்‌, ஆர்வலர்கள்‌ போன்றோர்‌ தமிழக வரலாற்றுக்கு 
மேலும்‌ சிறப்புகள்‌ செய்திடவேண்டும்‌ என்பதே என்‌ ஆவல்‌. இந்நூலைப்‌ படித்து 
வரலாற்றையும்‌ பண்பாட்டையும்‌ கண்டறிந்து மாணவர்களுக்கும்‌, பொதுமக்கள்‌ 
அனைவருக்கும்‌ எடுத்துக்கூறி கல்வெட்டுகளின்‌ இன்றியமையா முக்கியத்துவத்தையும்‌ 
பெருமையையும்‌ பாதுகாக்க முற்படவேண்டும்‌ என்ற வேண்டுகோளுடன்‌ இந்நூலை 


வெளியிடுவதில்‌ மகிழ்ச்சியடைகிறேன்‌. 
ப்தி 


ஆணையர்‌ 


(11) 


முன்னுரை 


இத்தொகுப்பில்‌ மொத்தம்‌ நான்கு ஊர்கள்‌ இடம்பெற்றுள்ளன. இவ்வூர்களில்‌ 
படியெடுக்கப்பட்ட இங்கு வெளியிடப்பட்டுள்ள 104 கல்வெட்டுகளில்‌ பெரும்பாலானவை 
வரலாற்று முக்கியத்துவம்‌ வாய்ந்தவை. 


திருந்துதேவன்குடி 

கற்கடேஸ்வரர்‌ கோயில்‌ என அழைக்கப்படும்‌ இவ்வூரிலுள்ள கோயிலில்‌ மொத்தம்‌ 
15 கல்வெட்டுகள்‌ இடம்பெற்றுள்ளன. இங்குள்ள கல்வெட்டுகள்‌ சிதைந்தும்‌ 
துண்டுகளாகவுமே காணப்படுகின்றன. இங்கு பல சைவசமயத்துறவிகள்‌ வாழ்ந்து 
கோயிலுக்கு கொடையளித்தும்‌ பணிசெய்தும்‌ வந்திருக்கின்றனர்‌ எனத்‌ தெரிகிறது. 
குலோத்துங்க சோழன்‌ காலத்தில்‌ திருமண்டபம்‌ அமைக்கப்பட்ட செய்தியை 
மண்டபத்திலுள்ள ஒற்றைவரிக்‌ கல்வெட்டொன்று தெரிவிக்கிறது. இம்மன்னன்‌ காலத்தில்‌ 
நிலக்கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. 


திருப்பனந்தாள்‌ 

இவ்வூரிலுள்ள 27 கல்வெட்டுகள்‌ இடம்பெற்றிருக்கின்றன. இவ்வூரில்‌ ஊருடையப்பர்‌ 
மற்றும்‌ செஞ்சடையப்பர்‌ என்ற பெயர்களில்‌ இரு கோயில்கள்‌ உள்ளன. ஊருடையார்‌ 
கோயிலில்‌ 3 கல்வெட்டுகள்‌ உள்ளன. அவை . . . நின்றருளின பெருமானடிகள்‌ என்ற 
விஷ்ணு கோயிலையும்‌, திருவனந்தீஸ்வரம்‌ என்ற சிவன்‌ கோயிலையும்‌ குறிப்பிடுகின்றன. 
செஞ்சடையப்பர்‌ கோயில்‌ இறைவன்‌ திருத்தாடகை ஈஸ்வரகரத்து மாதேவ படாரர்‌ என்று 
குறிப்பிடப்பட்டிருக்கிறார்‌. இக்கோயிலில்‌ நடந்த ஆய்வில்‌ திருவாபரணங்களும்‌, 
திருப்பரிகலன்களும்‌ திருடி அழிக்கப்பட்டமைக்‌ கண்டுபிடிக்கப்பட்டு மூவரிடமிருந்தும்‌ 
அப்பொருளுக்கு சமமான தொகை வசூலிக்கப்பட்டமையைத்‌ தெரிவிக்கிறது ஒரு 
கல்வெட்டு. இவ்வூரிலிருந்த சைவ சமய தபஸி ஒருவர்‌ குங்கிலிக்கலைய நாயனார்‌ பெயரைத்‌ 
தாங்கியிருந்தமைத்‌ தெரிகிறது. இக்கோயில்‌ வழிபாட்டிற்கும்‌ மிகச்சிறப்பாக கொடைகள்‌ 
வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டமையை இங்குள்ள கல்வெட்டுகள்‌ தெரிவிக்கின்றன. 


திருப்புறம்பியம்‌ 

இவ்வூரிலுள்ள 38 கல்வெட்டுகள்‌ இடம்பெற்றிருக்கின்றன.திருப்புறம்பியத்தில்‌ நடந்த 
திருப்புறம்பியப்‌ போர்‌ வரலாற்றுப்‌ புகழ்‌ பெற்றது. இப்போருக்குப்‌ பின்னர்தான்‌ பிற்காலச்‌ 
சோழர்‌ வரலாற்றில்‌ ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இப்போரில்‌ சோழர்கள்‌ வெற்றி பெற்ற 
பின்னர்‌ முதலாம்‌ ஆதித்தசோழனால்‌ எடுக்கப்பட்ட கோயிலே இவ்வூரிலுள்ள சாட்சிநாதர்‌ 
கோயிலாகும்‌. அம்மன்னன்‌, இக்கோயில்‌ இறைவனை திருப்புறம்பிய பட்டாலகர்‌ என்றே 
அழைத்திருக்கின்றான்‌. இம்மன்னனின்‌ மகன்‌ முதலாம்‌ பராந்தக சோழன்‌ கல்வெட்டுகள்‌ 
ஆதித்தஈஸ்வரமுடையார்‌ என்றும்‌ திருப்புறம்பியமுடையார்‌ என்றும்‌ அழைக்கின்றன. 


(ம்‌) 


முதலாம்‌ இராஜராஜன்‌ காலத்தில்‌ இக்கோயில்‌ இறைவனை திருமஞ்சன நீராட்டுச்‌ 
செய்ய உத்தமசோழனுக்காக அவரது தாயார்‌ செம்பியன்‌ மாதேவியார்‌ வெள்ளிக்கலசம்‌ 
ஒன்று அளித்திருக்கிறார்‌. இக்கோயிலில்‌ அரசு அதிகாரிகள்‌ முதலாம்‌ இராஜராஜசோழன்‌ 
காலத்தில்‌ ஆய்வு செய்திருக்கின்றனர்‌. (எண்‌:29) அக்கோயிலில்‌ முதலாக சேர்ந்திருந்த 
பொன்னில்‌ செலவு போக மீதமுள்ளது கொண்டு கோயிலுக்கு ஆபரணங்கள்‌ செய்த தகவல்‌ 
தெரியவருகிறது. இதுபோன்று கோயில்களில்‌ கணக்கை சரிபார்ப்பதும்‌ அவ்வப்போது 
நடைபெறுவதுண்டு. அதுபோன்று தணிக்கை நடவடிக்கை இக்கோயிலில்‌ மூன்றாம்‌ 
இராஜராஜசோழன்‌ காலத்தில்‌ நடைபெற்றபோது கோயிலில்‌ பணிபுரியும்‌ கணக்குக்‌ 
காணியுடையவர்கள்‌ சிலர்‌ கோயில்‌ பணத்தைத்‌ தமது சொந்த பணிகளுக்காகப்‌ 
பயன்படுத்தியிருந்தமைத்‌ தெரியவந்திருக்கிறது. அதன்பின்‌ அவர்களது நிலத்தை அரசு 
கைப்பற்றி விற்று 40000 காசுகளை கோயிலுக்குச்‌ செலுத்தியமைக்‌ கூறப்பட்டுள்ளது. 
இதுபோன்று இக்கோயிலில்‌ பல அதிகாரிகள்‌ இருந்திருக்கின்றனர்‌ கொடையளித்துள்ளனர்‌. 


திருமெய்ஞானம்‌ 

இவ்வூர்‌ ஞானபரமேஸ்வரர்‌ கோயிலில்‌ பொறிக்கப்பட்டுள்ள 24 கல்வெட்டுகள்‌ இங்கு 
பதிக்கப்பட்டி ருக்கின்றன. இக்கோயில்‌ திருமயானத்து ஸ்ரீமூலதனத்து மஹாதேவர்‌ எனக்‌ 
குறிப்பிடப்பட்டி ருக்கிறார்‌. இக்கோயில்‌ தவிர இவ்வூரில்‌ பிரம்மீஸ்வரமுடையார்‌ திருநாராயண 
விண்ணகர்‌ ஸ்ரீராகவதேவர்‌ கோயில்‌ சம்பரேஸ்வரம்‌ என்ற பெயர்களிலும்‌ கோயில்கள்‌ 
இருந்திருக்கின்றன. செற்றூர்க்‌ கூற்றத்து பிரமதேயம்‌ நாலூர்‌ நம்பிமார்‌, பட்டப்பெருமக்கள்‌, 
பெருங்குறி மகாசபையோர்‌ ஆகிய ஊர்களின்‌ மிக உயர்ந்த நிர்வாக சபையினர்‌ . 
குறிப்பிடப்பட்டி ருக்கின்றனர்‌. ஊராட்சி, ஊர்‌ நிர்வாகம்‌ தொடர்பான ஆய்விற்கு மிகச்சிறந்த 
ஆதாரங்கள்‌ இங்குள்ளன. மொத்தத்தில்‌ இத்தொகுதியில்‌ உள்ள கல்வெட்டுகள்‌ 
வரலாற்றாய்விற்கு மிகச்சிறந்த சான்றுகளைக்‌ கொண்டுத்‌ திகழ்கின்றன எனலாம்‌. 


மேற்கூறிய நான்கு ஊர்களிலும்‌ மத்தியத்‌ தொல்லியல்துறை படியெடுத்துள்ள 
கல்வெட்டுகளில்‌ பல இத்துறை படியெடுத்தபோது கிடைக்கவில்லை. எனவே முழுமையானத்‌ 
தகவல்களை அறிய மத்தியத்‌ தொல்லியல்‌ துறை வெளியிட்டுள்ள ஆண்டறிக்கைகளையும்‌ 
ஆய்வாளர்கள்‌ பார்வையிட வேண்டும்‌ எனக்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


ஆ. பத்மாவதி 
ஆசிரியர்‌ 


(iv) 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 1/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 5 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.12-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : திருந்துதேவன்குடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ட 
எழுத்து தமிழ்‌ 
அரசு உ 5 ஊர்க்‌ கல்வெட்டு 
என்‌ உரி 
அரசன்‌ 
இடம்‌ : கற்கடேஸ்வரர்‌ கோயில்‌ - அர்த்தமண்டபத்தின்‌ தென்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : சிதைந்த துண்டுக்கல்வெட்டு 


திருந்துதேவன்குடி உடையார்க்‌ கோயிலுக்கு அவ்வூர்‌ சபையார்‌ 
திருச்சிற்றம்பலமுடையானிடம்‌ நிலம்‌ விலைக்கு வாங்கி தேவதானப்‌ 
பிரமதேயமாக அளித்திருத்தல்‌ வேண்டும்‌. 


2. திருவதேவன்குடி உடை 

ப பதக்க திருணதேவந்குடி ஸலை 

4. . . . ம்பலமுடையானுக்கு நியோ 

5. . . . . த்தேவர்‌ தேவதான எய,_ஹதேய 
6. . . . ழம்படி இந்நிலம்‌ . . . இந்‌ 

7. . .. . னாயகன்‌ திரிச்சிற்றம்‌ 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 2/2014 


மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு உ ௯ 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.12-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ :  திருந்துதேவன்குடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ப 
எழுத்து தமிழ்‌ 
அரசு ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 2 
அரசன்‌ : 
இடம்‌ கற்கடேஸ்வரர்‌ கோயில்‌ - அர்த்தமண்டபத்தின்‌ வடபுறச்‌ சுவர்‌. 
குறிப்புரை மிகவும்‌ சிதைந்த துண்டுக்கல்வெட்டு 


கூற்றரிசி, வெட்டிமுடையாள்‌ போன்ற வரிகள்‌ பற்றிக்‌ குறிப்பிடுகிறது. 


கல்வெட்டு : 


4. ...ள்பொ . ... இரு 

5. ... த்தவாசா . . . . தேவ 

6. ....வில்வடப.... 

7. நே. . . . மாவரை முந்திரிகையும்‌ 


5 ட்வ்ட்லட [அ] ரைக்காணி 


10. . . க்க விந்‌... 

11. . . யாரு. . . இத்தேவர்‌ ஸ்ரீபண்டா 
12. . . வனுக்கு இன்னிலம்‌ விளைக்‌ . . 
13. கூற்றரிசி வெட்டிமுடையாள்‌ 

14. .. . த்தாளுக்கு ஹம்மதித்து இ . . 
15. [திருந்து] தேவங்‌[குடை]யான்‌ 


வாந .... 


க.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 3/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு :  6-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.12-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : திருந்துதேவன்குடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு உ 5 
எழுத்து தமிழ்‌ 
அரசு 3 ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 3 
அரசன்‌ ப 
இடம்‌ : கற்கடேஸ்வரர்‌ கோயில்‌ - அர்த்தமண்டபத்தின்‌ தென்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : மிகவும்‌ சிதைந்த துண்டுக்‌ கல்வெட்டு. பிரமதேயம்‌ திருந்துதேவன் குடி 
உடையார்க்‌ கோயில்‌ இறைவனுக்கு பூசைக்கும்‌ ஒரு நொந்தா விளக்கு 
எரிக்கவும்‌ கொடையளித்த செய்தியைக்‌ கூறுகிறது இக்கல்வெட்டு. 
கல்வட்டூ : 
கலக்க ண்டு ஆறாவது நா ..வ...ங்க..வா.. 
2. லை நாட்டு வ,ஹழேயம்‌ திருந்துதேவந்குடி [யு] 
3. . . டையாற்கு . அஷாதித்தவற்‌ பூசை செகுதி 
4. . . தமொரு திருநுந்தா விளக்கு எரிக்க . . . . 
5. செந்‌ . . . . வேதிமங்கலத்து . .... 


இம எர்க்க 


த.நா.அ௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


திருந்துதேவன்குடி 


தமிழ்‌ 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


4/2014 


கி.பி.12-ஆம்‌ நூ.ஆ. 


49/1910 


6. 


7. 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 4 


கற்கடேஸ்வரர்‌ கோயில்‌ - அர்த்தமண்டபத்தின்‌ தென்புறச்‌ சுவர்‌. 
சிதைந்த துண்டுக்‌ கல்வெட்டு. 

திருந்துதேவன்குடி அருமருந்துடையார்க்கு ஒரு திருநுந்தாவிளக்கு 
எரிப்பதற்காக சென்னிமங்கலமுடையான்‌ அரையன்‌ சீராள தேவனான 
இராஜராஜ . . . . என்பவன்‌ கொடையளித்த செய்தியும்‌ அவ்விளக்கை 
எரிப்பதற்காக இரண்டுநிலைத்திருக்குத்திவிளக்கு ஒன்றை அளித்த 
செய்தியும்‌ கூறப்பட்டுள்ளது. இக்கோயிலைச்‌ சேர்ந்த முப்பது வட்டத்துக்‌ 
காணியுடைய சிவப்பிராமணர்கள்‌ கொடையாக அளித்த பொருளைப்‌ 
பெற்றுக்கொண்டு விளக்கெரிக்கச்‌ சம்மதித்தமையும்‌ தெரியவருகிறது. 


வஞுதித்த 


. .... குத்து . . . . ஒரு திருநுந்தா விளக்கு எரிக்க . . . . களாந குலோத்துங்க 


சோழவள நாட்டு 


. ...ட்டுச்‌ சோ . . . . நிலத்து சென்னிமங்கலமுடையான்‌ அரையன்‌ சீராள 


தேவனாந இராஜராஜ ..... 


. பக்கல்‌ இ . . . ல்‌ முப்பது வட்டத்துக்‌ காணி உடைய சிவப்பிராமணறோங்்‌ 


கைக்கொண்டு கா.... 
த்‌: ஆ திருனுந்தா விளக்கு எரிக்கைக்கு இட்ட இரண்டு 
நிலைத்திருக்குத்திவிளக்கு ஒன்றிநால்‌ . . . . நூற்றுத்தே . ...வாறு.... 


த.நா.அ௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 5/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.12-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : திருந்துதேவன்குடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ட 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ பது 
அரசன்‌ : விக்கிரமசோழன்‌ 
இடம்‌ : கற்கடேஸ்வரர்‌ கோயில்‌ - மஹாமண்டபத்தின்‌ தென்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : மிகவும்‌ சிதைந்துள்ளது. 
இவ்வூர்க்‌ கோயில்‌ இறைவன்‌ அருமருந்துடையார்க்கு இரண்டு சந்தி 
விளக்குகள்‌ எரிப்பதற்கு இரண்டு காசுகள்‌ கொடையளித்த செய்தியும்‌, 
திருமடைப்பள்ளியில்‌ திருமஞ்சனக்‌ கிணறு வெட்டியவன்‌ மருதூருடையான்‌ 
வேளான்‌ காக்கு . . . என்பதும்‌ கூறப்பட்டுள்ளது. 


கல்‌ஒவட்டு : 


ல்ல விக்கிரம சோழ தேவற்கு யாண்டு 

ல்ல ஷயங்கர வளனாட்டு மிழலை ..... 
ரகக்‌ குடி அருமருந்துடையார்க்கு சகதி . . . 
த்‌ த்து இரண்டு ஹன்தி விளக்கு எரிக்கக்‌ 

5. . .. . தூர்‌ உடையார்‌ ..... 

i ஷா வங்ந்க்ல்க்் க 

7. . . .. கொண்ட காசு இரண்டு வந்தாஹேற .... 


8. . . . இத்தேவர்‌ திருமடைப்பள்ளியில்‌ . . . . 

9. பொ..... திருமஞ்சன கிணறு இடுவித்தான்‌ 
10. மருதூ[ரு]டையான்‌ வேளான்‌ காக்கு..... 
11 அல்கி ல்ல லல வலை 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 6/2014 
மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு - 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.12-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ திருந்துதேவன்குடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை ; - 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து “தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 6 
அரசன்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ : கற்கடேஸ்வரர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தென்புறச்‌ சுவர்‌. 
குறிப்புரை திருந்துதேவன்‌ குடி இறைவன்‌ அருமருந்துடையார்க்கு ஒரு காசு 


கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. காசு கொடையளித்தது எதற்காக 
என்று அறிந்துகொள்ள இயலாதவாறு மிகவும்‌ சிதைந்துள்ளது. விளக்கு 
எரிப்பதற்காக அளித்த கொடையாக இக்கொடை இருத்தல்‌ வேண்டும்‌. 
கல்வெட்டு : 

1. ஹஹிஸ்ரீ விக்கிரம சோழ .... 

த ர ம்க்கில லயங்கர வளனாட்டு .... 

3. திருன்து தேவன்குடி அருமருந்துடையார்க்கு 

நச ச்‌ செகுத்து இரண்டு 

5. . .. க்கோயிலில்‌ . . . . ணி மாஹேமர அரை... 


6. . . . பக்கல்‌ கொளர்ட காசு ஒன்றும்‌ . . ரவ... 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 7/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌“; கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.12-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ :  திருந்துதேவன்குடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 7 
அரசன்‌ : விக்கிரமசோழன்‌ 
இடம்‌ : கற்கடேஸ்வரர்‌ கோயில்‌ - மஹாமண்டபத்தின்‌ தென்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கல்வெட்டு சிதைந்து காணப்‌ படுகிறது. விருதராஜ பயங்கர வளநாட்டு 
மண்ணி நாட்டு சோழமார்த்தாண்டச்‌ சதுர்வேதிமங்கலத்து மேல்‌ 
பிடாகையில்‌ குடியிருக்கும்‌ வெள்ளாளன்‌ கூடலூருடையான்‌ சிவரோகி ... 
மண்டை என்பவர்‌, திருந்துதேவன்குடி அருமருந்துடையார்க்‌ கோயிலுக்கு 
12 காசுகள்‌ கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. 


பிக்க டன உள சூவர்திகள்‌ விக்கிரம சோழ ஜேவற்கு யாண்டு ....து 
விருதராஜ ஷய 
த்க்‌ ட்டுத்‌ திருந்வதேவந்குடி உடையார்‌ அருமருந்துடையார்‌[க்‌*]கு 


[சந்திரா]தித்தவற்‌ பலிசை செகுத்து 
3. . . இன்னாட்டு மண்ணி நாட்டு சோழ மாத்தாண்ட [சருப்பேதி]மங்கலத்து 
மேல்‌ பிடா[கை பாக்கணங்குடியி 


4. லிருக்‌]கும்‌ வெள்ளாளந்‌ கூடலூருடையான்‌ சிவரோகி . . . மண்டை 
இன்னம்ப[ர்னா]ட்டு வே[ளான்‌ இத்தேவர்‌ சிபண்‌] 


5. [டார]த்து ஒடுக்கின காசு [+] உ பன்னிரண்டு இது பநா[ஹேயு றலை] 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


திருந்துதேவன்குடி 


தமிழ்‌ 
தமிழ்‌ 
சோழர்‌ 


விக்கிரமசோழன்‌ 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


8/2014 


கி.பி.12-ஆம்‌ நூ.ஆ. 


48/1910 


கற்கடேஸ்வரர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தென்புறச்‌ சுவர்‌. 


சிதைந்த கல்வெட்டு. 

அருமருந்துடையார்க்கோயிலில்‌ ஒரு திருநொந்தாவிளக்கு எரிப்பதற்கு 
கொடையாக அக்கோயில்‌ பண்டாரத்தில்‌ [கருவூலம்‌] பத்து காசுகள்‌ 
செலுத்திய தகவலும்‌, அக்காசுகளைக்‌ கொண்டு சிலர்‌ விளக்கெரிக்க 


சம்மதித்த செய்தியும்‌ கூறப்பட்டுள்ளது. 


கல்வெட்டு : 


1: ஹஹிஸ்ரீ விக்‌ 


2. ண்டார[ர்‌*]க்கு . . . . . ச; ாதித்த[வல்‌] பலிசைச்‌ செகுத்து ஒரு 


அருமருந்துடையார்‌ ஸ்ரீபண்டாரத்து . . 


4. . . டையார்கு . . . பலிசை செகுத்து ஒரு திரிநுஷா விளக்கு 


5. கு யாண்டு . . . வது ஜேவர்‌ ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கிக்‌ கட 


6. . . . க்கு எரிக்கக்‌ கடவோமாக இக்காசு பத்தும்‌ கைக்கொண்டோம்‌ 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


திருந்துதேவன்குடி 


தொடர்‌ எண்‌ : 9/2014 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு : கி.பி.12-ஆம்‌ நூ.ஆ. 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 9 


கற்கடேஸ்வரர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தென்புறச்‌ சுவர்‌. 


துண்டுக்‌ கல்வெட்டு 


திருந்துதேவன்குடி அருமருந்துடையார்க்‌ கோயிலுக்கு அரும்பாக்கிழான்‌ 
என்பவர்‌ கொடையளித்த செய்தியும்‌, கோட்டத்து என்ற சொல்லின்‌ மூலம்‌ 
அவர்‌ தொண்டைமண்டலத்தைச்‌ சேர்ந்தவர்‌ என்பதும்‌ தெரியவருகிறது. 


கல்வெட்டு : 


be 


2. ல்‌ நாட்டு திருந்துதேவன்குடி அருமருந்துடை . . . 


3. ல்‌ கோட்டத்து மனை . . . ல்‌ அரும்பாக்கிழா .. . 


4. இது பந்மா[ஹேஸாரற ஈகை] 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


10/2014 
15-ஆவது 


கி.பி.12-ஆம்‌ நூ.ஆ. 


10 


கற்கடேஸ்வரர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தென்புறச்‌ சுவர்‌. 


கல்வெட்டு எண்‌ 7-இல்‌ குறிப்பிடப்படும்‌ அதே சிவபக்தர்‌ இக்கோயிலுக்கு 
அளித்த மற்றோர்‌ கொடை பற்றிக்‌ குறிப்பிடும்‌ கல்வெட்டின்‌ இரு 
துண்டுகளாகவே இதனைக்‌ கருதலாம்‌. மேல்பிடாகை பாக்கணாங்‌ 
குடியிலிருக்கும்‌ வெள்ளாளன்‌ கூடலூருடையான்‌ சிவசோகி மண்டையான்‌ 
ஆகிய இன்னம்பர்‌ நாட்டு வேளான்‌, திருந்துதேவன்குடி உடையாருக்குக்‌ 
கொடையாக 4 காசுகள்‌ அக்கோயில்‌ பண்டாரத்தில்‌ ஒப்படைத்த செய்தி 


மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ 
வட்டம்‌ கும்பகோணம்‌ 
ஊர்‌ திருந்துதேவன்குடி 
மொழி தமிழ்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ 
அரசன்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ 
குறிப்புரை சிதைந்த துண்டுக்‌ கல்வெட்டுகள்‌ 
கூறப்பட்டுள்ளது. 
கல்வெட்டு : 
| 
12 என்ன்‌ திகள்‌ ..... 
2. ண்டு பதினஞ்சாவது விக்ர . .. . 


3. .... திருணதேவந்குடி உடையார்‌ . . . 
4. .... த்தேவற்‌ . . . பலிசைக்‌ குடுத்து . . . 


பசில்‌ 


. க்கு ஒன்று 


2. . . . லத்து மேல்பிடாகை பாக்கணங்குடியி(லிருக்கும்‌] 
3. .... வெள்ளாளன்‌ கூடலூருடையான்‌ சிவசோகி மண்‌ 
4. டையான்‌ இன்னம்பர்‌ னாட்டு வேளான்‌ இத்தேவர்‌ சிப 


5. [ண்டாரத்து] ஒடுக்கின காசு ௪ இக்காசு னாலுக்கும்‌ இது பந்மா[ஹேறாஈ 


கை] 


10 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


திருந்துதேவன்குடி 


தொடர்‌ எண்‌ : 11/2014 
ஆட்சி ஆண்டு த்த 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு : 5 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 11 


கற்கடேஸ்வரர்‌ கோயில்‌ - இரண்டாம்‌ கோபுரத்தின்‌ வடபுறச்‌ சுவர்‌. 


சிதைந்த கல்வெட்டு 


பஞ்சனாதி குருக்கள்‌ என்பவர்‌ இக்கோயிலில்‌ பணி செய்ததைக்‌ 


குறிப்பிடுகிறது. 


11 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 12/2014 
மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு - 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.10-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ திருந்துதேவன்குடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 12 
அரசன்‌ கோப்பரகேசரிவர்மன்‌ 
இடம்‌ : கற்கடேஸ்வரர்‌ கோயில்‌ - இரண்டாம்‌ கோபுரத்தின்‌ வடபுறச்‌ சுவர்‌. 
குறிப்புரை சிதைந்த துண்டுக்‌ கல்வெட்டுகள்‌ 


முதல்‌ துண்டுக்கல்வெட்டு கோப்பரகேசரிவர்மன்‌ காலத்தைச்‌ சேர்ந்தது. 
2-வது துண்டுக்‌ கல்வெட்டு. இக்கோயில்‌ சிவபிராமணர்கள்‌ இக்கோயில்‌ 


இறைவனுக்கு ஊரார்‌ இறுத்து வருகிறபடி தாங்கள்‌ நெல்‌ கொடுப்பதாகக்‌ 
கூறுகிற கல்வெட்டு. முழு செய்தியை அறிந்துகொள்ள இயலவில்லை. 


கல்வெட்டு : 
I 


1. ஸவஸ்திஸ்ரீ கோப்பரகேசரி . .. . 
2. திருமங்கலத்து வ . . . . வூர்‌ வட 
ட்ட 
I 
1% க 
2. காசு குடுத்து இறைமிகுதி கொண்‌ ...... 
3. கைக்கொண்டு இத்தேவற்கு ஊரிறுக்கிறபடி நெல்‌ . . . 


4. வஹைஹணரோம்‌ இது உராஹேனாற றகை்ஷி 


12 


க.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 15/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.11, 12-ஆம்‌ 
நூ.ஆ. 
ஊர்‌ :  திருந்துதேவன்குடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 53/1910 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு த 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 13 
அரசன்‌ : குலோத்துங்கசோழன்‌ 
இடம்‌ : கற்கடேஸ்வரர்‌ கோயில்‌ மண்டபத்தில்‌ உள்ளது. 
குறிப்புரை : கற்கடகேஸ்வரர்‌ கோயில்‌ மண்டபத்தில்‌ பொறிக்கப்பட்டுள்ள 


இக்கல்வெட்டில்‌ அம்மண்டபத்தின்‌ பெயர்‌ குலோத்துங்கசோழன்‌ என்று 
குறிப்பிடப்பட்டுள்ளதால்‌ அம்மன்னன்‌ காலத்தில்‌ எடுக்கப்பட்ட மண்டபம்‌ 
இது என்பது தெரிகிறது. இச்சோழன்‌ முதலாம்‌ குலோத்துங்க சோழனாக 
இருக்கலாம்‌. 

கல்வெட்டு : 


1. ஹஸஹிஸ்ரீ இர[த்‌]திருமண்டபம்‌ குலோத்துங்க சோழன்‌ ॥ 


13 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


திருந்துதேவன்குடி 


தமிழ்‌ 
தமிழ்‌ 
சோழர்‌ 


தொடர்‌ எண்‌ : 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


14/2014 


கி.பி.12-ஆம்‌ நூ.ஆ. 


14 


கற்கடேஸ்வரர்‌ கோயில்‌ - இரண்டாம்‌ கோபுரத்தின்‌ வடபுறச்‌ சுவர்‌. 


சிதைந்த துண்டுக்‌ கல்வெட்டு 
திருந்துதேவன் குடி அருமருந்துடையார்க்கு அளித்த கொடையைப்‌ 


பெற்றுக்கொண்ட இக்கோயில்‌ சிவப்பிராமணர்கள்‌ பலிசை [வட்டி] 
செலுத்துவதாக சம்மதித்தமை போன்ற தகவலைக்‌ கூறுகிறது 
இக்கல்வெட்டு. விருதராஐ பயங்கர வளநாடு, திரைமூர்‌ நாடு போன்ற 


நாட்டுப்‌ பிரிவுகளையும்‌ குறிப்பிடுகிறது. 


2. க்குடி அருமருந்துடையார்க்கு வஷாகிக;வற்‌ பலிசை செகுத்து 


3. ... காரர்‌ பக்கல்‌ இக்கோயில்‌ சிவப்பிராஹணரோம்‌ கொண்ட ... 


4. . . . . ஞ்சாவது விருதராஜ லயங்கர வளநாட்டு 


5. . . . கொண்டார்‌ வளநாட்டு திரைமூர்‌ நாட்டு திருவிடை 


14 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 


ஊர்‌ 


மொழி 


தொடர்‌ எண்‌ : 
தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : 
திருந்துதேவன்குடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 
முதலாம்‌ குலோத்துங்க சோழன்‌ 


15/2014 
47-ஆவது 
கி.பி. 1117 


51/1910 


15 


கற்கடேஸ்வரர்‌ கோயில்‌ - அர்த்தமண்டபத்தின்‌ வடபுறச்‌ சுவர்‌. 


திருந்துதேவன்‌ குடி கோயில்‌ தேவதான இறையிலி நிலத்துக்குத்‌ 

தலைமாறாக வேறோர்‌ இடத்தில்‌ நிலத்தைக்‌ கொடுத்துவிட்டு அவ்வூர்‌ 

கங்கைகொண்ட சோழீஸ்வரமுடையார்க்‌ கோயிலுக்கு அந்நிலத்தை கங்கை 
கொண்ட சோழ நல்லூர்‌ என்ற பெயரில்‌ தனியாகப்‌ பிரித்துக்‌ கோயிலுக்குத்‌ 
தரவேண்டும்‌ என்று மதுராந்தக பிரம்மராசன்‌ அரசனிடம்‌ வேண்டுகோள்‌ 

விடுவித்ததன்படி செயல்பட்டமையைத்‌ தெரிவிக்கிறது இக்கல்வெட்டு. 


2. . . . விரியலுற்றுழிதர திக்கனைத்துந்‌ தன்‌ சக்கர [நடாத்தி] வீரஸிஹா 


ஸனத்து உலகுடையாளொடும்‌ 


3. வீற்‌[றிருந்தருளின] கோவிராச[கே]ஸரி வற்மரான திரிபுவனசக்கரவத்திகள்‌ 
ஸ்ரீகு[லோத்து]ங்க சோழ மேவர்க்கு யாண்டு நாற்பத்தேழும்‌ னாள்‌ 


ப்‌ முடிகொண்ட [சோழபரபுரத்துக்‌ கோயிலில்‌ 
இராஜேந்‌,த சோழன்‌] . . 

ப அக 

ககன கங்‌ 


[Ss 


ட மலைமண்டபம்‌ 


ரதாதெந்றும்‌ உடையார்‌ கங்கை கொண்ட சோளீமர க்‌ 
[தாநந்‌] திரு[ந்து][தவங்குடியி 


7. . . த்‌[]தவதானமாக்கி திருந்துதேவங்குடி மாதேவர்க்கு . . .. இறையிலியாக 
. . .. இத்தேவர்‌ 


ததன்‌ இந்நிலத்துக்குத்‌ தலைமாறு உடையார்குந்‌ . . . . . மடையார்க்கு 
ராஜநாராயண உ . 


பலங்கள்‌ ழச்‌ சருப்பேதிமங்கலத்து . ........ கங்கை[கொ] 


10. [ண்ட]சோழநல்‌[லூர்‌] என்னுந்‌ திருனாமத்தால்‌ வேறு பிறிக்கவும்‌ பெற 
வேண்டுமென்று [திரு]ந்துவேன்குடிப்‌ பிடாரன்‌ திருச்சிற்றம்பலமுடையான்‌ 


11. . . காட்டி மதுராந்தகப்‌ பிரம[ா]ராயந்‌ நமக்குச்‌ சொன்னமையில்‌ உடையார்‌ 
கங்கை[கொண்ட] சோளீமுரமுடையார்‌ தேவதானந்‌ திருந்து தேவன்‌ 


12. [குடி] நிலத்து . . . . மடை பற்றும்‌ நிலம்‌ ஏழேமுக்காலினால்‌ காணிக்கடன்‌ 
ஒர்பாதி நெல்‌ நானூற்‌ றெண்பத்திருகலனால்‌ பத்தாறாக்கி நெல்‌[லு] 


13. [யிமாற்று] தொன்‌ பதின்கலனே தூணிக்கு இத்தேவர்க்குத்‌ தேவதான 
இறையிலியாய்‌ வருகற்படியும்‌ பழ . .... யிருந்‌ . . ந்து திருந்துதேவன்‌ 


14. குடிமாதேவர்க்கு [நாற்‌ ]பத்தேழாவது[பசான]முதல்‌ தேவதான 
இறையிலியாக தேவர்‌ [ஸ்தானம்‌] உள்ளார்‌[களாக] . . . . வது இந்நில .. . 


நர ஒட கசக்க கரத்‌ டார்க்கு.......... ங்கல .... 


இவ்வூரோடுங்‌ கூ[டினனாடு]க்கு மங்கலத்து நீர்நிலத்துத்‌ . . . த்து எட்டாந்தர 


17. ம்‌ இடும்‌ நிலம்‌ ஐ....... கநிலம்‌..... க்காலினால்‌ நில[வெர்‌] பாதி 
பழவிறை நெல்லு நூற்றைம்பதிங்‌ கலனே தூணிப்பதக்‌ . . . . னாழிக்கு 
நிச்சயித்த பெர்‌ 

18... ற நெல்லு ....எ்‌ கலத்து . . . . பட்டவரி . . . . பழவிறை நெல்லு 
எண்பத்தொன்பதி[ந்‌] கலனே இருதூ 

19. . . . நெல்லு எண்பதின்‌ கலனே முக்க ....... ல்‌ தாக்கி வேறு முதலாக்கி 
இந்நிலம்‌ . . . . டியாய்‌ ..... 

20. கட்டின படியுந்‌ த . . . . வெட்‌[டிந] நிலத்துக்கு . . . ஒன்றுக்கு நெல்லு 
னூற்றுக்கலமாக ...... தங்க .. . த்தி 


2 


_— 


. தாறாக்கி நெல்லு நானூற்றறுபத்தைங்‌ கலமும்‌ இத்தேவர்க்கு வேண்டும்‌ 
நிமந்தங்‌[கட்‌]க்கு இறுப்பதாக னாற்பத்தேழாவது கங்கை கொண்ட 6 


22. சாழ நல்லூரென்னும்‌ பியரால்‌ வேறு பிறித்துக்‌ குடுப்பது இப்படி திருவராய்‌ 


23. 


மொழ]ழிந்தருளின இவை கிடாரங்‌ கொண்ட சோழ . . . வரையன்‌ எழுத்து 


ல்லும்‌ னாள்‌ ஊர்‌ . . . வேறு பிறிந்த படிக்குள்‌ வரி கங்கைகொண்ட சோளீபரர 
முடையார்‌ தே . . .. விருமமாஜ ல 


24. யங்கர வளனாட்டு . . . . திருந்துதேவன்குடி திருவுலகளந்தேறின னிலம்‌ . 
நில 


க னாத்தி ....... 


25, படம னால்‌ படத்தாறாக்கி ௩ +ஷளஎ௱ அய அ௱ . . . எ௱ இத்தேவர்க்கு 


26. படி . . . பழம்பியருந்‌ தவிர்ந்து திருந்துதேவன்குடி . . . . டும்‌ நிமந்தங்களுக்கு 


28. 


இறுப்பதாக இத்தேவர்க்கு னாற்பத்தேழாவது 


. . ௨... தேவதான இறையிலியாய்‌ இத்தேவ . . உள்ளூர்களோம்‌ . . . 
பத்தேழாவது [நாள்‌] முதல்‌ கட்டின நிலம்‌ ௭ . . 
காணி கடன்‌ ௩ எ௱ஹ னால்‌ மச ஆக்கி ...... வராகா ... ௪௱ 


இந்நிலத்துக்கு நிலவோ பாதி ஊர்‌ நத்தம்‌ உள்ளிட்ட 


29... . . குள்‌ வரிப்படி யிரு . . . . யங்கர வளனாட்டு மிழலை நாட்டு 


இத்திருந்து[தேவன்‌] . .. . 


17 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


திருப்பனந்தாள்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 
சோழர்‌ 


முதலாம்‌ பராந்தக சோழன்‌ 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


ஊருடையப்பர்‌ கோயில்‌ - தென்புற நிலைக்கால்‌. 


சோழ மன்னன்‌ கோப்பரகேசரியின்‌ அரசியாராகிய சோழமாதேவியாரின்‌ 
தாயார்‌, திருப்பனந்தாளில்‌ நின்றருளின பெருமானடிகளுக்கு [விஷ்ணு] 
தேவதானமாக நிலங்கொடுத்து அந்நிலத்தைத்‌ திருத்தி கிணறும்‌ 
இடுவித்துக்‌ கொள்ளவேண்டும்‌ என்று கூறப்பட்டுள்ளது. வடகரை மண்ணி 
நாட்டைச்‌ சேர்ந்த தேவதான ஊராக திருப்பனந்தாள்‌ விளங்கியதை 


அறியமுடிகிறது. 


கல்வெட்டு : 


ஷஹி 
ஸ்ரீமதி 


வண்ட க்‌ க்‌ 
Nooo om இம.ம 4 


. ரை கொண்ட 


கோப்பரகே 
ஹெ பர்சர்க்‌ 


. கு யாண்டு ௨௰ 


௮ ஆவது 


. வடகரை ம 

. ண்ணி நாட்‌ 
. டு தேவதான 
. ம்‌ பனந்தா 


_ளின பெரு[மான] 
. டிகள்‌ பூமி 


. நிலஞ்‌ 


. சுட்டிய்‌ 

. சோழமா 

. தேவியர்‌ த 

. ங்களாச்சி 
யார்‌ இப்பூ 

. மிக்குக்‌ கிண 
றும்‌ இடுவி 

. த்து இப்பூ 

. மிஉந்‌ திரு 

. த்து வதக .. 


18 


16/2014 
28-ஆவது 
கி.பி. 935 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 17/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 3-ஆவது 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.874 
ஊர்‌ திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 4 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 2 
அரசன்‌ இராஜகேசரிவர்மன்‌ 
இடம்‌ ஊருடையப்பர்‌ கோயில்‌ - வடபுற நிலைக்கல்லின்‌ மேல்பகுதி. 


குறிப்புரை : பிற்பகுதி சிதைந்த கல்வெட்டு. 


இவ்வூரிலுள்ள திருவநந்தீஸ்வரமுடைய மகாதேவர்க்‌ கோயில்‌ இறைவனுக்குத்‌ 
திருப்பனந்தாள்‌ மகாசபையினர்‌ திருவமுது படைத்து வழிபாடு செய்வதற்கு 
வேண்டிய நிவந்தம்‌ செய்தது பற்றிக்‌ கூறுகிறது இக்கல்வெட்டு. 


கல்வெட்டு : 


க்‌ கண்‌ கண்‌ 
N= ஐ 


மஜ வு ஐ.ரூ உ ஓ. மூ. 


- ஷுஹிஸ்ரீ 


. [கோ]ராஜகேஸ 

ரி படிக்கு யாண்‌ 

டு ௩வது வடக 

. ரை மண்ணி நாட்டு 
வஹதேயம்‌ 

. திருப்பனந்தாழ்‌ 

. ஹ[ா]*ஸலை[யோ] 
. ம்‌ இவ்வூர்த்‌ திருவநஸீ 
. பறரமுடைய 8ஹா 

. ஜேவற்க்கு திருவமி 


த.நா.அ௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 18/2014 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 2-ஆவது 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம்‌ நூ.ஆ. 
திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 
தமிழ்‌ முன்‌ பதிப்பு உ 2 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 1.3 
ராஜேந்திரசோழன்‌ 


ஊருடையப்பர்‌ கோயில்‌ - வாயிலின்‌ வடபுற நிலைக்காலின்‌ கீழ்ப்பகுதி. 


குறிப்புரை : திருப்பனந்தாள்‌ திருவநந்தீஸ்வரமுடையார்க்‌ கோயிலில்‌ ஒரு திருநொந்தா 


விளக்கு எரிப்பதற்கு குதிரைச்‌ சேவகர்‌ அங்காடியைச்‌ சேர்ந்த கணபதி 
ஆதித்தன்‌ என்பவன்‌ முப்பது காசுகள்‌ கொடையளித்துள்‌ ளாள்‌. 
இக்கோயிலைச்‌ சேர்ந்த சிவபிராமணர்கள்‌ மூவர்‌ அக்காசுகளைப்‌ 
பெற்றுக்கொண்டு தாங்களும்‌ தங்கள்‌ வம்சத்தாரும்‌ தொடர்ந்து இரவும்‌ 
பகலும்‌ அவ்விளக்கெரிப்பதற்கு ஒப்புக்கொண்டதைத்‌ தெரிவிக்கிறது 
இக்கல்வெட்டு. 


கல்வெட்டு : 


1 

2 
3 
4 
5, 
6 
7 
8 


. பூமியுஷிருவு ஷாமேய்‌ புணர்ந்து விக்கிர | 
. மத்தால்‌ சக்கர நடாத்திய கோப்பர 


. கேசரி புரரான உடையார்‌ ஸ்ரீராஜே 


ஐ,சோழ ஜேவர்க்கு யாண்டு ௨ வ 


. து ராஜாயிராஜ வளநாட்டு மண்ணி 
. நாட்டு திருப்பனந்தான்‌ திருவநஷீ ரர 
. உடையார்க்கு இத்தேவர்‌ சிவவாஹ 


20 


22. 


. ணர்‌ காணாபந்‌ குமார ஸறாகி பாண்டநு 


. ம்‌ தேவந்‌ தாமோதிரநும்‌ ஆத,யந்‌ 

. கொற்ற சிவநும்‌ உள்ளிட்ட சிவஎபார 

. ஹணரோம்‌ இத்தேவர்க்கு ஆச 

. ஐவற்‌ நாங்களும்‌ எங்கள்‌ வர்க்க 

. த்தாரும்‌ திருநுதாவிளக்கு இரவும்‌ 

. பகலும்‌ எரிக்கக்‌ கடவோமாகக்‌ கு 

. திரைச்‌ சேவகரங்காடி யிருக்குங்‌ கண 
. வதி ஆதித்த[ன்‌ வசம்‌] நாங்கள்‌ கொ 

. ண்ட காசு முப்பது இக்காசு முப்பது [ங்‌] கெரா£] 
. என்டு ஆச, வர்‌ இத்திருநுந்தா விளக்‌ 
. கு ஒன்றும்‌ எரிக்கக்‌ கடவோமாக இ 

. த்தேவர்‌ திருவாசலில்‌ திருப்படி 

க்கே கல்லுவெட்டு வித்தேன்‌ 

. திருச்சிற்றம்பல . . . . . .... 


21 


த.நா.அ௮. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 


19/2014 


மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 18-ஆவது 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 889 
ஊர்‌ திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 30/1914 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு தெ.இ.க.தொ. X11] 
எண்‌ : 282 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 4 
அரசன்‌ இராஜகேசரிவர்மர்‌ 
[முதலாம்‌ ஆதித்தசோழன்‌] 
இடம்‌ செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - இடைக்கட்டுத்‌ தென்புற வாயிலின்‌ மேற்குப்புற 
நிலைக்கால்‌. 
குறிப்புரை திருப்பனந்தாள்‌ திருத்தாடகை ஈஸ்வரத்து மகாதேவர்‌ கோயில்‌ இறைவர்க்கு 


கருப்பூரைச்‌ சேர்ந்த கோவன்‌ அமுதன்‌ என்பவன்‌ திருநொந்தாவிளக்கு 
ஒன்று எரிப்பதற்கு தொண்ணுறு ஆடுகள்‌ வழங்கியமை பற்றிக்‌ கூறுகிறது 


இக்கல்வெட்டு. 


கல்வெட்டு : 


6௦00 வ] ஒள்‌ 2 மூலம்‌ 4 


- ஹஹிஷஸ்ரீ கோ] 
. இராஜகேஸரி ப 
 ர்மற்கு யாண்டு 

. பதிந்‌ எட்டாவ 

. து வடகரை ம 

. ண்ணி நாட்டு 

. தேவதானம்‌ 

. திருப்பாந்தா 

. ழ்‌! திருத்தாடகை 


10. இஸ்வர கரத்து 


17. 


காமேவ லடாரர்‌ 


- க்கு இஞ்ஞாட்டு 
. கருப்பூர்‌ உடை 

. யான்‌ கோவந்‌ 

- அமுதந்‌ விட்ட] 
- திருநொந்‌ 

. தா விளக்‌ 

. கு (பகலும்‌) இ 

. ரவும்‌ பகலு 

. ம்‌ எரிவதாக 

. வைத்த சாவா 
22. 


மூவாப்‌ பேர்‌ 


1. திருப்பநந்தாள்‌ - என்று இருத்தல்‌ வேண்டும்‌. 


22 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 20/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 29-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 936 
ஊர்‌ : திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 32/1914 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 3 2 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 2 இ 
அரசன்‌ : முதலாம்‌ பராந்தக சோழன்‌ 
இடம்‌ : செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - அந்தராளம்‌ வடபுற வாயிலின்‌ மேற்கு 
நிலைக்கால்‌. ்‌ 


குறிப்புரை : திருப்பனந்தாள்‌ திருத்தடாகை ஈஸ்வரத்து இறைவன்‌ மகாதேவர்க்கு 
தினமும்‌ உழக்கு நெய்யால்‌ நொந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்காக, அம்பர்‌ 
நாட்டு குமாரமங்கலம்‌ உடையானான இறையான்‌ மாதேவன்‌ என்பவன்‌ 
தொண்ணூறு ஆடுகள்‌ வழங்கிய செய்தியைத்‌ தெரிவிக்கிறது 


இக்கல்வெட்டு. 
கல்வெட்டு : 

1. ஷஹிஷஸ்ரீ 13. ஹாசேவர்‌(க்‌*] கு 
2. மதிரை கொ 14. அம்பர்‌ நாட்டு 

3 ண்டகோ 15. குமார 

4. ப்பரகேசரி 16. மங்கலமு 

5. பன்மற்கு யாண்‌ 17. டையான்‌ இறை 
6. டு ௨௯ ஆவ 18. யான்‌ மாதே 

7. து வடகரை ம 19. ன்‌ வைத்த நொந்‌ 
8. ண்ணி நாட்டுத்‌ 20. தா விளக்கு ௧ 

9. தேவதானம்‌ 21. ஆடு ௯௰ நெ 
10. திருப்பனந்தா 22. ய்‌ நிசதம்‌ 
11. ழ்த்‌ திருத்தாடகை[ஈ1* 23. உழக்கு 
12. மறரத்து 2 


23 


க.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


திருப்பனந்தாள்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 
சோழர்‌ 


முதலாம்‌ பராந்தக சோழன்‌ 


செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - அந்தராளம்‌ வடபுற வாயிலின்‌ கிழக்கு 


நிலைக்கால்‌. 


திருப்பனந்தாள்‌ திருத்தடாகை ஈசுவரத்துப்‌ பெருமாளுக்கு அர்த்தசாம 
வழிபாட்டின்போது திருவமிர்து படைப்பதற்காக, தென்கரை எயில்‌ நாட்டைச்‌ 
சேர்ந்த கரம்பியம்‌ என்ற ஊரில்‌ வாழ்ந்த கரம்பியங்‌ கிழான்‌ காமன்‌ தாழி 
என்பவன்‌ நிலம்‌ அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின்‌ 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


பிற்பகுதியின்‌ சில வரிகள்‌ சிதைந்துள்ளன. 


கல்வெட்டு : 


woop WwKN 


க] 
(ஸை) 


. ஷஷிழீ மதிரை 


. [கொ]ண்ட கோப்பரகே 

. [ச]ரி பன்மர்கு யாண்டு 

௨௮௯ ஆவது வடகரை 
மண்ணி னாட்டு ஜேவதா 
. னம்‌ திருப்பனந்தாழ்‌ 
த்‌ திருத்தாடகேஷறத்துப்‌ 
. பெருமாளுக்கு தென்கரை 
. எயினாட்டுக்‌ கரம்பிய 


. த்துக்‌ கரம்பியங்‌ கிழ 


24 


21/2014 
29-ஆவது 
கி.பி. 936 


33/1914 


32. 


டான்‌ காமன்றாழி அயா 


. மத்துத்‌ திருவமிர்து வை 


. ய்த்த பரிசாவது இது 

. திருப்பனந்தாழ்‌ கீ 

. ழை ஊர்க்குளத்தின்‌ கி 

. மக்கும்‌ வதிக்கு வடக்கும்‌ 

. மடத்துக்‌ குளத்தின்‌ மேக்கு 
- - த்துக்கு தெற்குகு 

. இன்‌ நான்கெல்லை . . . 


. வய்த்த பரிசாவது 
. மு... அரிசி நானாழி [நெ] 
.ய்‌ ஆழ[ா*]க்கு ௭ 


பக்க... 
கரம்பிய[ங்‌]கிழா 
. ன்‌ காமன்‌... 


25 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 22/2014 

மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 11-ஆவது 

வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1081 

ஊர்‌ : திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 74/1931-32 

மொழி : தமிழ்‌ முன்பதிப்பு : - 

எழுத்து தமிழ்‌ 

அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ த்‌ 

அரசன்‌ முதலாம்‌ குலோத்துங்க சோழன்‌* 

இடம்‌ செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - கருவறையின்‌ கிழக்குப்புறக்‌ குமுதம்‌. 

குறிப்புரை : முதலாம்‌ குலோத்துங்க சோழனின்‌ 11-ஆம்‌ ஆட்சியாண்டில்‌ சில பிரமதேய 
நிலங்களை ராஜேந்திரநல்லூர்‌ என்ற பெயரில்‌ மாற்றம்‌ செய்து வரிவசூல்‌ 
செய்யப்படும்‌ நிலமாக மாற்றப்பட்டன. முன்னரே இரண்டாம்‌ ராஜேந்திர 
தேவனின்‌ 11-ஆம்‌ ஆட்சியாண்டு முதல்‌ நடைபெற்றுவந்த நிர்வாக 
நடைமுறைகள்‌ பற்றி பேசுவதோடு அவனுக்கு அடுத்த சகோதரன்‌ 
வீரராசேந்திரனின்‌ காலத்திலும்‌ வரி கணக்கிடப்பட்டு இறுதியில்‌ 
குலோத்துங்க சோழன்‌ காலத்தில்‌ கல்லில்‌ பொறிக்கப்பட்டிருக்கிறது. 
ஏராளமான வருவாய்த்துறை அதிகாரிகள்‌ கையொப்பமிட்டுள்ளனர்‌. 
அவர்கள்‌ பணி தொடர்பான செய்திகள்‌ பல இடங்களில்‌ சிதைந்துள்ளன. 
இக்கல்வெட்டின்‌ மொழி நடை முதலாம்‌ ராசேந்திர சோழனின்‌ 
திருவாலங்காடுச்‌ செப்பேட்டு மொழிநடையைப்போல உள்ளது என்று ARE 
Report 74 /1931-32 P. 50 தெரிவிக்கிறது. 

கல்வெட்டு : 

நட திம்ப அதம்‌ 
2. ண விழுப்பரைய . . லத... லேயுற்று இவனும்‌ . . . ச்சய வேதனம்‌ ..... . வும்‌ 


இவ்வாய்க்கால்கள்‌ அன்னியர்‌ குறங்கறுத்துக்‌ குத்தவும்‌ குண்ற சேதம்‌ 
பண்ணவும்‌ கூடை நின்றாக . . . டக்க . . . . டுத்தாகவும்‌ செ ..... 
3. வாச்சியன்‌ தருணேந்து ஈ . . . . சிவகமும்‌ தம்‌ . . . . ம்‌ நில பிறுதி . . . . . 


காராண்மை மீ..... 
அன்னாடைச்சுப்‌ பாச்சப்‌ பெறுவதாகவும்‌ ஆறுகளு 


குதிக்கு...... ன்னர்‌ பெருவினை செய்யாதாகவும்‌ 
களும்‌ 


நீர்கழிந்தவாறு குத்திப்‌ பாச்சப்‌ பெறுவதாகவும்‌ இவ்வாய்க்கால்கள்‌ 


26 


9. 


10. 


11. 


12. 


. நாக்கிறு . . . . மு. கையுற்று . . . . [இவ்‌]விசைத்த பெருநான்கெல்லையில்‌ 


உள்பட்ட நிலமுப்புன . . . . னமாகப்‌ பெற்ற . . . . . . . அன்னியாய்‌ வெள்ள 
- - .  தூம்புமிட்டு கொள்ளக்‌ கடவார்களாகவும்‌ . . . . . [ம]ரடமாளிகை 
எடு[க்கப்பெறு]வார்களாகவும்‌ . . . . . . கிணறு இழிச்சப்பெறுவதாகவும்‌ 

. கையும்‌ ஸ்ரீகோயிலுந்‌ திருமுற்றம்‌ திருநன்தவனமும்‌ சுடுகாடும்‌ 
பறைச்சேரியும்‌ மனையும்‌ மனைப்‌ படப்பையு . . . . [வா]ய்க்கா . .... 
வதாகவும்‌ . . . . மருவும்‌ இருவேலியும்‌ மல்லிகையும்‌ . .... . நீரும்‌ . . . . . 
ங்‌ கோயில்‌ . . . . . இப்பல்லுருவு . . . . 


. . . . . கடைத்தெருவும்‌ மன்று கன்றும்‌ . . . . மும்‌ குளமும்‌ கோட்டகமும்‌ . . . 


. குங்‌ கேணியும்‌ புற்றுத . . . ந்நீர்ப்‌ . . . . பெறுவதாகவும்‌ பெருஞ்‌ செக்கிடப்‌ 
பெறுவதாகவும்‌ கரும்பும்‌ உ . . . . . . பற்றுவத . . . . . . . சாழ வறைப்‌ பெறு . 


. காடும்‌ . . . . கன்றாமுட்பட வ . . . . வ . . . . றும்‌ ஆற்றுப்படுகையும்‌ நொன்‌ 


-.. முடைப்பும்‌ . . . . ப்பில்‌ எழு . . . . கொள்ளப்‌ பெறுவதாகவும்‌ இப்படிப்‌ 
பெற்றதற்கு பெற்ற இவ்வை ஆயும்‌ பரிய 

வட கல்‌ மேனோக்கின . . . . க்கி... . . போக்கும்‌ உள்ளிட்டு நீர்‌ . . . உரியும்‌ 
இலைக்கூலமும்‌ தாகும்‌ தட்டார்‌ . .. . 

. த்தில்‌ தென்கீழ்‌ மூலையுற்று இத்தோட்டத்‌ . . . . ய்கை மருகை வடக்கு 
நோக்கிப்‌ பெருவழியுற்று கிழக்கின்‌ . ..... திருப்ப[ன]ந்தாள்‌ நின்று . .. . 
வடக்கு நோக்கி ..... 

. . ன்‌ கீழாறாதி . . . கலம்‌ பூசுகாவின்‌ குளத்தின்‌ கீழ்கரையும்‌ . .. . . 
நோக்கி இக்குளத்தின்‌ வடகீழ்‌ மூலையுற்று இக்குளத்தின்‌ வடக்‌ . . . . நாள்‌ 
. . . பற்று இத்‌ . . . . யையுற்று பண்ணிடையூடறுத்து வடகரை நிலத்துச்‌ 
சேய்ஞலூர்‌ ஸஹ . . . ய்யுற்று இவ்வெ..... எல்லையுற்று இவ்வெல்‌ . . . . 


படிந்‌ வடமேல்‌ மூலையுற்று ...... காவிற்‌ . . . தெற்கு . . . . இக்குளத்தின்‌ 
தென்மூலையு . . . . ற்கு நோக்கி....... ரொடுக்கப்பெ . . . . வடக்கு 
நோக்கிச்‌ செம்பியன்‌ சிறுதவூர்‌ எல்லையை . . . . வாய்க்கால்‌ வடக்‌ ..... 


எல்லையுற்று இவ்வெல்லை . . . . 

வடமேல்‌ மூலையுற்று ..... இத்தோட்டத்தின்‌ மேல்சறுதியே . . . . நாக்‌ . . 
. . ழ்‌ கொள்‌ வாய்க்காலையுற்று இவ்வாய்க்காலே . . . . கு நோக்கி 
நங்கையார்‌ குளத்தின்‌ வாய்க்காலேயுற்று இவ்வாய்க்காலிலே இடவை 
எல்லை வ. . . . ற்று எல்லை நோக்கி இடவை வாய்க்காலுற்றுத்‌ தெற்கு 
நோக்கி . . . . யுற்றும்‌ 


27 


46. 


47. 


48. 


49. 


யலில்‌ வத கெல்லை . . .. வேகீழ்‌ . . . . . ன்‌ கீழாசறுதி வடக்கு நோக்கி 


ல்ல வாம்‌ . . . [சறு]ப்பேதி மங்கலத்தார்‌ . . . . . தென்மேற்கு நோக்கி முன்பு 
பேசின சோழகோன்‌ வாக்கா . . . . . .. நோக்கி 


. . . . யுற்று தெற்கு நோ...... யுற்று இவ்வாய்க்காலே . . .... 
[வி])ண்ணகராழ்வார்‌ நிலத்திந்‌ தென்கீழ்‌ மூலையுற்று வடக்குநோக்கி இ . . 
...தியேதெ..... கையும்‌ 

தற யுற்று இவ்‌ . ...॥ஏழகொ....ய்க்காலை... . மேற்கு நோக்கி 
எல்லையுற்று . . . . ன்ற தேவர்‌ நில ...ன்‌ வடமேல்‌... 


. .... திருப்பநஷாள்‌ வாசிய . . . கொள்‌ வாய்க்காலையுற்று இவ்வாய்க்காலே 


முதல்‌ 43 வரையுள்ள வரிகள்‌ பொறித்த கல்‌ காணப்படவில்லை. 
. வும்‌ மஞ்சா ... ... நிலத்தில்‌ நிலம்‌ இரண்ட ... .... 
. த்து நிலம்‌ ஒருமா முக்காணிக்கீழ்‌ ஒன்பது மாவரைக்‌ கீழ்‌ மூன்று மா 
முக்காணி (யும்‌] இவ்வூரில்‌ யாண்டு [௰]+ஆவது முதல்‌ சுருக்கி வேறு 
முதலாக்கி இவ்வூர்‌ சை 
உயார்க்கு வ,ஹதேயமாய்‌ வருகின்ற படியும்‌ பழம்‌ பியரும்‌ யாண்டு ஆவது 
முதல்‌ தவிர்ந்து வ, ஹதேயம்‌ இறக்கி வெள்ளான்‌ வகையில்‌ முதலடுத்து 
ல, ஹதேய த 
ம்‌ இறக்கி வெள்ளான்‌ வகையாவன வெள்ளான்‌ வகை வரிசைக்‌ கீழ்‌ இறை 
கட்டும்படியும்‌ தேவதான முள்ளிட்டு இறையிலி குடுப்பன காணிக்கடன்‌ 
கீழ்‌ இறையிலி குடுப்பன காணிக்கடன்‌ கீழ்‌ இறையிலி குடு 
த்து வருகின்ற படிய்‌ இந்நிலத்துக்குத்‌ தவிர்ந்து இந்நில முன்‌ காணி 
உடையாரை மாற்றி குடிநீக்கிக்‌ காராண்மை மீயாட்சியும்‌ மிகுதிக்‌ குறைமையு 
முள்ளடங்க அளந்த 
படி நிலம்‌ நாற்பத்தைஞ்சே மூன்று மாக்காணி யரைக்காணி முந்திரிகைக்‌ 
கீழரையே ஒருமாவரை முந்திரிகைக்‌ கீழ்‌ முக்காலே யிரண்டு மா முக்காணி 
[இ]தில்‌ ஊர்‌ நத்‌ 


28 


50. தத்தாலும்‌ திருத்தடாகை யீழறரமுடையார்‌ ஸ்ரீகோயிலுந்‌ திருமுற்றத்தாலுந்‌ 


51. 


திருநந்தவனங்களாலுந்‌ ஷங்கு நின்ற நந்தவனத்தாலுங்‌ குளங்களாலு 
ம்‌ மண்ணியான ..... னாறும்‌ இடவை வாய்க்காலும்‌ உள்ளிட்ட இநீங்கல்‌ 
நீங்கும்‌ நிலம்‌ இரண்டே மூன்று மா முக்காணி அரைக்காணிக்‌ கீழ்‌ மூன்று 


52. மா அரைக்காணி முந்திரிகைக்‌ கீழ்‌ [எ]ழு மாக்காணி . . . நீக்கி நீர்‌ நிலம்‌ 


மு[ம்‌] மாவரை முந்திரிகைக்‌ கீழரையும்‌ 


53. ...ஸஎ்டு.... நிலம்‌ . . காலின்‌ கீழ்‌ முக்காலே மூந்று மா[க்காணிக்கீழ்‌] 


54. டரை . . . . யும்‌ நிலம்‌ நாற்பத்திரண்டே முக்காலே ..... [மூன்று மா]... 


55. . . . முந்திரிகைக்‌ கீழரை . . . . மாவரையினால்‌ நெல்லி. . . 


56. இந்நாட்டுப்‌ பநந்தாள்‌ நக்கன்‌ த . . எடுப்பித்த 
57. திருத்தாட[கை] யீழுறவரத்து தேவர்க்கு வேண்டும்‌ நிமந்தங்களுக்குப்‌ . . . . 
58. ண்டு யக [வது] முதல்‌ ஆட்டாண்டு தோறும்‌ கீ..... ங்களுக்கு 


59. ....பது....நிலம்‌ முன்பி..... [த]விர்ந்து 
கலா குல்‌ வலுக்‌ பட அங்கி மேல்ல 
Bless wes ண்டு ஆஹவமல்லனை இருமடி வெண்‌ கண்டு உலகுய்யக்‌ 


கொண்டருளின ..... அருளிச்செய்ய 


62. . .. க்கிலே [நி] . . . . எழுதும்‌ நித்தவிநோத வளநாட்டுக்‌ கிழார்க்‌ கூற்றத்து 


66. 


67. 


வைய்கூர்ச்சேரி வைகூருடையான்‌ மும்முடி சோ 


ல வல்‌ ல்லிமுன்‌ மாணிக்கநாந ராஜேவ, விழுப்பரைய நெழுத்தினாலும்‌ 
ஒலைநாயகம்‌ உய்யகொண்டார்‌ வளநாட்டு இவ்வே 


வலித்‌ னாட்டு கேரளாந்தக சருப்பேதி மங்கலத்து நாரக்கை மாராயன்‌ 

. கங்கை கொண்ட சோழநான உத்தமசோ . . . வரகுணாதராஜனும்‌ 
திருச்சிற்றம்பலமுடையான்‌ கங்கை 
கொண்ட . . . . ஈாஜாாஜ எப,ஹசேஸுரன்‌ மாஜாயிறாஜநான 
திரிபுவன [ப்பல்லவரை] . . . . நாடுடைய 
. . . . தித்தன்‌ சந்திரசேகரனான ௧ . . . . ட்டியுஞ்‌ ஜெயங்கொண்ட 


சோழமண்டலத்துப்‌ புலியூர்க்கோட்டத்து 


29 


ட்ப எம்‌ க்ளிக்‌ ஈாஜமாஜ சோழப்பல்‌ 

69. லவரையரையரும்‌ ஒப்பிட்டுப்‌ புகுந்த கேழ்வி வரியிலிட்டுக்‌ கொள்க என்று 
திருச்சிற்றம்பலமுடையான்‌ 

70. கங்கைகொண்ட சோழநாரான றாஜமாஜ வஹமாராயரும்‌ அருமொழி 
தேவவளநாட்டு நென்மலிநாட்டு [நென்மலி] 

71. ப்பரகேசரி நல்லூருடையான்‌ அமரன்‌ கருமாணிக்கத்தாரான கங்கை 
கொண்ட சோழ மூவேந்த வேளாரும்‌ 

72. . . . . திர[ன்‌] தில்லை விடங்கநாரான வில்லவராஜரும்‌ . . . . இவர்கள்‌ ... 
[ஏவினபடியே] உடன்‌ [கூட்டத்து] 

73. அதிகாரிகள்‌ கோன்‌ அழகிய பாண்டியநாரான றாஜமாஜ குமன 
மாஜாஜ[ந]ல்லூர்‌ உடையான்‌ மா 


74. தவன்‌ சாத்தநாரான பார்த்திவேற்உ ஹைஹமாராயரும்‌ ... . கோனு(புரான] 
கூத்தன்‌ அர . . . ற்றி நாரான விக்‌ 


75. [கிரம] சிங்க மூவேந்த வேளாரும்‌ பழையாறு கிழான்‌ ஆ . . . த்தூர்‌ 
சூற்றியநரான இரட்டபாடி கொண்ட 6ே 


76. [சா]ழ மூவேந்த வேளாரரும்‌] ...... மூவேன்த ...... 
77. [மூ] வேந்த வேளாரும்‌ மாத்தூருடையான்‌ நம்பன்‌ மாணிக்க 
78. மூவே .. . . [ம]டக்கியாரான ராஜேஷிர சோழ மூவேகளு வேளாரும்‌ . . . 


79. ....கொண்ட..... கூத்தாடி . . . . ௬ுமாநல்லூர்‌ 

80. தரணியாரான ஜனநாத மூவேகு வேளாரும்‌ ....யரான.... 
ஜீ]. 2௨௨3 யருளுடையார்‌ காணியாந . . . . தேவநாரான .....-.... 
இ பல்லக குலதுங்க மூவேஷ வேளாரும்‌ திரைமூருடை .. . . 


83. லிப்பிலி ஐயங்கொண்ட சோழநாரான . மூவேந்த 
84. ... . சோழ சிகாமணி மூவேந்த வேளாரும்‌ நம்பி . . . . வேளாரும்‌ 
85. . . . . [யார்‌] கயிலாயன்‌ சிவபுரத்தாரான சோழ [க]ங்க மூவேந்த வேளாரும்‌ 


வேளார்‌ கிழவர்‌ கணவதி ஆடவலாநாந அழகிய சோழ மூவேந்த வேளாரும்‌ 
தச்சனூருடையார்‌ விளக்கநாரான ஜெ 


30 


86. யங்கொண்ட சோழத்தமிழதரை[யன்‌] மறைக்காடன்‌ சடையநாரான 
ஈாஜேஷிற சிம்மபெற்‌[றா]யரும்‌ சஷிரங்கநூர்‌ . . . வாகாமன்‌ வெண்காட 
நாரான மாஜேஷிற சிங்க மூவேந்த வேளாருந்‌ அரையன்‌ திருச்‌ 


87. சிற்றம்பலமுடையாநாரான றாஜேஷிற [க்காடவிராயரும்‌ நடுவிருக்கும்‌ 
சிங்கபிரான்‌ பட்டரான ஈாஜேஷிற ஹூ... ஈாஜரும்‌ சிறுநாலூர்ச்‌ 
ச[க்கரபாணி] பரமசி . . ட்டரும்‌ திருமங்கலத்து அட்ட 

88. முத்திப்‌ பட்டரும்‌ சிதொக்கமங்கலத்து நாராயண பட்டரும்‌ செட்டறைச்‌ சிங்க 
நாராயண பட்டரும்‌ [விடை] . . காமதேவன்‌ காறாயிலாரான கிடாரங்‌ 
கொண்ட மூவேந்த வேளாரும்‌ விக்கிரமசோழ மூவேந்த வே 

89. ளாரும்‌ சிவன்‌[பிரான்‌]நாரான விக்கிரமகேசரி மூவேந்தவேளாரும்‌ பாலை 
கூத்தநாரான வீரராக்கத்‌ மூவேந்தவேளாரும்‌ செம்பியன்‌ சு[தரன்‌] . . . 
குடையார்‌ . ... 


91. டையார்‌ சி சி[கண்டன்‌] சஷிராஞ்சனாரான கடாரங்கொண்ட சோழ 
மூவேஷ வேளாரும்‌ ஐநநாத நல்லூருடையாந்‌ நூராயணந . ... - வாயநாரான 
சுஞரசோழப்‌ பல்லவராயரும்‌ ராஜாயிராஜ . . . . வேளாரும்‌ .. . 

92. க்கிரம மூவேந்த வேளாரும்‌ மதுராந்தக மூவேந்த வேளாரும்‌ 
[ஐ]யங்கொண்ட சோழ வள்ளுவ . . ரும்‌ ராஜவிச்சாதிர மூவேந்த வேளாரும்‌ 
ள்‌ மூவேந்த வேளாரும்‌ பராக்கிரம நாராயண மூவேந்த . . 

ட்‌ தா்‌ ற்றூர்‌ மூவேந்த வேளாரும்‌ . . . . மூவேந்த வேளாரும்‌ வன்மராஜ 
மூவேந்த வேளாரும்‌, சோளேஷிர சிங்க மூவேந்த வேளாரும்‌ ராஜ . .... 
மூவேந்த வேளாரும்‌ . . 

94. . . . மூவேந்த வேள[ாரு]ம்‌ [விலாடரா]யரும்‌ சயசிங்க குலகால 
விழுப்பர[யரும்‌] குலகேசரி . ..... யுடையான்‌ அத்தாணி சியாரூரான்‌ .. . 
. ம்ம சோழ விழுப்பரையனும்‌ . . . . டையான்‌ பத்‌...... 


95. ரும்‌ பஞ்ச . . . ம்‌ வளவசேகர மூவேந்த வேளாரும்‌ ராஜராஜ அணுக்க 
மூவேந்த வேளா(ரும்‌] விழுப்பரையனும்‌ புரவுவரிதிணைக்களத்துக்‌ 
கணக்க[னு]ம்‌ அழகிய ராஜ ஷஹ ஊஹறாஜனும்‌ சோழ சிந்தாம . . 


31 


96. வ,ஹ ஊஹாறாஜன்‌ ...... சளுக்கி குலகால மூவேஷ வே .. . 
குடையா[ரும்‌] . . . . அமன்‌ விழுப்பரையரும்‌ புரவுவரித்‌ திணைக்களம்‌ 
பராக்கிரமசோழ மூவேஷ வேளாநும்‌ திரு . . 

97. [ராஜ]ராஜரும்‌ மண . . . . வேளாரும்‌ ராஜவல்லப மூவேந்த வேளாரும்‌ 
நடுவிரு . . . தேவந்‌....[மூவே]ஷ வேளானும்‌ ..... மாத்தாண்ட மூவேஷ 
வேளானும்‌ ராஜேஷிர சிங்க மூவேந்த வேளானும்‌ அரிகுலசேகர மூவே . . 


98. கொண்ட சோழ . . . . த்து ஸ்ரீவாகவலடந்‌ ஹோயோஜி .... நான 
கரிகால . . . மூவேஷ வேளானும்‌ . ..தேவன்‌ .... 


99. ப்பல்லவரயரும்‌ . . . புரவுவரிதிணைக்கள கிரமவித்தன்‌ குடந்தை . ..... 
சோழ மூவேஷ வேளா ...... 


* இந்தியக்‌ கல்வெட்டு ஆண்டறிக்கை 74/1931-32-ன்படி இக்கல்வெட்டு முதலாம்‌ 
குலோத்துங்க சோழனின்‌ புகழ்‌ சூழ்ந்த புணரி என்ற மெய்க்கீர்த்தியடன்‌ தொடங்குவதாக 
அறியப்படுகிறது. அதன்படி மன்னன்‌ பெயர்‌ தரப்பட்டுள்ளது. 


32 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


அரசன்‌ 


குறிப்புரை 


தொடர்‌ எண்‌ : 28/2014 
தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 29-ஆவது 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1098 
திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 46/1914 
தமிழ்‌ முன்‌ பதிப்பு உ ௨ 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 8 


முதலாம்‌ குலோத்துங்க சோழன்‌ 


செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - இரண்டாம்‌ திருச்சுற்றின்‌ தென்புறச்‌ சுவர்‌. 


கோயில்களின்‌ விலை உயர்ந்த பொருட்களாகிய ஆபரணங்கள்‌, 
பரிகலன்கள்‌, பரிச்சின்னங்கள்‌ போன்றவைக்‌ கோயில்‌ கருவூலங்களில்‌ 
வைத்துப்‌ பாதுகாக்கப்படும்‌. அக்கருவூலத்தை அரசு அதிகாரிகள்‌ 
அவ்வப்போது சோதனைக்கு உட்படுத்துவதுண்டு. அதுபோன்றதொரு 
சோதனையை இக்கோயிலில்‌ அதிராஜேந்திரனின்‌ 3-ஆவது 
ஆட்சியாண்டிலும்‌ முதலாம்‌ குலோத்துங்க சோழனின்‌ எட்டாவது மற்றும்‌ 
21-ஆவது ஆட்சியாண்டுகளிலும்‌ நடத்தப்பெற்றது. அப்போது 
அக்கோயிலில்‌ பணி செய்யும்‌ மூன்று சிவபிராமணர்களே 
திருவாபரணங்கள்‌, பரிகல பரிச்சின்னங்களைத்‌ திருடி அழித்திருக்‌ 
கிறார்கள்‌ என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட்டு, அவ்வாறு அழித்த 
பொருட்களின்‌ மொத்த மதிப்பு 540 காசுகள்‌ என மதிப்பிடப்பட்டது. அதை 
தவறு செய்த அந்த மூவரிடமிருந்து வசூல்‌ செய்யவேண்டும்‌ என 
முடிவெடுக்கப்பட்டது. அம்மூவரில்‌ ஒருவராகிய பாண்டன்‌ குமாரசுவாமி 
என்பவனால்‌ தமது தண்டனைத்‌ தொகையைச்‌ செலுத்த இயலாத 
காரணத்தால்‌, அக்கோயிலில்‌ தான்‌ புரியும்‌ உரிமையாகிய மாதத்திற்கு 4 
நாட்களை, நாள்‌ ஒன்றுக்கு 3 காசுகள்‌ வீதம்‌ தண்டனைத்தொகை முடியும்‌ 
வரை விற்று செலுத்தியிருக்கிறான்‌. இவ்வாறு தனது தொகையைச்‌ 
செலுத்த அக்கோயில்‌ ஆதிசண்டேஸ்வரரிடம்‌ வேண்டி அனுமதி 
பெற்றிருந்தான்‌. திருடப்பட்டப்‌ பொருட்கள்‌, தங்கம்‌, செப்பு, வெள்ளி, தரா 
ஆகிய உலோகங்களால்‌ செய்யப்பட்டவை. அதன்‌ மதிப்பு என்ன என்பதை 
கல்வெட்டு தெளிவாகக்‌ கூறியிருக்கிறது. கல்வெட்டு வரிகள்‌ 
சிதைந்துள்ளன. 


33 


கல்வெட்டு : 
A 


1. ஹஷிஸ்ரீ யாண்டு ௨௰௯ நாள்‌ முன்னூற்று . . . . . . . ட - 
வர்த்திகள்‌ ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்‌ திருப்பநந்தாளுடையார்‌ . . . . . 
க்கும்‌ பட இத்திருச்சுற்று மாளிகையிலே எழுந்தருளி நின்று . . . . . . .. 
ய்க்கு .. . 

2. வர்‌ சாத்தியருளுந்‌ திருவாபரணமும்‌ பரிகல பரிச்சின்னமும்‌ அழித்துக்‌ 
கொண்டு கடமை செய்தி . . . திருவாய்‌ மொழிந்தருள அவர்களுக்கு 
காசு . . . . க்‌ கடவாயமல்லாமையில்‌ இக்கோயிலில்‌ ஆ . . . . . . . - 

3. ணக்‌ காணியை நூற்றைம்பது காசுக்கு விற்றுத்‌ தந்து நீக்கி நின்ற காசு 
வைய்க்கக்‌ கடவர்களாவாராகவென்று விண்ணப்பஞ்‌ செய்ய அவர்கள்‌ 
விற்றுத்‌ . . . . . . 

4. டுவித்துக்‌ கொள்கவென்று திருவாய்‌ மொழிந்தருள கல்வெட்டினபடிப்‌ புகழ்‌ 
சூழ்ந்த புணரி அகழ்‌ சூழ்ந்த புவியில்‌ பொன்‌ நேமியளவுந்‌ தன்‌ நேமி [நட ]ப்ப 
விளங்கு ஐயமகளை இளங்கோப்‌ பருவத்துச்‌ சக்கரக்‌ கோட்டத்து விக்கிரம 
[தொழிலாற்‌ புதுமணம்‌ புணர்ந்து ம] 

5. துவரை யீட்டம்‌ வயிராகரத்து வாரி அயில்‌ முனை கொந்தளவரைசர்‌ 
தந்தளமிரிய வாளுறை கழித்துத்‌ தோள்வலி காட்டிப்‌ போர்ப்பரி நடாத்திக்‌ 
கீர்த்தியை நிறுத்தி வடதிசை வாகை சூடித்‌ தென்திசை தேமரு கமலப்‌ 
பூமகள்‌ [பொதுமையு]ம்‌ பொன்னி ஆடை 

6. நன்னிலப்பாவை தருமையுந்‌ தவிர்‌ புனிதத்‌ திருமணிமகுடம்‌ உரிமையிற்‌ 

சூடித்‌ தன்னடியிரண்டுத்‌ தடமுடியாகத்‌ தென்னில வேந்தர்‌ சூட முன்னை 

மறுவாறு பெருக கலியாறு வறப்பச்‌ செங்கோல்‌ திசைதோறுஞ்‌ செல்ல 
வெண்குடை இருநில வளாக மென்கணுந்த 

னாது திருநிழல்‌ [வெண்ணிலாத்‌ திகழ ஒருதனி மேருவிற்‌ புலிவி] ளையாட 

வார்‌ கடற்றீவாந்தரத்துப்‌ பூபாலர்‌ திறைவிடுத்த கலம்‌ சொரி களிறு முறை 

நிற்ப விலங்கிய . . . . . . . . . . து தன்‌ கை வில்லது 


~ 


90 


கோடா வேள்குலத்‌ . . ங்கிள . . . . யார்க்குவென ....... த்திரை புகத்தி 
வெங்கணுக பட்ட வெங்களிறும்‌ விட்ட தன்மானமுங்‌ கூறின வீரமுங்‌ 
கிடப்பவேறின மலைகளு முதுகு நெளிப்ப விழுந்த நதிகளும்‌ 
சுழன்றுடைந்தோட விழுந்த கடலுந்‌ தலைவிரித்‌ தலமரக்‌ குடதிசைத்‌ 


34 


12. 


1 4 


14. 


15. 


பு sess 


17- 


. தன்னாடுகந்து தானும்‌ தானையும்‌ பன்னாளிட்ட பலபல முதுகும்‌ பயத்தெதிர்‌ 


மாறிய சயப்பெருந்‌ திருவும்‌ பழியிகந்து குடுத்த புகழும்‌ செல்வியும்‌ . . . . . . 
கண்‌ மடந்தைய ரீட்டமும்‌ மீளாது கொடுத்த வெங்கரி நிரையும்‌ கங்க 
மண்டலமும்‌ சிங்களமென்னும்‌ பாணியிரண்‌ 


. டும்‌ மொருவிசை கைக்கொண்டீண்டிய புகழொடு பாண்டி மண்டலங்‌ 


கொள்ளத்‌ திருவுளத்‌ தடைத்து வெள்ள வருபரித்தரங்கமும்‌ 
பொருகரித்தளங்களும்‌ தந்திர வாரியுமுடைந்தாய்‌ வந்து வடகடல்‌ 
தென்கடல்‌ படர்வது போலத்‌ தன்‌ பெருஞ்சேனையை ஏவிப்‌ பஞ்சவர்‌ ஐ 


. வரும்‌ பொருத போர்களத்தஞ்சி வெரு நெளித்தோடி அரணெனப்‌ புக்க 


காடறத்‌ துடைத்து நாட்டிப்‌ படுத்து மற்றவர்‌ தம்மை வனசரர்‌ திரியும்‌ 
பொற்றை வெஞ்சுரமேற்றிக்‌ கொற்ற விஜையஷழம்பம்‌ திசைதோறும்‌ நிறுத்தி 
முத்தின்‌ ச[லாபமும்‌ முத்தமிழ்‌ பொதியினும்‌ மத்த] 

வெங்கரி படுமய்யச்‌ சையமும்‌ கன்னியுங்‌ கைக்கொண்டருளித்‌ 
தென்னாட்டெல்லை காட்டிக்‌ கடல்மலை நாட்டுள்ள சாவேறெல்லாந்‌ 
தனிவிசுப்பேறு மாவேறிய தன்‌ வருதிலித்‌ தலைவரைக்‌ குறுகளர்‌ குலையக்‌ 
கோட்டாறுப்பட . . . . . 


- ௫௭ . . . புனற்க . . . . . . . டுத்தருளத்‌ . . . . திருப்புயத்‌ தலங்களும்‌ 
போல வீரமும்‌ தியாகமும்‌ விளங்கப்‌ [பார்தொழுத] சிவனிடத்துமையென 
தியாகவல்லி . . . ன முழுதுடை ..... 

பவட்டன்‌ கங்கை வீற்றிருந்தென மங்கையர்‌ திலதம்‌ எழிசை வல்லபி 
ஏழுகமுடையாள்‌ வாழி மலர்ந்திநிருப்ப ஊழியுந்‌ திருமாலகத்து தியாகவல்லி 
உலகுடையாளிருப்ப பாவிநி . . . புவனமுழுதுடையாளொடு . . . . . . 
கோவிராஜகேஸரி 

சக்கிரவத்திகள்‌ ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு௨உ௰அ ஆவது 
விருதராஜஐ மயங்கர வளநாட்டு மண்ணிநாட்டுத்‌ திருப்பநந்தாள்த்‌ 
திருத்தாடகை டந்த 2ஊஹாஜேவர்‌ கோயிலில்‌ . . . . . . காமமடபன்‌ 
பாண்டன்‌ குமா . 


இக்கோயிலில்‌ ம்‌, . ணன்‌ சிவஸஸ மோல்‌ ஹணர்‌ க்காணி விற்றுக்‌ 


குடுத்த பரிசாவது உலகுய்யக்‌ கணியான்‌. ஓவர்க்கு யாண்டு ......- 
துக்கு 
கல்லல்‌ நயருளின திருவாபரணங்களிலு . . . . . . தராவெண்கல முள்ளிட்ட 


பரிகலம்‌ பரிச்சின்னங்களிலும்‌ இக்கோயில்‌ காணியாளரான 


35 


18. 


20. 


21. 


படக துக்தத. 


23. 


ர பல்ல டிற்டு மய 


25. 


சிவ. ரஹணரோம்‌ நாங்கள்‌ அழித்துக்கொண்டு கடவோமாந காசு 
ஐஞ்நூற்று நாற்பதுக்கு வைத்த காசு நானூற்றைம்பது நீக்கிக்‌ 

. . .  என்ணூற்றில்‌ நான்‌ திங்கள்‌ வட்‌..... டைய நாள்‌ நாலரைக்கு நான்‌ 
. . . லுக்கு காசு மூந்றாகக்‌ கடவ காசு பதின்மூன்றரையும்‌ உடையார்‌ 
ஸ்ரீஅதிராஜேந_ ஜேவர்க்கு யாண்டு மூன்றாவது ராஜராஜ மூவேந்த வேளார்‌ 
இத்தேவர்‌ பண்டாரஞ்‌ சோதித்த விடத்து நாங்கள்‌ . . . து ஒக்கக்‌ கொ 


. ... மாந பொன்‌ இருபத்தொரு கழஞ்‌ ...... மஞ்சாடியும்‌ . . . 
நூற்றைம்பதிநால்‌ நிறை ஐங்கழஞ்சும்‌ வெள்‌ . . அருபதிநெழிநால்‌ நிறை 
இருநூற்று அறுபத்தெண்பலநே கைசும்‌ செப்புரு அஞ்சிநால்‌ நில . . . . . 
றைம்பலமும்‌ தராவுரு எட்டிநால்‌ நிறை முன்‌ . . . முப்பத்தறு ப 

லமும்‌ திரிபுவன சக்கிரவத்திகள்‌ ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவர்க்கு யாண்டு 
எட்டாவது ஹேநாபதிகள்‌ பல்லவராஜர்‌ இத்தேவர்‌ பண்டாரஞ்‌ சோதித்த 
விடத்து நாங்கள்‌ ஒக்கக்‌ கொண்டு கடவோமாந செப்புரு நாலிநால்‌ நிறை 
வலத்‌ ஒக்‌[க*] பதிந்‌ பலமும்‌ வெண்கல உருப்பதி . . . . நிறை இருநூற்‌ 


று முப்பத்தொன்பதிந்‌ பலநே கைசும்‌ முத்துப்பதிநைஞ்சிநால்‌ நிறை அரைக்‌ 
கழஞ்சே மூன்று மஞ்சாடியு மூன்று மாவும்‌ த[ரா உரு] . . மூன்றிநால்‌ நிறை 
இருநூற்றெழுபத்தொரு பலமும்‌ யாண்டு இருபத்தொன்றாவது 
[சேனாபதி]கள்‌ நன்தியராஜர்‌ இத்தேவர்‌ பண்டாரஞ்‌ சோதித்த விடத்து 
நாங்கள்‌ 


ல்‌ நிறை இருபதின்பலம்‌ . . . . பொன்‌ பத்தறு கழஞ்சரையே மூன்று மஞ்சாடியு 
மூன்று மாவுக்கு காசு ஒன்றுக்குப்‌ பொன்‌ . . . ஞ்சாகக்‌ காசு எழுபத்து 
மூன்றே அறுமாவரை . . . . து நூற்றறுபத்தைங்‌ கழஞ்சிநால்‌ நிறை 
ஐங்கழஞ்சரை . . மூன்று மஞ்சாடியு மூன்று மாவுக்கு 

.... எழுநூற்றையம்பத்து நாற்பத்து நாற்பலநே கைசுக்கு காசு 
ஒன்றுக்கு வெண்கல நிறை முப்பத்தைய்ம்பலமாகக்‌ காசு 
இருபத்தொன்றரையே ஒரு மாவும்‌ செப்பு நிறை இருநூற்றறுபத்தொன்பதிந்‌ 
பலநே கைசுக்குக்‌ காசு ஒன்றுக்கு செப்பு நிறை முப்பதின்‌ பலமாக காசு 


. .. இருபதின்‌ ... கு காசு முக்காலும்‌ தரா நிறை ஆயிரத்திருநூற்றிருபதின்‌ 
பலத்துக்கு காசு ஒன்றுக்குத்‌ தரா நிறை எழுபதிந்‌ பலமாகக்‌ காசு பதிநேழே 


36 


27. 


28. 


29. 


30. 


31. 


32. 


33. 


எட்டு மாவும்‌ ஆகக்‌ காசு நூற்றிருபத்தொன்பதே ஒருமாவரை இது திங்களு 
ந்ல்ல ஒன்றுக்குக்‌ காசு நாலரை ஆக 
ப்‌ தே நாள்‌ நாலரைக்கு . . காசு பத்தொன்பதே எழுமாக்காணிக்‌ 
கீழரையும்‌ஆக ..... ன்‌ கடவேநான காசு முப்பத்திரண்டே முக்காலே 
இரண்டு மாக்காணிக்‌ கீழரை இக்காசு எனக்கு வைக்க ..... இல்லாமையில்‌ 
என்‌ நாள்‌ நாலரையையும்‌ நாள்‌ ஒன்றுக்குக்‌ காசு அஞ்சாக இட்டு 
இக்கோயில்‌ 
ஆதிசண்டேயரர தேவர்கே . . . விற்றுத்‌ . . . கொண்டு என்னை ரசஷிக்க 
வேண்டுமென்று இக்கோயிலில்‌ ஸ்ரீராஹேஸாரரை வேண்டிக்கொண்டு என்‌ 
. . நாலரைக்கு நாள்‌ ஒன்றுக்கு காசு அஞ்சாகக்‌ காசு இருபத்திரண்டரை 
இக்காசு இருபத்திரண்டரைக்கும்‌ இக்கோயிலில்‌ ஆதிசண் டேசுவர 
தேவர்க்கு 


ய்து குடுத்தேன்‌ இக்கோயிலில்‌ ஆதிசண்டேறார தேவர்க்குச்‌ 
சிவவாஹணந்‌ காணாபந்‌ பாண்டந்‌ குமாரசுவாமியேன்‌ இப்பாண்டந் 
குமாரசுவாமியார்‌ பணிக்க இக்காணி விலைப்பிரமாணம்‌ எழுதிநேன்‌ 
இவ்வூர்‌ 2மடுஷன்‌ பனந்தாளுடைய . . . குடிதாங்கி . . . பதிசிவநேன்‌ 
எழுத்து :- 

காபன்‌ பாண்டன்‌ குமார சுவாமியேன்‌ இவை எந்நெழுத்து இப்படி 
அறிவேன்‌ திருப்பாந்தாள்‌! வாச்சியன்‌ ஊருடைப்‌ பெருமா நாராயநேன்‌ 
இப்படி அறிவேன்‌ வாச்சியன்‌ உதைய திவாகரன்‌ தத்தயாடநேன்‌ இப்படி 
அறிவேன்‌ இவ்வூர்‌ [கரண]த்தான்‌ நெட்டூருடையான்‌ . . தேவநேன்‌ 
இப்படி அறிவேன்‌ புரவுவரி திணைக்களத்துக்‌ கணக்கு நெற்குப்பை 
உடையான்‌ வேளான்‌ சோறுடையாநேன்‌ இவை எந்‌ எழுத்து 

யாண்டு இருபத்‌ ...... தொடுக்‌ . . . ச்‌ சிவ] ஸூ பராஹணந்‌ கெளசிகன்‌ 
[நக்கன்‌] ட அவ்வ்வ்வ்‌ நானும்‌ 5 இக்கோயிலில்‌ இத்தேவர்‌ 
சாத்தியருளுந்‌ திருவாபரண . . 

மாகி அழித்துக்கொண்டு . . . டமைக்குக்‌ . . . . காசு இருபத்தொன்பதே 
நாலு மாக்காணி இக்காசு இருபத்தொன்பதே நாலு மாக்காணியும்‌ 
இறுக்க) மாட்டாமையில்‌ இக்கோயிலில்‌ இருபது காசுக்கு நான்‌ 
இக்கோயில்த்‌ திங்கள்‌ வட்டத்து .... .... 


1. திருப்பநந்தாள்‌ 


37 


34. 


35. 


36. 


37. 


38. 


41. 


லையும்‌ இக்கோயிலில்‌ ஆதிசண்டேய்சுவர [தேவர்க்கு] த 
பிராமாண ..... காணுபந்‌ பாண்டந்‌ குமார சுவாமி விற்றுக்குடுத்த . 
ண்ணப்‌ வாசுரப்படியே இதுக்குப்‌ பிரமாணமெழுதிநேன்‌ த்ர 
குடிதாங்கி வானவரிசநேன்‌ . . . . எழுத்து 
இது கெளசிகன்‌ நக்கன்‌ வுரஷலவாஹநன்‌ ஸை .....- இவை பா(ண்]டந்‌ 
குமார பராமி எழுத்து இப்படி அறிவேன்‌ திருப்பநந்தாள்‌ வாச்சியன்‌ உதைய 
திவாகரன்‌ தத்தயாடநேந்‌ இப்படி அறிவேன்‌ வாச்சியநூருடைய பெருமா 
நாராயணநேன்‌ இப்படி அறிவேன்‌ 
இவ்வூர்‌ 2மஷன்‌ நெட்டூருடையான்‌ சூரியதேவன்‌:- இப்படி அறிவேன்‌ 
புரவுவரி திணைக்களத்துக்‌ கணக்கு நெற்குப்பை உடையான்‌ . . . . . இவை 
. . யாண்டு இருபத்தெட்டாவ[தி*]ஐ இக்கோயிலில்‌ சிவவாஹணந் 
காணாபந்‌ தேவன்‌ மா 
தேவ லட்டநேன்‌ நி . . . . கோயிலில்‌ . . . சாத்தியருளுந்‌ திருவாபரணம்‌ 
பொன்னிலும்‌ பரிகல பரிச்சின்னங்களிலும்‌ . ... . த்துக்‌ கொண்டு கடமைக்கு 
. வே நான்‌ காசு முப்பத்தாறரையே காணி முந்திரிகை இக்காசு 
முப்பத்தாறரையே கா 
ணி முந்திரிகையும்‌ இறுக்க . . வையிது . . . லே இருபத்தஞ்சு காசுக்கு 
நான்‌ இக்கோயில்த்‌ திங்கள்‌ வட்டத்துடைய நா . . . ஞ்சையும்‌ இக்கோயிலில்‌ 
ஆதிசண்டேசுவர தேவர்க்கு விற்றுக்குடுத்தேன்‌ காமமடபன்‌ தேவன்‌ 
மாதேவ பட்டநேன்‌ நான்‌ விற்றுக்குடுத்த பிரமா 


. எழுத்து:- இப்படிக்கு இவன்‌ மகன்‌ காமமடபந்‌ மாதேவ பட்டந்‌ தழுவக்‌ 


குழைந்தான்‌ எழுத்து இப்படி . . . . ..- ..... [2ம%]ஷன்‌ நெட்டுருவன்‌ 
சூரியன்‌ . . . . ன்‌ இப்படி அறிவேன்‌ புரவுவரி திணைக்கள 

த்துக்‌ கணக்கு நெற்குப்பையுடையாநேன்‌ இவை என்‌ எழுத்து:- யாண்டு 
இருபத்தெட்டாவதே இக்கோயிலில்‌ . . . . -... .-...- னெழுத்திலும்‌ 
இம்மூவோம்‌ நாங்களும்‌ இக்கோயிலில்‌ இத்‌ 

தேவர்‌ சாத்தியருளுந்‌ திருவாபரணம்‌ பொன்னிலும்‌ பரிகல 
பரிச்சின்னங்களிலும்‌ . . . . . . . . .. களோம்‌ . . . . டமைக்கு கடவோமாந 
காசு முப்பத்தெட்டே முக்காணி முந்திரிகைக்கீழ்‌ . . . நால்‌ இக்காசு வைக்க 
மாட்டாமையில்‌ இக்காசி 


38 


43. 


44. 


45. 


46. 


லே இருபத்தாறே கால்க்‌ காசுக்கு எங்கள்‌ நாள்‌ அஞ்சே காலையும்‌ 

இக்கோயிலில்‌ . ... ... ... வோம்‌ எங்கள்‌ [நாள்‌*] விற்றுக்‌ கு[டு]த்த 

பிரமாணப்படி .. .. பருபந்‌ பாண்டந்‌ குமாரசுவாமி விற்றுக்குடுத்த பிரமாணப்‌ 

பாசுரப்‌ படியே இதுக்கு 

இப்பிரமாணம்‌ எழுதிநேன்‌ பனந்தாளுடையான்‌ குடிதாங்கியான . . . . 

வானவரிசநெழுத்து:- இப்படிக்கு ஆத்திரையன்‌ 

திருவாதீறரமுடையாநேன்‌ இவை எந்‌ எழுத்து 

ஆத்திரையன்‌ லரஹ ஏன்‌ தில்லைவனமுடையான்‌ . . ல்‌ 
. புரவுவரி திணைக்களத்துக்‌ கணக்கு ர்குனவ்டைன்‌ன்‌ னான்‌ 

சோறுடையாதேன்‌ இவை எந்‌ எழுத்து இப்படி அறிவே 


.  ஸ்ரீபண்டாரஞ்‌ சோதித்து இத்தேவர்‌ திருவாபரணங்களி . . . . . . . . . - 
காசு இறுக்கவென்று நாங்கள்‌ அடை . . . . ச்சிறையான்‌ . . . யில்‌ . . . . ன்‌ 
தாமோதிரனும்‌ தேவனும்‌ ஒளித்துப்‌ போ . . . . 
ந 
. .. பாண்டு கடவநான காசு முப்பத்தெட்டே ஆறுமா முக்காணி முந்திரிகைக்‌ 
கீழ்க்கா .... .... க்கமாட்டா ... 
- [கா]ஸ்ணூபந்‌ தேவந்‌ மாதவப்பட்டநேன்‌ இப்பிரமாணத்துக்குப்‌ பாசுரம்‌ 


காமமும்‌ . ...க்கு....ஹா 


. ஸ௦ஜை, ஆனமைக்கு இவை பாண்டந்‌ குமாராமி எழுத்‌[து*] :- இப்படிக்கு 


இவை கா[மமடி]பந்‌ மாதேவ .. . 


ந்தரநெழுத்து:- இப்பிடி அறிவேன்‌ புரவுவரி திணைக்களத்து [க]ணக்கு 
வேளா ...நேன்‌ இவை... 


. வேன்‌ இவ்வூர்‌ 2மடஹந்‌ நெட்டுருவன்‌ சூரிய தேவநேன்‌ 


. . .. களிலுமகப்பட இந்நாளோபாதி அழத்து 


. தேவர்க்கு விற்றுக்குடுத்தேன்‌ ... 


. .. பன மாதேவ பட்டந்‌ தழுவக்‌ குழைந்தாநே .. . 
. . ப்பையுடையாந்‌ வேளாந்‌ சோறுடை .. . . 


39 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
ர்‌ 
மொழி 
எழுத்து 
அரசு 


அரசன்‌ 


இடம்‌ 
குறிப்புரை 


தொடர்‌ எண்‌ : 


24/2014 


தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு - 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 12-ஆம்‌ நூ.ஆ. 
திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 45/1914 
தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 9 
இரண்டாம்‌ ராஜராஜ சோழன்‌ 


செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - இரண்டாம்‌ திருச்சுற்றின்‌ தென்புறச்‌ சுவர்‌. 
திருப்பனந்தாள்‌ திருத்தாடகை ஈஸ்வரத்து இறைவனை கொள்ளிடத்திற்கு 
தீர்த்தமாடக்‌ கொண்டு செல்வதற்குச்‌ சரியான பாதையில்லாமையின்‌ பலர்‌ 
ஒன்று சேர்ந்து புதிய பாதை ஒன்று அமைக்க நிலதானம்‌ செய்துள்ளனர்‌. 
அவர்கள்‌ ஏற்கனவே திருவாப்பாடி இறைவனை கொள்ளிடத்திற்கு 
தீர்த்தமாட எழுந்தருளுவதற்கு ஏற்படுத்திய ராஜகம்பீரன்‌ என்ற பாதையை 
அமைத்திருந்தனர்‌. அதே பாதையில்‌ கொள்ளிடத்திற்கு வடக்கு நோக்கிச்‌ 
செல்லும்படியாக பாதை அமைத்து அவ்வழியே சென்று தீர்த்தமாட ஏற்பாடு 
செய்தனர்‌. அப்பாதையின்‌ இருபறமும்‌ 750 தென்னங்கன்றுகள்‌ நடப்பட்டன. 
அதன்‌ வருமானம்‌ திருத்தாடகை யீஸ்வரமுடையார்க்‌ கோயிலுக்கு விளக்கு 
எரிக்கவும்‌ பிறசெலவுகளுக்கும்‌ பயன்படுத்தப்பட வேண்டும்‌ என்று 
கூறப்பட்டிருக்கின்றன. நிலதானமளித்த பலரும்‌ இறுதியில்‌ 
கையெழுத்திட்டுள்ளனர்‌. 

கல்வெட்டு சிதைந்துள்ளது. 


கல்வெட்டு : 


1. [ஹஹிஸ்ரீ] பூ[ம]ருவிய திருமாதும்‌ புவிமாதும்‌ புகழ்மாதும்‌ நாமருவிய 
கலைமாதும்‌ பு[கழ்மாதும்‌ நயந்து புல்க] அருமறை நெறியனைத்துந்‌ தழைப்ப 
வருமுறை யுரிமையிற்‌ மணிமுடி சூடித்‌ திங்கள்‌ வெண்குடைத்‌ 
திசைக்களிறெட்டுந்‌ தங்கு தனிக்கூடந்‌ தானென விளங்கக்‌ கருங்கலி 
பட்டியைச்‌ செங்கோல்‌ துரப்பப்‌ பொருகதி . . ........... [மீ[நவர்‌ 
சிங்களர்‌ பல்லவர்‌ நுதலிய பார்த்திவர்‌ பணிய எண்ணரும்‌ கற்பம்‌ மண்ணகம்‌ 


40 


w 


a 


_ 


புணர்ந்து செம்பொன்‌ வீரஹிங்கா[ஸனத்து] புவந து 
வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பந்மரான ல்‌ த்வயம்‌ 
மக்கல்‌ மகர நாயற்று அபரவூக்ஷஷ த்து . . . . ஒணாமி.. 

யும்‌ திங்கழ்‌ கிழமையும்‌ பெற்ற . .. . ன்‌ நாள்‌ அலாது பயங்கர 
வளநாட்டு மிழலை நாட்டு . . . . ரது எழுத்து இன்நாட்டு மண்ணிநாட்டு 
திருப்‌[பாந்தாள்‌] [தா]டகை . . . . ங்கோயில்‌ இத்தேவர்‌ திருநாளில்‌ 
கொள்ளிடத்திலே தீர்த்தம்‌ பிராதிக்கவுந்‌ பண்ணி நக . . டுகள்‌ 
எழுந்தருளுமிடத்து . . தயனறிக்கே எழுந்தருளுகை அரிதாநமையில்‌ தீர்த்தம்‌ 
பிரஸாதிக்க எழுந்தருளுகைக்கு நாங்கள்‌ ராஜமம்பீரநெந்‌[நும்‌ திரு]நாமத்‌ 
தால்‌ விட்ட திருவீதிக்கு இக்கோயிலில்‌ ஆதிசண்டேரா ரஜேவர்‌ 


ஸ்ரீபாதத்திலே நீர்வார்த்துக்‌ குடுத்த நிலம்‌ இவ்வூர்‌ வடபிடாகை ஆனை 
போகயில்‌ சண்‌ ..... 


. வர்‌ வதிக்குக்‌ கிழக்கும்‌ சந்திரரசேக]ர வாய்க்காலுக்கு வடக்கு ஆறாங்‌ 


கண்ணாறும்‌ எழாங்‌ கண்‌ ....... ஞ்சதிரத்தும்‌ மூன்றாஞ்‌ சதிரத்தும்‌ 
நாலாஞ்‌ சதிரரத்தும்‌] . . . . . ண்டு பெற்ற . . க்கி உடையார்‌ திருவாப்பாடி 
உடையார்‌ திருநந்தவநம்‌ மண்ணிக்கு வடகரைப்பட்ட சேரமாந்‌ தோழந்‌ 
திருநா . . . ங்‌ கீழாசறுதிப்‌ புறப்பந்‌ நீரடிக்கோலால்‌: நீளங்கோல்‌ 
முன்நூற்றறுபத்தேழு இதில்‌ மேற்கடைய உடையார்‌ திருவாப்பாடி உடையார்‌ 
திருநாளில்‌ கொள்ளிடத்திலே தீர்த்தம்‌ பிரஸாதிக்க எழுந்தருள நாங்கள்‌ 
விட்ட ராஜமம்பீரந்‌ திருவீதியால்‌ நீக்குங்கோல்‌ முன்னூறு நீக்கி கோல்‌ 
முன்னூறு நீக்கி கோல்‌ முந்‌[நா] 

ற்றுபத்து ॥ நாலுக்கு! தலை..... ம்‌ ஒரு . . . . படத்தென்‌ வடல்‌ கலங்கோல்‌ 
குழி ஆயிரத்து . . . . ண்டினால்‌ நிலம்‌ அரையே முக்காணி கீழ்மு ..... 
புக்க . . தவற்‌ . யாகவும்‌ . .. ரீளள்டருகும்‌ வைக்கைக்கு வேண்டும்‌ 
 தங்கங்களறு என்னைக்கு இக்கன்று எ[௱]ரம ம்‌ எங்கள்பக்கல்‌ 
கைக்கொ...... ரக்ஷித்துக்‌ . . . . விளக்கெண்ணை உள்ளிட்ட 
கோயிலழிவுக்குக்‌ கொள்ளக்‌ கடவதாகவும்‌ உடையார்‌ திருவாப்பாடி 
உடையார்‌ தீர்த்தம்‌ பிரஸாதிக்க எழுந்தருள நாங்கள்‌ விட்ட ராஜமம்பீரந்‌ 
திருவீதியாலே கொள்ளிடமேயேறி வடக்கு நோக்கி இத்திருத்தாடகையீச்சுர 
முடையார்‌] 


தீர்த்தம்‌ பிரசாதிக்க எழுந்தருளக்‌ கடவா . . . . ப்படி இந்நிலம்‌ அரையே 
முக்காணி அரைமு . . . நாலும்‌ ராஜமம்பீரன்‌ திருவீதி . . . . கவிட . . 
.யே....கொ..... [தெ]ங்கங்கன்‌[று] . . . வைத்து ரக்ஷித்து 
திருவிளக்கெண்ணை இட்டு கோயிலழிவுக்‌ குடலாகக்‌ கொள்ளப்‌ பண்ணுக 


. முந்நூற்றிருபத்து நாலு - என்பது தவறாக எழுதப்பட்டுள்ளது. 


41 


10. 


இந்நில . . . . முக்காலு . [சந்தி]ராதித்தவரை காசு கொள்ளா 
விறையிலியாக விட்டோம்‌ இப்படி செய்யப்‌ பண்ட ணுக பணியா[ல்‌ இ]வ்வூர்க்‌ 
கணக்கு இலங்குடையாந்‌ திருச்சிற்றம்பலமுடையார்‌ ஆழுடையாநேந்‌। 
இவை[யெரந்‌ எழுத்து இப்படிக்கு இவை கருவுணாயகந்‌ அங்கி சித்தந்‌ 
எழுத்து இப்படிக்கு 

த ப தத ததத! த்து இப்படிக்குக்‌ கவுணியந்பரஞ்‌ . . . . . . . . 
விக, க்ஷணரச்சி]ற்றம்பல தம்‌ பலத்தமுது பட்டர்‌ எழுத்து இப்படிக்கு 
இவை... .. நக்கந்‌ திருச்சிற்றம்பலமுடையாந்‌ உடையபிள்ளை பட்ட . . . . 
ல்க க்க வற்கு . . . . எழுத்து இப்படிக்கு . . . .. க்கிய . . . ஹொ[மை]யாஜி 
எழுத்து . . . . .. க. நட... மற. : எழுத்து இப்படிக்கு இவை 
கவுணியந்‌ தேவந்‌ திருச்சிற்றம்பலமுடையாந்‌ . . . எழுத்து 


. இப்படிக்கு இவை] ..... ந்தை நாராயணந்‌ ஆளுடையார்‌ பட்ட . . . . க்குக்‌ 


கவுணிய ......... எழுத்து ள்‌ ந்நபட்டந்‌ எழு. ...... இப்படிக்கு இவை 
கவிணியந்‌ ஆதந்தக்கூத்தற்‌ - . வேதவனவான்‌ எழுத்து இப்படிக்கு இவை 
அநய . . . . யந்‌ எழுத்து . .சித்தந்‌ எழுத்து இப்படி அறிவேந்‌ . . . . . தந்‌ 


பொற்கோல்ச்‌ செங்க . . . . எழுத்து இப்படிக்கு இவை எஞ்‌ .... . நாராயண 
பட்டந்‌ எழுத்து இப்படிக்கு இவை எஞ்ச . . க்க அம்பபுத்தமுது . . தவேத 


பட்டந்‌ எழுத்து இப்படிக்கு இவை கவிணியந்‌ சண்டேமரர . . . . நட்டப்‌ 
பெருமாள்‌ எழுத்து 

. இப்ப[டிக்கு இவை] பரஞ்சோதி மமண்டேமுரபட்ட அந....... ஐ,வடுகந்‌ 
திருவிர ........ இப்படிக்கு எஞ்ந வற்கந்‌ நக்கந்‌ தில . . . . யகபட்ட அங்கி 


சித்தந்‌ எழுத்து இப்படிக்கு இவை சகுலாவிந்த செர ..... . எழுத்து இவை 
எஞ்சவற்கந்‌ திருக்கழிப்பாலை உடையாந்‌ பட்டந்‌ எழுத்து இப்படிக்கு இவை 
ரல்‌ தல்‌ தேவந்‌ . . . . . . டந்‌ ஏறனந்‌ எழுத்து இப்படிக்கு இவை ௭ 


. ஞ்ச . . . . பட்டநேந்‌ இவை என்‌ எழுத்து இப்ப[டிக்கு இவை] மேவ .... 


கண்ட . . . . வேதந்‌ எழுத்து இப்படிக்கு இவை கவிணியந்‌ தே . . . . ந்த பட்ட 
ஸமோசையாசி எழுத்து இப்படிக்கு இவை நக்கந்‌ திருச்சிற்றம்பலமுடையான்‌ 
எழுத்து இப்படிக்கு இவை கவிணியந்‌ . . . . வுடையாந்‌ . . . [இப்படிக்கு 
இவை கவணியந்‌ மாடா ....... மாநபட்டந்‌ எ[ழுத்து] ...... பத நாராயண 
இப்படிக்கு இவை ...... ணத்திந்‌ எழுத்து இப்படிக்கு இவை ண்ட 
நீலகண்டர்‌ ஸ்ரீக ........ இவை ..... யந்‌ தில்லை வநமுடையாந்‌ . . 

திருச்சிற்றம்‌[பலமுடையாந்‌ எ]ழுத்து இப்படிக்கு இவை சந்தி . டான்‌ 
எழுத்து ..... இவை கவிணிய ......... த்தந்‌ ..... வேத ' எழுத்து 


1. ஆளுடையாநேந்‌ 


42 


11. 


13. 


இப்படிக்கு இவை எஞ்சவற்கந்‌ பரஞ்சோதியேந்‌ எழுத்து இப்படிக்கு 
எஞ்சவற்கற்‌ சுப்பிரமண்ணியந்‌ நீலகண்டநேந்‌ எழுத்து இப்படிக்கு . . 
முபலசடையாந்‌ . . . . ஈண்‌ எழுத்து . . . ... சவற்கு நாராயணந்‌ ... . 
ஞ்சோதிப்‌ பட்டன்‌ எழு........ பட்ட அங்கி சித்தர்‌ ஸஜையாதநமைக்குக்‌ 
கவிணியந்‌ மாடாந்‌ பொற்‌ . . . . எழுத்து இப்படி அறிவேன்‌ எஞ்சவற்‌[கன்‌] . 
க்கி மாஷிரந்‌ நாராயணபட்ட சோமா .... 


யேந்‌ . . . . கவிணியந்‌ நக்கந்‌ . . . . பெரிய... . எழுத்து [ஆதி]சண்டேமா . 
்்னியர்‌ ன எழுத்து இப்படிக்கு இவை கவிணியந்‌ ப . 


எஞ்சவற்கன்‌ நாராயணன்‌ பரஞ்சோதிபட்ட ..... கவிணியந்‌ . . ரன்ன 
ம டல்கம்டு கில்‌ ட்டசோ....... முத்து இப்படிக்கு இவை கவிணியர்‌ க[ருவு] 
ணாயகந்‌ . ... வெ. . . . இப்படிக்கு இவை என்‌ ........ தில்லை நாயக 


பட்ட சோமாசி 


. . . னமைக்குக்‌ கவிணியந்‌ சண்டேஸறாந்‌ சுப்பிரமண்ணியந்‌ எழுத்து 
இப்படிக்கு இது பாரதாயந்‌ ஆராஅமுது ஸ்ரீ. . . . டிக்கு இவை கவிணியந்‌ 
சண்டேஸ்ரந்‌ சுப்பிரமண்ணியந்‌] . ..... ஹை யாதநமைக்கு இ[வை] 
கவிணியந்‌ . . . மணியந்‌ எழுத்து இப்படிக்கு எஞ்ச . .. . ந தேவந்‌ கூத்தாடும்‌ 
பிரான்‌ ஷையாதந . . . யாந்‌ எழுத்து இது கவிணியந்‌ . . . தில்லை 
நாயகந்‌ ஷஹையாத .... பரஞ்சோ]தி .........- எழுத்து இப்படிக்கு 
தந்தேவந்‌ எழுத்து இப்படி அறிவேந்‌ க[விணியந்‌] திருச்சிற்றம்பலமுடையான்‌ 
சண்டேனாரன்‌ எழுத்து பாரதாயந்‌ திருச்சிற்றம்பலமுடையாந்‌ [ஸ.ிஜை .. . 
. .பட்டந்்‌ ஹலையா .... 


கவிணியந்‌ சண்டேமழவரந்‌ திருநட்டப்பெருமாள்‌ எழுத்து இப்படிக்கு 
கவிணியந்‌ நக்கந்‌ பரஞ்சோதி . . . . வாசி ஷஜையாதநமைக்குக்‌ 
கவிணியந்‌ . . . . . [திருச்சி]ற்றம்பலமுடையாந்‌ சந்திராபரணந்‌ எழுத்து 
இப்படிக்கு மமகுலா . . திருச்சிற்றம்பலமுடையான்‌ . . . . தேவந்‌ எழுத்து 
இப்படிக்கு கவிணிய[ந்‌*] நக்கபட்ட . . . . [அ]ங்கி சித்தந்‌ எழுத்து இப்படிக்கு 
இவை கவிணியந்‌ அம்பலத்தமுது தின்னா த்து டையாந்‌ நில ....ந்‌ 
எழுத்து இது பூ முடிவர்‌ நம்பி ஹஃஜையாதநமைக்கு அறிக்கும்பிளன்‌ 
எழுத்து இது கவிணியந்‌ ஸ்ரீகண்டந்‌ திருக்கட . . . . கவுணியந்‌ அம்பலத்தமுது 
தில்லை நாயகன்‌ எழுத்து இப்படிக்கு இவை ...... ராக்ஷிணத்தேவர்‌ 
எழுத்து ஸாத வேத பட்டஹ$ தா்‌ ந்‌ தத்தந்‌ வ ஜையாநமைக்கு த 
ள்ல ரவ . . . தசந்‌ எழுத்து இப்படிக்கு இவை ஸ்ரீநா ....... 


43 


14. நீ எழுத்து . . இப்படிக்குக்‌ கவிணியந்‌ திருச்சிற்றம்பல[த்தமுது]க்கும்‌ . . . 


எழுத்து கவிணியந்‌ நாராயணந்‌ மண்ணிக்கரை மரு . . . . படிக்கு இவை 
குலா விந்தந்‌ ஹாதேவந்‌ சேந்தபட்ட ௮ . . . எழுத்து இப்படிக்கு இவை 
பாரதாயந்‌ திருமந்நுவாநனார்‌ ஸ்ரீமோக . ந்‌ . . . எழுத்து இப்படிக்கு இது 
தில்லைய்‌ பா . . . ஸஹஷஜையாதநமைக்கு சந்திரஸே . . . . வந்‌ 
உய்யக்கொண்டான்‌ எழுத்து ௨ வன்‌ திருக்கழிப்பாலை . . . . 
ஷஹூஜையாதநமைக்கு உடையபிள்ளை எழுத்து இது பாரதாயந்‌ 
எஞ்சவற்கன்‌ திசூதந்‌ ஹை ஆயாதநமைக்கு இ. ... மண்ணிக்கரை பருந்தி 
எழுத்து இது கவிணிய][ந்‌*] நக்கந்‌ அநி அழி ....ன்‌.... 

பன்னல ஸை யாதநமைக்கும்‌ இப்படி . . . . உய்யக்கொண்டான்‌ எழுத்து 
இப்படிக்கு இவை கொ ..... [சி]ற்றம்பலமுடையாந்‌ திருவெண்காடுடையாந்‌ 
எழுத்து இப்படி அறிவேன்‌ கவிணியந்‌ . . . எழுத்து இது கவுணியற்‌ . . . 
பாணந்‌ திருச்சிற்றம்பலமுடையாந்‌ ஹஃஜையாதனமைக்கு இவை ....... 


44 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 25/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : சகம்‌ 1369 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1447 
ஊர்‌ : திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 76/1931-32 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு டட ௯ 
எழுத்து : தமிழ்‌ 
அரசு :  விஜயநகரர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 10 
அரசன்‌ : மல்லிகார்ஜுன மகாராயர்‌' 
இடம்‌ : செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - இரண்டாம்‌ திருச்சுற்றின்‌ தென்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : விஜயநகர மன்னர்கள்‌ காலத்தில்‌ இவ்வூர்‌, வடகரை விருதராஜ பயங்கர 
வளநாட்டு மண்ணிநாட்டு செயங்கநல்லூர்ப்‌ பற்றைச்‌ சேர்ந்த தனியூராக 
விளங்கியமைத்‌ தெரியவருகிறது. 
இவ்வூர்த்‌ திருத்தாடகை ஈசுவரமுடைய நாயனார்க்கு இடவைப்பற்றைச்‌ 
சேர்ந்த ஒரு சதுர்வேதிமங்கலத்திலுள்ள காராம்பிச்‌ செட்டு நாராயண பட்டர்‌ 
என்பவர்‌, இக்கோயில்‌ அங்கரங்கபோகக்‌ கட்டளை ஒன்றினுக்கு, 
இறையிலியாக நிலதானம்‌ அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. 


1. ஹஹிஞஸ்ரீ மந்ஹோ ... ... ... .... கெசவேட்டை கண்டருளிய . . 

2. சகாத்தம்‌ ஐ௩ . . தன்மேல்‌ செல்லா நின்ற விபவ சம்குவற்சரத்து மகர 
நாயற்று பூறுவ பக்ஷத்து திரயோதெசியும்‌ சோமவாரமும்‌] பெற்ற அமறதி 
நாள்‌ வடகரை விருதராஜ [பயங்கர] 

3. வளநாட்டு [மண்‌]ணி நாட்டு செயங்கநல்லூர்‌ பற்று தனியூர்‌ 
திருப்பனைந்தாள்‌ . . . ம்ப . . . தானா . . . டைய நாயனாற்‌ .... 


1. ARE 76/1931-32-இல்‌ மன்னன்‌ பெயரும்‌ ஆண்டும்‌ குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்‌ தேவராய 
மஹாராயரின்‌ மகன்‌ 


45 


4. னாட்டு இடவைபற்று .. . னாபரணம்‌ .. . .... சோழச்‌ சதுவ்வேதிமங்கலத்துக்‌ 


கரம்பிச்‌ செட்டு நாராயணபட்டர்‌ எம்்‌ை . . .... ... ணம்‌ ....... 
கல்லுவெட்டிக்குடுத்தபடி த . . . .. . 

5. . . [அ]ங்கரங்க போகக்‌ கட்டளைக்கு என்‌ [உபை]யமாக வைத்தரு ... . . 
. ர்ள மற்றபடி நான்‌ ..... ஈக குடுத்தது . . . .... 


6. ணிக்கப்ப . . . . க்கடையல்‌ சடையாற்கு காணி ஆட்சி இறையிலி ஆகவிட்‌ 
கல்ல விழுத்தா . . . னால்‌ நடுவ... 

7. ௫£வப்‌ . . . ண்டு முதற்‌ திருநாள்‌ கட்டளைக்கு இந்த படியார்‌ . . . இந்த 
நிலம்‌ [உள்‌]ளிட்ட 


க்கல்‌ என்னுடைய உபையமாகத்‌ தாம்‌ வ..... இவை 


46 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 26/2014 

மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 18-ஆவது 

வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1164 

ஊர்‌ திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 28/1908 

மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு : - 

எழுத்து தமிழ்‌ 

அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 11 

அரசன்‌ இரண்டாம்‌ இராசராச சோழன்‌ 

இடம்‌ செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - இரண்டாம்‌ திருச்சுற்றின்‌ கிழக்குச்‌ சுவர்‌. 

குறிப்புரை வடகரை விருதராச பயங்கர வளநாட்டு பிரமதேயம்‌ தனியூர்‌ 
பெண்ணாகடமான முடிகொண்ட சோழச்‌ சருப்பேதிமங்கலத்தில்‌ பள்ளிக்‌ 
காணியுடைய சேந்தன்‌ கூத்தாடுவானான ராஜராஜ வங்கார முத்தரையன்‌ 
என்பவன்‌, இவ்வூரில்‌ திருத்தாடகை யீசுவரமுடையாரை எழுந்தருளுவித்து 
சமயப்‌ பணி செய்துகொண்டிருக்கும்‌ அழியா விரதங்‌ கொண்டார்‌ தீயினும்‌ 
பிரியாதாராகிய குங்கிலியக்கலையர்க்கு ஆயிரங்காசுகளுக்கு 375 வேலி 
நிலத்தை விற்று நில விலையாவணம்‌ செய்து கொடுத்த செய்தி 
கூறப்பட்டுள்ளது. 

கல்வெட்டு : 


1. பூமருவிய பொழிலேழும்‌ பொரு[ப்பேழும்‌] புனை நித்திலத்தாம நெடுங்குடை 


பொழிந்த தவள வெண்ணிலா குளிர்‌ பொதியச்‌ சுடற்‌ சக்கர வெற்ப்பிற்‌ 

தன்தடச்‌ சக்கர வெயிலெறிப்பச்‌ சினப்புலியும்‌ செங்கோலும்‌ 

அனைத்துயிர்க்குங்‌ காவல்‌ பூணப்‌ பணியணை மிசைப்‌ பரஞ்சோதி பாற்கடல்‌ 
நின்றெழுந்தருளி [மணிநெடு] முடி கவித்தாநென மண்மடந்தையைக்‌ 

கைப்பிடித்து மலர்‌ மடந்தையை மணியாரவரை . . . . விலக்கு . . . . க்கு 

[ம]டந்தை [கொ]ழுநநாகிப்‌ போர்‌ [மட] 


. நீதையை மணம்‌ புணர்ந்து பருதிமுதக்குலம்‌ விளங்க விழுந்தவறு 


சமையத்தையு மீள வெடுத்தாதியுகங்‌ செய விட்டுத்‌ தழைத்தோங்க 
கோடாதறங்‌ குளிர்‌ தூங்க மாரி வாய்த்து வளஞ்சுரக்கத்‌ தரணியோர்‌ பிணி 
நீங்க நல்லோர்‌ தங்‌ கற்ப்புயர நான்‌ மறை[யோர்‌] தொழில்‌ வளர எல்லாருந்‌ 


47 


[o>] 


தநித்தநியே வாழ்ந்தனமென மனம்‌ மகுழ ஒருவருடந்‌ ஒருவற்க்கும்‌ 
ஒன்றினுடந்‌ ஒந்றினுக்கும்‌ வெருவ்வரு பகை மனத்தின்றி விழைந்து 
காதலுடஞ்‌ சேர இந்திரந்‌ முதற்‌ நிசாபா[ல*]ரெண்மரு மொருவடிவாகி வந்த 
படியென நின்று ம 


னு .வாணை தனி நடாத்தி புவியானையே பிணிப்புண்பன 


மணிச்‌ சிலம்‌ பேயரற்றுவந சேலோடையே கலக்குண்பன தேமாவே 
வடுப்படுவந மாமலரே கடியவாயிந வருபுனலே சிறைப்படுவன காவுகளே 
கொடிய வாயிந கள்ளுண்பன வண்டுகளே பொய்யுடையன வனவேயே 
போர்மலைவன எழுகழனியே .... .... நெடுவரையே மருளுடையந இன 
மாக்களே கயல்க்குலமே பிறந்தொழுகும்‌ கைத்தாயரே கடிந்தொறுப்பர்‌ 
இயற்புலவரே பொருள்‌ கேட்ப்பார்‌ இசைப்பாணரே 


கூடஞ்‌ செய்வாரென்று கூடி இவந்‌ காக்குந்‌ திருநாட்டிலியல்விதுவெ நனிந்று 
காவல்‌ நெறி பூண்டு நெறியல்லது நினையாது தந்தையில்லோர்‌ தந்‌ைத 
யாகியும்‌ தாயரில்லோர்‌ தாயராகியு மைஞரில்லோர்‌ மைஞறாகியும்‌ 
மந்னுயிர்க்குடிக்‌ குயிராகியும்‌ விழிபெற்ற [பயனென்ன அமையப்‌] பெற்ற 
அருள்‌ நின்ற . . . . இறைவநெந்னவும்‌ வரஞ்‌ செய்‌ பெருஷவ மெந்னவும்‌ 
முத்தமிழ்க்குத்‌ தலைவநெந்னவும்‌ மூந்றுலகில்‌ முதல்வநெந்னவும்‌ 
அரைசியற்‌ கைமுறை நிறுத்‌ 


. தியல்லவை கடிஷாறுய்த்து பேர்‌ கலியிந்‌ இருள்‌ நீக்கி புகழெந்னும்‌ 


நிலாப்பரப்பி கந்னடரும்‌ காலிங்கரும்‌ தெந்னவரும்‌ சிங்களரும்‌ கைகையரும்‌ 
கொங்கணரும்‌ கூபகரும்‌ காற$பரும்‌ காம்போசரும்‌ கோசலரும்‌ 
கொகளரும்‌ பப்பாளரும்‌ பாஞ்சாலரும்‌ பொப்பளரும்‌ பூலுவரும்‌ மத்திரரும்‌ 
மாராட்டரும்‌ வத்தவரும்‌ மாகதரும்‌ கொடினுடங்கு தந்‌ கோபுரக்‌ கொற்ற 
வாசல்‌ வஷீண்டி இடுதிறைக்‌ கோட்‌ பாவயறப்‌ பாவல ரோராவகற்றிக்‌ 
கருமாமுகில்‌ திருநிறத்துக்‌ கங்களவந்‌ ராஜராஜந்‌ திருமார்பிலு 
ஷிருத்தோளிலும்‌ திருமந 


. திலும்‌ பிரியாது மக ...... திலத சோள குல [ரத்னம்‌] புகழ்‌ மகளும்‌ 


புவிமகளும்‌ நாமகளும்‌ முதற்‌ தேவியாய்‌ நரதுங்கற்கிவளென பாரரைசர்‌ 
பெருந்தேவியா . . . பெற்ற..... பேரரசு தனி நடாத்தி பெண்ணரசாய்‌ 
முடிசூடி [உடனாணையும்‌] உடந்‌ இருக்கையும்‌ கடநாகவே படைத்தருளி 
அறம்‌ புரக்கம்‌ க[ருணை]வல்லி பசும்‌ புரவி கடவுட்டேர்‌ கடவிவர தவன 
குலத்துலகந்‌ தொழ வஷருளிய சஷிரோதயம்‌ நாண முதற்‌ குண நாந்கும்‌ 
நல்‌ 


. லொழுக்கமும்‌ பெருங்‌ கற்ப்பும்‌ பேணுமயிற்க்குல தீபம்‌ திரு ........... 


. . நான்கும்‌ புகலவருஷநி நாயகி புவந முழுதுடையாளும்‌ அக்கிரம . .... 


48 


11. 


12. 


குளிர்‌ வெண்குடை சக்கர வற்த்தி செநநாதன்‌ தரணிபாலந்‌ தனிநாயகி 
ஆரலங்கல்‌ மலற்சோலை ஆலங்களையவந்‌ காதற்‌ பேரருளாமொரு 
பாற்கடல்‌ விளையாடும்‌ பெடையந்நம்‌ சீர்‌ படைத்த சிலை நுதல்‌ மயில்‌ 
பூலோக சுந்தரியாம்‌ பேர்‌ படைத்த னாந்‌ முகத்தோன்‌ பெரும்‌ படைப்பை . . 
- .. பணை வையமேத்தும்‌ 


[சமந்‌]தகமணி மாந்தந்‌ பனை கவுத்தவமணி தய்யலாற்கொரு சூளாமணி 
சகதேச சிந்தாமணி புண்ணியமொரு வடிவு கொண்டு புகழெந்னு மணி 
புனை ... ... முந்நின்று தொழுதேத்த முதல்மை பெற்ற மூலநாயகி 
இநம்‌ பொழியும்‌ கவிராஜன்‌ யானையொடு தேர்‌ கடாவத்‌ தநம்‌ பொழியும்‌ 
இராசராசந்‌ தாய்வேளைத்‌ தரித்த பொற்கொடி இசைமுழுதும்‌ கொடை 
முழுதும்‌ குணமுழுதும்‌ திசைமுழுதும்‌ மண்முழு 

தும்‌ முழுதும்‌ உடையளாகி முந்து முழுதுலகுய்ய முடி சூடும்‌ இராசபண்டிதந்‌ 
த : . . . முழுதுடைய தேவி பரணி முழுதுடையாளோடும்‌ பார்‌ வாழவும்‌ மண்‌ 
வாழவும்‌ . . . . துங்குயில்‌ உலகுடை முக்கோக்கிழாநடிகளெந்னும்‌ அலகில்‌ 
[கற்பி]ல்லரவிந்த மடஞயும்‌ திருஷிய தந்‌ பெருங்குணத்தால்‌ சிறந்தோங்கி 
அறம்‌ புரக்கும்‌ அருஷதியெந வரும்‌ பெரு அவநி முழுதுடையாளும்‌ மன்னிய 
பெரும்புகழ்‌ படைத்த தெந்ந 


. வந்‌ கிழாநடிகளும்‌ ஊழியூழி பலகற்ப்பில்‌ வாழி மணம்‌ புணஷிருப்ப உதயகிரி 


[உச்சியேறி] மதி வெண்குடைப்‌ புது நிழற்‌ கீழ்ச்‌ சஹிரமுக மண்டலத்து .. . 
. ௨.௨. முழுதுடையாளொடும்‌ வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பந்மராந 
திரிபுவனச்‌ சக்கரவற்திகள்‌ ஸ்ரீராஜராஜேவற்‌(க்‌)கு யாண்டு யம௮ ஆவது 
வடகரை விருதராஜ யங்கர வளநாட்டு ஸஹ ேயடி தநியூர்‌ 
பெண்ணாகடமாந முடிகொண்ட சோழச்‌ சருப்‌ 


பேதி மங்கலத்துப்‌ பள்ளிக்காணியுடைய சேந்தந்‌ கூத்தாடுவாநாந 


மாஜமாஜ ..... முத்து ... ... ... நிலவிலை ஆவணம்‌ இநாட்டு 
மண்ணி நாட்டு திருப்பாந்தாள்‌ . . . . . ர... யாரைச்‌ 
செவ்வேயெழுந்தருளிவித்த . ......... கண்டார்‌ சீபாதத்துப்‌ பணி 


செய்திருக்கும்‌ அழியா விரதங்‌ கொண்டார்‌ தீயினும்‌ பிரியாதாரான 
குங்கிலியக்‌ கலையற்கு நான்‌ விற்றுக்குடுத்த நிலமாவது இந்நாட்டுக்‌ 
கீழ்காரை நாட்டுப்‌ பள்ளி வார(வார) யந பக்கல்‌ ௭ . . ந்பாட்டந்‌ ௭ 


. ..  த்தூநவ . . . . பேர்‌ நாட்டு விலை கொண்டு எங்ங ..... இஞ ..... 
லே யரைக்காலி . . . . நெல்ப்பயிர்‌ செய்யு நிலமு ....... ள்ளிட்டும்‌ 
புன்‌ செய்யு நிலமு முட்பட நிலம்‌ நார . . . பதிவேலி இந்நில 


முந்நூற்றெழுபத்தைவ்‌ வேலிக்கும்‌ கீழ்பாற்கொல்லை ராஜேஷிர சோழப்‌ 


49 


14. 


15. 


16. 


17. 


பேற்றுக்கு மேற்கும்‌ தெந்பாற்கெல்லை . . இவ்வாற்றுக்கு வடக்கும்‌ 


மேற்பாற்கெல்லை செருகுடி . . . . . . ண்டிய மகாராசநேரியும்‌ அகப்படப்‌ 
சேஞலூற்‌ . ... 

கவ்வ கு. .... தெத்து . . .. பிர... . . . வடபாற்கெல்லை .... ...க்கு 
நோக்கிப்‌ போ[ன] . . . .... குத்‌ தெற்கு... .... கும்‌ இவ... .... 
பெருநாந்‌ கெல்லையுள்‌ நடுவுபட்ட நிலம்‌ மூந்று . . . . . . . தவ வேலியும்‌ 
இவற்கு விற்றுக்குடுத்துக்‌ . . . . . . . . பெரு .... 
காசு ஐ இக்காசு ஆயிரமுங்‌ காட்டேற்றி . ... .. யே கைச்‌ செலவறக்‌ 
கொண்டு விற்று விலையாவணஞ்‌ செய்து குடுத்தேந்‌ இவ்வழியா விரதங்‌ . 

. யற்கு இச்செ ..... வதாகவும்‌ இதுவே 


பொருமாவறுதி பொருள்ச்‌ க சிலவோலை யாவதாகவும்‌ இதுவல்லது வேறு 
பொருமாவறுதிப்‌ பொருள்‌ சிலவோலை காட்டக்‌ கடவதல்லாதாகவும்‌ இப்படி 
விலைக்கு விற்றுப்‌ பொருளறக்‌ கொண்டு விற்று 'விலையாவணஞ்‌ செய்து 
குடுத்தேந்‌ இவ்வழியா விரதங்‌ கொண்டார்‌ தீயிலும்‌ பிரியாதாராந 
குங்கி[லியக்‌ கலையற்கு ராஜராஜ வங்கார] முத்தரைய நேந்‌] இ... ... 
. .. . மாங்களும்‌ இநிலத்தால்‌ வத உரிமைகளும்‌ அகப்பட 

விற்றுக்‌ குடுத்தேந்‌ இவ்வூர்‌ அழியா விரதங்‌ கொண்டார்‌ தீயிலும்‌ பிரியாதார்‌ 
குங்கிலியற்கு [சேந்‌]தற கூத்தாடுவா[நாந] 
ராஜராஜ வங்கார முத்தரையநேந்‌ இவர்‌ சொல்ல இஷ விலைப்பிரமாணம்‌ 
எழுதிநேந்‌ வ ப, ஹேயம்‌ திருப்பாஜஞாள்‌ ஹ ....... தாருடையாற . 

.. ஆயிரமுங்‌ ௭ கைக்கொ...... தரையநேந்‌ இவை யெந்நெழுத்து இப்ப்கு 
இவை! சே[தி] குலராயன்‌ எழுத்து இப்படிக்கு இவை சேஷறு வ...குல. 
. எழுத்து . . இப்படிக்கு இவை ... ஆள . . . எழுத்து:- இப்ப 
டிக்கு இவை கூத்தாடுவா ... . . . சி. . . . எழுத்து இப்படி அறிவேன்‌ 
அதிகாரம்‌ கங்கை கொண்ட வேளான்‌ எழுத்து இப்படி அறிவேந்‌ . .. . . . . 
பேருடையாந்‌ எழுத்து . . . . அறிவேன்‌ மூவரைய ...... இவை எந்‌ எழுத்து 
௨ 


50 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


்‌ வட்டம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


தஞ்சாவூர்‌ 


கும்பகோணம்‌ 


திருப்பனந்தாள்‌ 


தமிழ்‌ 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


27/2014 


சகம்‌ 1366 
கி.பி. 1444 


77/1931-32 


12 


செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - இரண்டாம்‌ திருச்சுற்றின்‌ கிழக்குச்‌ சுவர்‌. 


இவ்வூர்‌ திருத்தாடகை ஈசுவரமுடையார்க்கு இக்கோயிலைச்‌ சேர்ந்த 
சிவபிராமணர்கள்‌ சிலர்‌ இரண்டு ஊரை விற்பனை செய்து கொடுத்து அதில்‌ 
கிடைத்த பல நூறு வராகன்களை கோயில்‌ கருவூலத்தில்‌ சேர்த்ததை 
இக்கல்வெட்டுத்‌ தெரிவிப்பதுபோல்‌ உள்ளது. மிகவும்‌ சிதைந்துள்ளது 


இக்கல்வெட்டு. 


1. பஹு ஹஹிஸ்ரீ 2ஊஹா ண மாற ஹறிராய விலாடன்‌ 
ஹாஸைக்குத்‌ தப்புவராயர்‌ கண்டன்‌ ஸ்ரீவமாயர்‌ கண்டன்‌ கண்ட ... ... 
தர....ஹஸவ*....தாய....ழெஜவேட்டை கண்ட ........ யும்‌ 


2. சூக௱சுயசுன்‌ மேல்‌ செல்லா நின்ற ஈ௯காக்ஷீ ஹஃவதுஹ௱ த்து துலா 
நாயற்று வ௫வ*வக்ஷத்து ஸஷசியும்‌ சூி.கவாறமும்‌ பெற்ற 
கரவல்‌ ...... இலூர்‌ .... தராய....ய 


உத்தி 


நாயனார்‌ சூ.திவணேயர தேவற்கு இன்னா 


ராடத்து நாள்‌ 


சூரியபட்டன்‌ வடிவழக 


3. தாயத்துக்கு . . . வகயி . . . னாயக பட்டர்‌ ஆச்சாரி அழகிய மணவாளப்‌ 
பெருமாளும்‌ அப்பிளையும்‌ ஆற்றூர்‌ பள்ளி கொண்டான்‌ பட்டர்‌ முதலியார்‌ 


51 


நாயனாரும்‌ திருவிருந்த பெரு . [இவ்வுினைவ6[வாம்‌] [பிரமாணம்‌ 
பண்ணி .... .... ௨... பெருமாளும்‌ பெரிய பெருமாளும்‌ கொண்டு 


4. குருகைபாடியான . . . . [உட்பட்ட] ஊர்‌ ஒன்றும்‌ ஆதவ றோயிரண்டும்‌ 
யிவ்வூர்களில்‌ நத்த . . . லாத்த ..... த்தலைத்தியாருன்‌ செயன்‌ ...... 
த்க்‌ ப்படி செல்லா . .... நான்‌ . . . ற்றுப்படி செல்லா . . . . . . நான்‌ .. 
.  ற்றுக்‌ குடுத்து கொள்வதான எம்மிலிசைந்த விலை . . . . . . எ௱ருய௰ . - 

. . எணிபதும்‌ 

5 இவர்‌ இரண்டும்‌ விலை ஆவதாகவும்‌ இதுவே விலை ..... பொருள்‌ 
செல ஒலை ஆவதாகவும்‌ இது அல்லது வேறு பொருள்‌ மாவறுதி பொருள்‌ 
செல ஒலை காட்டக்கடவதல்லாதாகவும்‌ இப்‌ . ...... குடுத்தேன்‌ ..... 
இரண்டு.........ஃ.... 

6. களுக்கு ஒருதல . . . . மில்லை கலன்‌ உளவாய்‌ தோன்றினால்‌ நாங்களே 
கலன[றி]ந்து தரக்டைவோம்‌ ஆகவும்‌ இப்படிக்கு இருகாலாவது 
முக்காலாவது விலைக்குற விற்று பொருளறக்‌ கைகொண்டு... . றமாணம்‌ 
பண்ணிக்‌ குடுத்‌ ல்க படிஉள....... ளர்‌ ஒன்றும்‌ ஆ .... டுக்கும்‌ 


7. எங்கள்‌ பேற்கு ந...... ஈணிக்கைக்கு இவற்(க்‌)கு ஒற்றி ஆத ....... 
பண்டாரத்துக்கு நாங்கள்‌ வராகன்‌ பா௪௱ இது. . . . அண்ணப்‌ புடையார்‌ 
நாங்கள்‌ இருக்கும்படி அருளின காணிக்கை[க்‌*]கும்‌ [ப]ந்தண[ந]ல்லூர்‌ . 

. . தாட்டம்‌ மூத்த நாயனார்‌ ......... ன்‌ வரும ....இப்ப.... 
அறுநூறு ...... ஆக திருநறு . . . . ன்‌ பட்டர்‌ 

8. க்‌ குற்றம்‌ எழுத்துக்‌ [குற்றம்‌] வாசகக்‌ குற்றம்‌ எந்தக்‌ குற்றமும்‌ குறை . . . . 
இப்படி ...கங்காணி........ குடுத்தோம்‌ இக்‌ . . லூர்‌ அனுதாரமாந ஊர்‌ 
திருப்பனைந்தா . ....... கு தயிலோயகி அனுத . . . . . 
[பெருமாள்‌ . . . தங்க . . . . இந்த . . 


ப அடி தலம்‌. கத்துரும்க்‌ விக்க கலம்‌ 


52 


க.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 28/2014 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


: தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 3-ஆவது 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1218 
திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 44/1914 
தமிழ்‌ முன்‌ பதிப்பு ட 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 13 
மூன்றாம்‌ ராஜராஜ சோழன்‌ 


செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - இரண்டாம்‌ திருச்சுற்றின்‌ கிழக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : இவ்வூர்‌ அஜனீஸ்வரமுடையார்க்‌ கோயிலுக்கு முன்னர்‌ ஊர்க்கீழிறையிலி 


யாக நிலம்‌ வழங்கப்பட்டி ருந்தது போலவே இப்போதும்‌ வழங்கப்பட வேண்டும்‌ 
என்றும்‌ பூசைகள்‌ செய்யப்படவேண்டும்‌ என்றும்‌ கோரிக்கைகள்‌ வந்ததை 
யடுத்து நிலம்‌ வழங்கும்படி அதிகாரிகளுக்கு மன்னன்‌ ஆணையிட்டதைத்‌ 
தெரிவிக்கிறது இக்கல்வெட்டு. 


கல்வெட்டு : 


1. 


ஹஹிஷஸ்ரீ .தில-வனச்சக்கரவத்திகள்‌ ஈாஜாாஜஃஜேவர்க்கு யாண்டு 
மூன்றாவது உடஸாஜஞ்‌ செய்தருளி வந்த திருமுகப்படி தில-வனச்‌ 
௪௯, வத்தி கோனேரியின்‌ [மை] கொண்டான்‌ விருதராஜ ஷயங்கர 
வளநாட்டு......... ஸலையார்க்கு இவ்வூர்‌*]த்‌ திருவஜனீரரமுடை[யா] 


. ர்க்குத்‌ தாங்கள்‌ மகனார்க்குப்‌ பதினைஞ்சாவது வரை விட்டு வந்த நிலம்‌ 


மூன்றாவது முதல்‌ பழம்படியே இத்தேவர்க்கு ஊர்க்கீழிறையிலியாய்‌ நிற்க 
கடவதாகச்‌ சொன்னமை இன்னிலம்‌ விட்டுக்குடுத்து . . . யில்‌ . . . . யங்‌ . 
- படியே கொள்‌ . . பண்ணிக்‌ கோயில்‌ பூசை 


. செல்லப்‌ பண்ணுக எழுதினான்‌ திருமந்திர ஓலைப்‌ பனையூருடையான்‌ 


இவை வயிராகராயன்‌ எழுத்து இவை விராலமாஜந்‌ எழுத்து இவை 
தொண்டைமாந்‌ எழுத்‌[து] 


53 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 29/2014 
மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 12-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 43/1914 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எனர்‌ : 14 
அரசன்‌ இரண்டாம்‌ குலோத்துங்க சோழன்‌ 
இடம்‌ : செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - இரண்டாம்‌ திருச்சுற்றின்‌ கிழக்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை திரு அஜனீஸ்வரமுடையார்க்‌ கோயிலுக்குக்‌ கொடுக்கப்பட்ட நிலத்திற்கு 


இறையிலி செய்து கொடுப்பதற்காக பொன்‌ கொடுத்த செய்தியும்‌, திரு 
ஆபரணங்கள்‌ செய்ய 60 காசுகள்‌ கொடுத்த செய்தியும்‌ 
கூறப்பட்டுள்ளமைத்‌ தெரிகிறது. விக்கிரம சோழனின்‌ 15-ஆம்‌ ஆட்சி 
யாண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளதால்‌ 
மேலும்‌ விவரங்களை அறிய இயலவில்லை. 


2. . - புறத்தினுங்‌  . . . லிநிதுலாவ இனமுஞ்‌ சிலையுஞ்‌ சிதைந்து வானுயர்ப்‌ 
பொன்னெடு நேமியிற்‌ புலி வீற்றிருப்ப அப்பரி யானையொடு 


3. . நிதிப்பெடை.. . . ள்ளினு மல்லது சிறையெனப்‌ படுதலன்றி நிறை . . ஞ்‌ 
செல்வமோடவநி வாழப்‌ பல்லவர்‌ தெலுங்கர்‌ மாளுவர்‌ . . . 

4. வீரஸிஹாஹனத்துத்‌ திருபுவனமுழுதுடையாளொடும்‌ வீற்றிருந்தருளிய 
கோரா[ஜசேச [ரி பற்மரான ,தில-வனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீகுலோத்துங்க 
சோழ...... ஆவது ..... 

5. [அஜ]னீமுமமுடைய ஹாஜேவர்‌ கோயிலில்‌ சூதிமமணேயரா தேவர்க்கு 
நாங்கள்‌ பொன்‌ [கொடுத்து] இறையிலி செய்து குடுத்த . . 


54 


6. விரித்து நிலம்‌ வ ஙி ஈ£-வ-. . . . காணி யரைக்காணி . . .. விட்ட நிலம்‌ தி. 
. . க்‌ கிழக்கு இவ்வாய்க்காலுக்குத்‌ தெற்க்கு நாரசத்து . . . . 

7. ஐ . . திரச்சதுர்வேதி மங்கலத்து . . . க்கு மேற்குத்‌ தென்பாற்கெல்லை 
மேற்படிக்கு அருபிக்கு வடக்கும்‌ மேற்பாற்கெல்லை பிள்ளைகள்‌ மாணிக்க 
வதிக்கு .... 

8. .. . க்காணி முந்திரிகையும்‌ இன்னில . . . இறையிலி செய்து குடுக்கைக்கு 
இத்டேவர்‌ பண்டாரத்து நாங்கள்‌ நியோகங்‌ குடுத்து ஸ்ரீவிக்கிரமசோழ 
ஜேவர்க்கு யாண்டு மரு ஆவது 

9. .... ஆகக்‌ காசு . . . இதில்‌ இத்ஜேவர்க்கு திருவாபரணம்‌ பண்ணப்‌ பொன்‌ 
கொள்ளக்‌ குடுத்த காசு மூன்‌[ற]ரை நீக்கிக்‌ காசு இக்காசு ௬௰ அறுபதும்‌ 
ஸ்ரீவிக்கிரமசோழ மேவர்க்கு யாண்டு ..... 


10. .. வ.. .நீக்கியாண்டு ௬ ஆவது ....நிலம்‌ ௨ ௫ வ ஆன நிலம்‌...... 

. - . முக்காலே மூன்றுமா அ . . . . சந்திராதித்தவரை இறையிலி . . . . . . 
கல்வெட்டு : 
n 

| அதள்‌! திருவெண்காடுடையார்‌ பணியாலும்‌ ஹவாமனந்‌ ஆண்ட கோவிநார்‌ 
பணியாலும்‌ ஆண்ட கோவினார்‌ [ப]ணியாலும்‌ ஷ ஆண்ட கோவினார்‌ 
வணகாடு . .. தேவர்‌ ஊருடை ..... யாந [ஹங்கரநார்‌] பணியாலும்‌ . . 
ஹெ நாராயணநார்‌ பணியாலும்‌ . . சேத்தத்‌ . . . . . நை நாராயணந்‌ 
பணியாலும்‌ . . . . . . நாராயணநார்‌ பணியாலும்‌ ர, சூரிய தேவந்‌ 
திருவேங்கடம்‌] . . . . திருவெளர்காடுபட்டந்‌ . . . பணியாலும்‌ வாச்சியந்‌ 
ஊருடை பெருமாள்‌ சந்திரசேகரநார்‌ பணியா 

2. . . . ௪ பொன்மலை ஆளவந்தாந்‌ பணியாலும்‌ ஆ காரக்கியந்‌ வாமனந்‌ 
வெண்ணைக்‌ கூத்தந்‌ பணியாலும்‌ பணியால்‌ இவூர்‌ 2யடஹந் 
பனஷாளுடையாந்‌ சூ . . . . ட்டுருவநேந்‌ இவை எந்நெழுத்து இப்படிக்கு 
இவை ஹ .மமாமற லட்டந்‌ [ஸயி]ஜையாநமைக்கு இவை [எந்‌] எழுத்து 
இப்படிக்கு இவை ஹ கோவிந்த நாராயநநேந்‌ எழுத்து இப்படி அறிவேந்‌ 
செய்யிற்றியந்‌ . . . . ந்‌ இவை எந்நெழுத்து இப்‌[படிக்கு இவை] . சூதனநே . 
கன்றி மனந்‌ திருவெண்காடுடையாந்‌ ஸயஞ்ஞை யாநமைக்கு இவை 


55 


3. .... நாடுடையாந்‌ வாமந்‌ எழுத்து இது வாச்சியந்‌ ஆண்ட கோ நாராயணநேந்‌ 
எழுத்‌ . . . இப்படிக்கு இவை வெண்காடு தேவந்‌ நாராயணந்‌ எ[ழு*]த்து 
இது வாச்சியந்‌ திருவேங்கடம்‌ ஹரிய ஜேவநேந்‌ காரஞ்‌ சி வெண்ணைக்‌ 
கூத்தந்‌ எழுத்து இரைவ] . . . திருவடிகள்‌ மாதவந்‌ ஹஜை . . . . விந்தந்‌ 
நாராயணந்‌ எழுத்து இது ஆ சி..... ந்‌ திருவரங்க மா[ணி] எழுத்து ௨ 
வாமனந்‌ எழு[த்து] . .... ஒை ஆயாநமைக்கு இவை ....... ரநணநார்‌ 
நாராயணந்‌ மயஞ்ஞையாநமைக்கு இவை ஐ, சந்‌ 

4. திரசேகரந்‌ எழுத்து இது ஆ திருவெண்காடு ஸஹாஸிரந்‌ 
பயயிஞ்ஞை[யான ]மைக்கு ஏ பொந்மலை சூரிய தேவந்‌ எழுத்து இப்படிக்கு 
இவை ஆ ஊருடை பெருமாள்‌ சந்திரசேகரந்‌ எழுத்து இது சீரங்கநாதந்‌ . 

. . பயயிஞ்ஞையாதநமைக்கு இவை சூரியந்‌ . . . . [விரு]தராஜப்‌ பயங்கர 


வள........ திருவமநீமுரமுடைய ஊஹாஜேவற்கு இவூர்‌ ஹலையார்‌ 
முந்பு . . . . . 

ள்‌ நார்‌ எழுத்து ...... தெற்கில்‌ . . . . லைநா . . . ங்கவதிக்கு தெற்கு 
க்கல்‌ னால்‌ விரித்து ௫ ..௪௩.. ருர்வஸ...... பொந்‌ .. . . செய்து 
குடுத்த ௫”... 

கல்வெட்டு : 
IH 

1. . . . . அருவியாய்க்‌ கிடந்த நிலமும்‌ செயிற்றியன்‌ . . . . நாரா . . . . நிலம்‌ வ 
இவ பாகல்‌ நிலத்துக்கும்‌ இராஜ வி .. . 

தா்‌ லை உதைய திவாகர தத்த பட்டன்‌ உள்ளிட்டார்‌ நி... .... க்கு 
தெற்கு . . . மாத . . . . இன்னில முக்காலே மூ...... யும்‌ . . . . [ரு]மா 
முக்காணியரை . . . . 


3. . .. ர்‌ எட்டே முக்கால்‌ மாறிபொன்‌ பதினேழு கழஞ்சரையே மூன்று ம . 
பட்‌ கின்‌ ட ண்‌ க்‌ அர லற விலைய 2. 


. . மஞ்சாடியினால்‌ . . . .... நங்காற்காசு இரண்டு .... 
4. . . . . காவேரிக்‌ குலைக்குங்‌ குடி போகனா . . பேரில்‌ உள்ள . . . டிறைக்கு 
மட்டக்‌ [மையில்‌ இப்பரிசினாற்‌ கொண்ட காசு ௬௰ இவ்வறுபது 


56 


காசுக்கு மூன்று மாநிலமாக விடக்‌ கடவே ..... கும்‌ . . . ரண்டு ௪ ஆவது 
விட்ட ௫ 

ப தறன ஞ்‌ செய்து குடுத்தோம்‌ ஆதியணேறா௱ ஜேவற்க்கு இவ்வூர்‌ . . . . 
உய்ய . . . இறையிலி செய்து குடுக்கைக்கு ஹலை ... . [மங்‌]மாதரபட்ட 
நாராயணநார்‌ பணியாலும்‌ . .... ஸஹாஸிரநார்‌ பணியாலும்‌ க 


கல்வெட்டு : 


2. சென்றன்‌ ...... னாவ ஆளவந்‌ ... 


3. . பாத்து . . . தமைக்க இ... 
4. மலை [குனிய நின்றான்பட்‌]டன்‌ இப்படி அறிவேன்‌ ஜேவன்‌ எழுத்து 
முதுகுன்றன்‌ முந்நாள்‌ தொண்ணாயயத்‌ . .......- வட்டத்தில்‌ பொன்‌ ௪ . 


5. தரன்‌ பட்டன்‌ எழுத்து முந்நாள்‌ தெண்ணாயத்து உடையார்‌ வட்டத்‌ . .. . 
செலுத்தின. பொன்‌ நீங்கலாக இற்றை நாள்‌ எந்றுடையார்‌ . . .. . பாத்த . 


6....வை நோட்டம்‌ மூத்த நாயன்‌ எழுத்து 


57 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


கல்வெட்டு : 


கக்க 


தொடர்‌ எண்‌ : 


30/2014 


தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 8-ஆவது 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1185 
திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 40/1914 
தமிழ்‌ முன்‌ பதிப்பு லு 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 15 
மூன்றாம்‌ குலோத்துங்க சோழன்‌ 


செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - இரண்டாம்‌ திருச்சுற்று வடபுறச்‌ சுவரிலும்‌ 
இச்சுவரிலிருந்து அம்மன்‌ சந்நிதிக்கு வெளியே வாயிற்‌ சுவற்றில்‌ தொடரும்‌ 
கல்வெட்டு. 


: அறுபத்து மூன்று நாயன்மார்களுள்‌ ஒருவராகிய திருக்கடவூரைச்‌ சேர்ந்த 


குங்கிலியக்‌ கலைய நாயனாரை திருப்பனந்தாள்‌ கோயிலில்‌ சிலையாக 
செய்து வைத்து அச்சிலையின்‌ வழிபாட்டில்‌ தன்னை முழுமனதோடு 
ஈடுபடுத்திக்‌ கொண்ட சைவப்‌ பெரியாரின்‌ பெயரும்‌ குங்கிலியக்‌ கலையர்‌ 
என்பதைக்‌ கல்வெட்டுத்‌ தெரிவிக்கிறது. அவர்‌ வேட்டுவப்‌ பெருமாளாகிய 
கண்ணப்பருக்கும்‌ பிற நாயன்மார்களுக்கும்‌ அக்கோயிலில்‌ சிலைகள்‌ 
அமைத்து அவற்றின்‌ வழிபாட்டுச்‌ செலவிற்காக நில தானமளித்த செய்தி 
கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரியின்‌ தொடக்கமும்‌ கட்டடப்‌ பகுதிக்குள்‌ 
மறைந்துள்ளது. 


.. ச்‌ சக்கரவற்த்திகள்‌ ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 


எட்டாவது மகர நாயற்று பூர்வ பக்ஷத்து சிதியையும்‌ புதன்கிழமையும்‌ பெற்ற 
திருவோணத்து நாள்‌ விருதராஜ பயங்கர வளநாட்டு மண்ணிநாட்டுத்‌ 


திருப்பாந்தாள்‌ 


திருக்‌ 


க ஈ[மரர]முடையாரைச்‌ செவ்வே எழுந்தருளுவித்த 
கடவூர்க்குங்கிலியக்‌ கலையர்‌ சீபாதத்துக்குப்‌ பணி செய்திருக்கும்‌ 


தீயிலும்‌ பிரியாதான்‌ அழியா விரதங்‌ கொண்டானான குங்கிலியக்‌ 
கலையநேன்‌ தானப்‌ பிரமாணம்‌ எங்களுக்கு ஆர்மார்த்தமாகப்‌ பூஜை 


58 


டல எக்க னார்க்குந்‌ திருவேட்டுவப்‌ பெருமாளுக்கும்‌ மற்றுள்ள 


தேவர்களுக்கு[ம்‌] திருப்படி மாற்றுக்குடலாக ஸ்ரீபாதத்து நீர்வார்த்துக்‌ 
குடுத்த நிலமாவது உடையார்‌ திருத்தாடகை [ஈச்‌*]சுர முடையார்‌ 
தேவதானம்‌ [இராஜே]ந்திர சோழ நல்லூரில்‌ கீழ்‌ வாய்க்காற்‌ கண்டத்து 
எங்களுக்கு . . . கிரமாகேதமான இறையிலியா(யா)ன காணி 


சி டிக்க ல இந்நிலம்‌ ஒரு வேலியும்‌ இந்நாயன்மார்க்கு காணி இறை 


மிகுதியாலுள்ளுதும்‌ இறையிலியாலுள்ளுதும்‌ திருப்படிமாற்றுக்‌ குடலாக 
ஸ்ரீபாதத்து நீர்வார்த்துக்‌ குடுத்தேந்‌ தியிலும்‌ பிரியாதான்‌ அழியாவிரதங் 
கொண்டானான குங்கிலியக்கலையநேன்‌ இப்படிக்கு இவை தீயிலும்‌ 
பிரியாதான்‌ அழி 


பத்ம லல ன்‌ குங்கிலியக்‌ கலையன்‌ எழுத்து இப்படிக்கு இவை அழியா 
விரதங்‌ கொண்டான்‌ தீயிலும்‌ பிரியாதானெழுத்து [இப்‌]படி அறிவேன்‌ 
சாத்தநுடையான்‌ சீருடைக்க . . . . யல்‌ இப்படி அறிவேன்‌ கீழையிலுடையான்‌ 
திருப்பாந்தாளுடையாநேந்‌ இப்படி அறிவேன்‌ ஆதனுடையானேன்‌ இப்படி 


- அறிவேன்‌ உடையான்‌ ........ 


9. 


10. 


11. 


த்‌ ன்‌ இப்படி அறிவேன்‌ நாற்பத்தெண்ணா [யிர]ப்‌ பட்‌[டனே]ன்‌ இப்படி 


அறிவேன்‌ பாந்தாளுடையான்‌ பிரியாதாநேந்‌ இப்படி அறிவேன்‌ 
சீபாதந்தாங்குங்‌ . ....... ச்‌ சாமுதாயம்‌ வீதி வினாயகப்‌ பிச்சநேன்‌ இப்படி 
அறிவேன்‌ திருப்பாந்தாள்‌ உடைய ஹர்வக்கிருது நா[ரா*]யண பட்டனேந்‌ 

- அப்பன்‌ எழுத்து இப்படிக்கு இவர்கள்‌ [சொல்ல எழுதினேன்‌] . 


விலைப்‌ த இிறமாணம்‌ பண்ணினமைக்கு பந்தன நல்லூர்‌ உபாத்தியார்‌ கண்டி 
ஊருடைய 


அ ர்கண்சம வ கஞ்கிற ன்‌ திருப்பனைந்தாள்‌ ..... பரமேசுர பட்டன்‌ இப்படி அறிவன்‌ 


ஸ்ரீபராந்தகன்‌ எறுகேசப்பட்டன்‌ இப்படி அறிவன்‌ நச்சிநர்க்கிநி 
பிட்ட . . . . உடையான்‌ பட்டன்‌ ... ....... நாவுடையான்‌ பட்டன்‌ 
இப்படி அறிவன்‌ காட்டூர்‌ வரதராச பட்டன்‌ இப்படி அறிவன்‌ பெரும்பு . . . . . . 


அறிவன்‌ [ஒதுமுத்தில்‌] . .. . . இப்படி அறிவன்‌ . . . .. . . யக பட்டன்‌ இப்படி 
அறிவன்‌ அழகிய சோழப்‌ பிரமராயன்‌ இப்படி அறிவன்‌ அன்ன ..... 
இப்படி அறிவன்‌ சிரிபட்டன்‌ ஆச்சாரி இப்படி அறிவன்‌ வருத்தகு ஸ்ரீநாரமங்‌ 
. பட்டன்‌ இப்படி அறிவன்‌ வட்டமண்‌ சூரிய பட்டன்‌ இப்படி அறிவன்‌ 
அருளாளபட்டன்‌ இப்படி அறிவன்‌ தானதரப்‌ பட்டன்‌ இப்படி அறிவன்‌ . . 


59 


12. இப்படி அறிவன்‌ நாங்கூரான்‌ வரதராசபட்டன்‌ இப்படி அறிவன்‌ வடுகக்‌ 
குடையான்‌ இப்படி அறிவன்‌ திருமிகைச்சூர்‌ திருவிடை மருதூருடையான்‌ 
பட்டன்‌ இப்படி அறிவன்‌ புங்கநூர்‌ கிழவன்‌ இப்படி அறிவன்‌ செம்பியன்‌ 
கோன்‌ இப்படி அறிவன்‌ கணங்குடை .... 

13. இளைய கண்ணங்குடையான்‌ இப்படி அறிவன்‌ வடுகக்குடையான்‌ இப்படி 
அறிவன்‌ காஞ்சிரம்பட்ட உடையான்‌ இப்படி அறிவன்‌ குருகுலராயன்‌ இப்படி 
அறிவன்‌ தென்னவதரயன்‌ இப்படி அறிவன்‌ திருவினார்‌ . . . . 

14. இப்படி அறிவன்‌ எழுமண்டலங்‌ கொண்ட வேளான்‌ இப்படி அறிவன்‌ 
திருப்பாதக்‌ காங்கயன்‌ இப்படி அறிவன்‌ கவுண்டப்‌ பரத காலிங்கராயன்‌ 
இப்படி அறிவன்‌ வைகாவூருடையான்‌ இப்படி அறிவன்‌ முடிகொணர்‌ ... 

15. இப்படி அறிவன்‌ சேதராயன்‌ 'இப்படி அறிவன்‌ சிவந்த பெருமாள்‌ இப்படி 
[அறிவன்‌*] . சியகாமி ஆன (கூத்த) கூத்த முதலியார்‌ இப்படி அறிவன்‌ 
கனக சுப்ரபாத பட்டன்‌ இப்படி அறிவன்‌.தாடாளன்‌ கோயில்‌ . . . . 


60 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 51/2014 
மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 9-ஆவது 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1187 
ஊர்‌ திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 41/1914 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு த்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 16 
அரசன்‌ மூன்றாம்‌ குலோத்துங்க சோழன்‌ 
இடம்‌ செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - இரண்டாம்‌ திருச்சுற்றின்‌ வடபுறச்‌ சுவர்‌. 
குறிப்புரை திருப்பனந்தாள்‌ திருத்தாடகை ஈஸ்வரமுடையார்க்‌ கோயிலில்‌ உள்ள 
த திருக்காமக்‌ கோட்டமுடைய நாச்சியார்க்‌ கோயிலில்‌ பணிபுரிகின்ற 
கன்மிகளாகிய [சமய நிர்வாகிகள்‌] ஆதிசண்டேசுவர தேவர்கன்மிகளுக்கு 
தர்மமாக அவ்வூர்‌ மகாசபை நிலதானம்‌ செய்த செய்தியையும்‌, இறுதியில்‌ 
அவர்கள்‌ கையெழுத்திட்டுள்ள செய்தியையும்‌ இக் கல்வெட்டுத்‌ 
தெரிவிக்கிறது. 
கல்வெட்டு : 
1. [ஹஷிஸ்ரீ | புயல்‌ வாய்ப்ப வளம்‌ பெருகப்‌ பொய்யாத நான்மறையின்‌ செயல்‌ 


வாய்ப்பத்‌ திருமகளுஞ்‌ செய மகளுஞ்‌ சிறந்து வாழ வெண்மதி குடை 
விளங்க வேல்‌ வேந்தரடி வணங்க மண்மடந்தை மனங்களிப்ப மனுவ[ற*]ந்‌ 
தழைத்தோங்க சக்கரமுந்‌ செங்கோலுந்‌ திக்கனைத்துஞ்‌ செல நடப்ப 


. கற்பகா[ா]ம புவிகாக்கப்‌ பொற்பமைந்த முடிபுனைந்து வேண்ட விட்ட 


தண்டால்‌ வீரபாண்டியன்‌ மகன்‌ படமே முகம்படச்‌ சிங்களப்படை 


- மூக்கறுப்புண்டலை கடல்புக வீரபாண்டியன்‌ படி தாக்கி மதுரையும்‌ அரைசுங்‌ 
. கொண்டு ஜயத்தம்பம்‌ நட்டதற்பின்‌ அம்மதுரையும்‌ அரைசும்‌ நாடும்‌ 


. அடைந்த பாண்டியற்கருளி மெய்‌ மல[ர்‌*]ந்த தியாகக்‌ கொடியொடு 


வீரக்கொடியெடுத்து செம்பொன்‌ வீரசிங்காஸனத்துப்‌ புவனமுழுதுடை 
யாரோடும்‌ வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பற்மரான திரிபுவனச்‌ 
சக்கரவத்தி மதுரை கொண்டு அருளின ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு 
யாண்டு ஒன்பதாவது இஷப நாய 


61 


4. ற்று அபரபக்ஷத்து தெசமியும்‌ திங்கட்கிழமையும்‌ பெற்ற பூ[ர*]ட்டாதி நாள்‌ 


a 


10. 


விருதராஜ பயங்கர வளநாட்டு மண்ணிநாட்டுப்‌ பிரம்மதேயம்‌ 
திருப்பா[ந்தாள்‌] மஹாஹலையோம்‌ இன்நாட்டு உடையார்‌ திருத்தாடகை 
ஈரமுடையார்‌ கோயில்‌ திருக்காமக்‌ கோட்டமுடைய பெரிய நாச்சியார்‌ 


- கன்மிகள்‌ ஆதிசண்டேசுர தேவர்‌ கன்மிகளுக்கு நாங்கள்‌ 
. தன்மதானப்‌ பிரமாண இசைவு தீட்டுப்‌ பிரம்மதேயம்‌ திருப்பாந்தாள்‌ 


இருநூற்றுப்‌ பதின்றுவ வதிக்கு மேற்கு சுந்தர சோழ வாய்க்காலுக்கு வடக்கு 
இரண்டாங்‌ கண்ணாற்றும்‌ மூன்றாங்‌ கண்ணாற்றும்‌ . . . பட்ட உற்றபடி 

தரமிலி . . . அண இன்நிலம்‌ அரையினால்‌ விரித்து நிலம்‌ அரையே 

இருமாவரை முந்‌ 


. திரிகைக்கு கீழ்பாற்கெல்லை இராஜேந்திர சோழ நல்லூர்‌ எல்லையாகவும்‌ 


தென்பாற்கெல்லை பிரம்மதேயம்‌ திருப்பாந்தாளும்‌ இராஜேந்திர சோழ 
நல்லூ[ர்‌] எல்லையாகவும்‌ மேல்பாற்கெல்லை இராஜேந்திர சோழ நல்‌[லூர்‌] 
எல்லையாக வடபாற்கெல்லை இராஜேந்திரசோழ நல்லூர்‌ எல்லையாகவும்‌ 
வடபாற்கெல்லை பிரம்மதேயம்‌ திருப்பாந்தாள்‌ சுடுகாடும்‌ இராஜேந்திர சோழ 
நல்லூர்‌ எல்லையாகவும்‌ ஆ[க] இவ்‌ 


. விசைத்த பெருநான்கெல்லையின்‌ நடுவுபட்ட நிலம்‌ அரை அரையே .... 


இருமாவரை முந்திரிகை இதில்‌ தெற்‌ . . . . சுடுகாட்டுக்குப்‌ . . . . . 


சுடுகாட்டுப்பெ . .. . . குளக்க[ரை] நிலம்‌ இரண்டுமாந . . . . நிலம்‌ அரையே 


அரை மா முந்திரிகை இந்நிலம்‌ அரையே அரைமா முந்திரிகையும்‌ ஆக 


.த்‌ திருக்காமக்‌ கோட்டமுடைய பெரிய நாச்சியார்‌ கனமிகள்‌ 


ஆதிசண்டேசுவர தேவகன்மிகளுக்குத்‌ தன்மதானம்‌ பண்ணித்‌ தன்மதானப்‌ 
பிரமாண இசைவு தீட்டுக்குடுத்தோம்‌ பிரம்மதேயம்‌ திருப்பாந்தாள்‌ 
மஹாஹலையோம்‌ இத்தன்மதானப்‌ பிரமாண இசைவு தீட்டு எழுதச்‌ சபை 


உள்ளிட்‌ . . . . ணித்த வாச்சியன்‌ ஆவின்‌ கன்று கெங்காதர பட்டன்‌ 
பணியாலும்‌ ௧ 
. யிற்றிய . . . [ஆ]ளுடைய பெருமான்‌ திருப்பளித்திரம நம்பி [ப*]ணியாலும்‌ 


கவுணியன்‌ செஞ்சடை வேதியன்‌ தில்லைநாயக நம்பி பணியாலும்‌ 
செயிறியன்‌ ஊருடைய பெரு[மான்‌ திரு]வெண்காடு தேவர்‌ பணியாலும்‌ 
செயிற்றியன்‌ சூரிய தேவன்‌ சீராமபட்டன்‌ பணியாலும்‌ வாச்சியன்‌ 
சாவத்தருகு நாராயண பட்டன்‌ பணியாலும்‌ வாச்சியன்‌ நாராயணன்‌ 
ஊருடைய பெ 


[ருமான்‌] நாராயண பட்டன்‌ பணியாலும்‌ வாச்சியன்‌ அண்ட . . .. வினாயக 
பட்டன்‌ பணியாலும்‌ மாடிலன்‌ திருச்சிற்றம்பலமுடையான்‌ லிங்பேசு[ர]ர்‌ 
பணியாலும்‌ 


62 


த.நா.அ௮. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 52/2014 


மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 1: 5 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1187 
ஊர்‌ திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ட 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 17 
அரசன்‌ மூன்றாம்‌ குலோத்துங்க சோழன்‌ 
இடம்‌ செஞ்சடையப்பர்‌ கோயில்‌ இரண்டாம்‌ திருச்சுற்று வடபுறச்‌ சுவர்‌. 
குறிப்புரை மிகவும்‌ சிதைந்துள்ளது. இக்கோயில்‌ இறைவனாகிய மஹாதேவர்க்கு 


பஞ்சகவ்யம்‌ ஆடியருளுவதற்காக நான்கு பசுக்களும்‌ காசுகளும்‌ 
உபையமாகக்‌ கொடுக்கப்பட்டிருந்த தகவலை இக்கல்‌ வெட்டுத்‌ 


தெரிவிக்கிறது. 


கல்வெட்டு : 
1. [ஹஹிஷஸ்ரீ ] திரிபுவன சக்கரவத்திகள்‌ மதுரை கொண்டருளின ..... 
2. ஆதிசண்டேறார தேவகன்மிகளுக்கும்‌ பன்மாகேறா . . . . . . . ... - 


3 
4 
ட 
6. 
7 
8 
9 


10. 


. கூட முப்பது வட்டத்து . 
. ரை மாஸத்து குடுத்த . . 


. ம காணாபந்‌ பெரிய சோதி ...னும்‌ ஆத,யன்‌ தேவகி_யனு கானா 
. ங்‌ கொண்டு உபையத்‌ தீட்டுக்‌ குடு..... 


. .. வனால்‌ பசு நாலும்‌ ஆகக்‌ காசு முன்‌ .... . 


ஞ்ச மவரும்‌ ஆடி அருள நாள்‌ 4 க்கு நெயுழக்கும்‌ தயிர்‌ உரியும்‌ பரல்‌]. .... 


மடல்‌ வ. . இப்படி . .. . தித்த. பைத்திட ..... 
. னாழி . . . இத... . . ன்‌ ஆண்டான்‌ தேவனான நாற்பத்தெ . . . . . 
.னிசனான ....... நன்மைக்கு வெள்ளை .... 
ட..நன்றண்‌...... ஹடடந்னெழுத்து இப்படி[க்கு] . . . . . 
டையானே ..... ஷடடர்‌ மகந்‌ தேவன வாஸி மட்ட ...-- 


63 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 88/2014 
மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு - 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 37/1914 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து தமிழ்‌ 
அரசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 18 
அரசன்‌ ஜடாவர்மன்‌ சுந்தரபாண்டியன்‌ ! 
இடம்‌ செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - இரண்டாம்‌ திருச்சுற்றின்‌ வடக்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை இவ்வூர்‌ திருத்தாடகையீஸ்வரமுடைய நாயனார்க்‌ கோயிலில்‌ உள்ள 
நாச்சியார்‌ கோயில்‌ திருநாள்களுக்கு வேண்டும்‌ அமுதுபடி, சாத்துப்படி, 
திருவிளக்கெண்ணை, ஸ்ரீபாதம்‌ தாங்கும்‌ ஆளுக்குக்‌ கொற்று கூலி 
போன்ற செலவினங்களுக்கு நிவன்தமாக நிலம்‌ திருநாமத்துக்காணியாக 
அளிக்கப்பட்டது. ஆதிசண்டேஸ்வர தேவரிடம்‌ வழங்கப்பட்ட இந்நிலத்தில்‌ 
திருத்தோப்பும்‌ திருநந்தவனமும்‌ இருந்ததை அறியமுடிகிறது. 
கல்வெட்டு : 
1. ஹஹிய்ரீ சிமந்‌ கீத்திக்கு மேல்‌ ..... பன்மர்‌ திருபுவனச்சக்கரவத்திகள்‌ 
பதத ப்‌ சுந்தரபா ...... [வுரவிக]நாயற்று உவ வத்து ௯ ... 
. யற்று ..... பெற்ற உத்தராடத்து நாள்‌ வடகரை விருதராச பயங்கர வள 


2. எங்கள்‌ குறைவறுப்‌[புக்‌]கு அமுதுபடி சாத்துப்படி திருவிளக்கெண்ணை 
ஸ்ரீபாதம்‌ தாங்கும்‌ [ஆளுக்கு கொற்று . . . . , க்கு நாங்கள்‌ 
திருநாமத்துக்காணியாக விட்ட இவ்வூரில்‌ இருனூற்று பதினறுவ வதிக்கு 
மேற்கு இராசாதிராச வாய்க்காலுக்கு வடக்கு எங்களுதான ஊ ..... 


1. இச்சுந்தரபாண்டியன்‌ முதலாம்‌ மாறவர்மன்‌ குலசேகரபாண்டியனின்‌ மகனாக 
இருக்கலாம்‌ என மத்தியத்‌ தொல்லியல்துறை ஆண்டறிக் கையில்‌ 
குறிப்பிடப்பட்டுள்ளது. 


64 


3. ற்கெல்லையும்‌ பெருவழிக்கு தெற்கும்‌ ஆக இன்னான்‌ கெல்லைக்கு 
உட்பட்ட விளைநிலம்‌ கொல்லையும்‌ மிகுதிக்கு[றை] . . . . . குழி அறுனூறும்‌ 
இவதிக்கு மேற்கு இவாய்க்காலுக்கு தெற்கு ஊற்குளத்து வடகரைப்பட்ட 
பட்டைப்பாழ்‌ நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை தச்சனியும்‌ பட்ட 

4. வதிக்கு தெற்கும்‌ ஆக இன்னான்கெல்லைக்கு உட்பட்ட மிகிதிக்குறை 
உட்பட்ட(பட்ட) பாழ்குழி ர இக்குழினூறும்‌ ஆக . . . னாச்சியார்‌ 
திருநாள்களுக்கு வேண்டும்‌ குறைவறுப்புகளுக்கு உடலாக குடுத்தோம்‌ 
இன்னிலங்கள்‌ மற்றும்‌ திருத்தோப்புத்‌ திருநன்தவனம்‌ உள்ளிட்ட ....... 

5. ணிக்குடுத்தோம்‌ உடையார்‌ திருத்தாடகை[ஈ]*மழரமுடைய நாயனார்‌ 
கோயிலில்‌ ஆதிசணேஹாரதேவற்கு . . . னந்தா . . . . இப்ப[டி]க்கு இவை 
ஹது ஹநு கோவிந்தன்‌ ஸ்ரீமாதவ பட்டன்‌ எழுத்து இப்படி அறிவேன்‌ . . 
ஸநு நாராயண ஸ்ரீமாதவ பட்டன்‌ எழுத்து ௨ இற்‌*படிக்கு இவை ...... 


* இப்படிக்கு என்று படிக்கவும்‌. 


65 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 


24/2014 


மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு [2]5-ஆவது 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1278 
ஊர்‌ திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 38/1914 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு : 2 
எழுத்து தமிழ்‌ 
அரசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 19 
அரசன்‌ மாறவர்மன்‌ வீரபாண்டியன்‌ 
இடம்‌ செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - இரண்டாம்‌ திருச்சுற்றின்‌ வடக்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை சில எழுத்துக்கள்‌ சிதைந்துள்ளன. திருப்பனந்தாள்‌ திருத்தாடகை 


ஈஸ்வரமுடைய நாயனார்க்‌ கோயிலுக்கு ஆயிரத்து முந்நூற்றுப்‌ பன்னிரண்டு 
குழி நிலம்‌ அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. * 


கல்வெட்‌ட : 


1. 


2. 


3. 


* 


ஹெஹஷிஸ்ரீ கோமாறபன்மர்‌ திருபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீ வீரபாண்டிய 
[தேவற்கு யாண்டு ௨]யரு வது வுரபறிக நாயற்று ய ஒவ வத்து 
அபியும்‌ . . . . மையும்‌ பெற்ற வடகரை விருதராஜ பயங்கர 
வளநாட்டு மண்ணி நாட்டு திருப்பனந்தாள்‌ உடையார்‌ திருத்தாடகை 
[ஈ]*ரமுடைய நாயநா ............... 

ற்கெல்லை இன்னாயநார்‌ திருநாமத்துக்காணி ஊர்‌ நத்ததுக்கு மேற்கும்‌ 
ஸ்ரீ[ார]*ஷன்‌ ........ போல மேற்படி குழி ௬ம்‌ திருக்‌ ...... பட்டன்‌ 
குழி ராம்‌ திருவிடைமருதூர்‌ உடையா[ன்‌] பட்டன்‌ குழி ௩௱ம்‌ நாராயணன்‌ 
ஸ்ரீம[ஹ]ாதேவ பட்டன்‌ குழி உ௱ருமசும்‌ உய்யக்கொண்டான்‌ பட்டன்‌ குழி 
உ௱ருமசம்‌ ஆக குழி சூக௱ய௰.உம்‌ இக்குழி ஆயிரத்து மு[ன்னூற்று 
பன்னிரண்டு] . .....- 

பட்டன்‌ எழுத்து உய்யக்கொண்டான்‌ பட்டன்‌ எழுத்து 

இந்தியக்‌ கல்வெட்டு ஆண்டறிக்கையின்‌ மூலம்‌ இக்கோயிலுக்கு கொடுக்கப்பட்ட 
நிலம்‌ ஊர்ச்சபையிலிருந்து சிலரால்‌ விலைக்கு வாங்கி அளிக்கப்பட்டதாகத்‌ 
தெரியவருகிறது. 


66 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 35/2014 
மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 2-ஆவது 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1237 
ஊர்‌ திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 36/1914 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ம்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 20 
அரசன்‌ இரண்டாம்‌ குலசேகரபாண்டியன்‌ 
இடம்‌ செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - இரண்டாம்‌ திருச்சுற்றின்‌ வடக்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை கல்வெட்டின்‌ தொடக்கம்‌ கட்டடப்பகுதிக்குள்‌ மறைந்துவிட்டது. வடகரை 


விருதராஜப்‌ பயங்கர வளநாட்டு மண்ணிநாட்டு திருப்பனந்தாள்‌ திருத்தாடகை 
ஈசுவரமுடைய நாயனார்க்கு அவ்வூர்‌ சபையார்த்‌ தங்களுக்குச்‌ சொந்தமான 
2500 குழி நிலத்தை விற்றுக்குடுத்து அதற்கான விலைப்பொருளையும்‌ 
பெற்றுக்கொண்ட செய்தி கூறப்பட்டுள்ளது. 


கல்வெட்டு : 


1. 


வவட எல்ல னச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீ . . . . . . பெருமாள்‌ குலசேகர தேவற்கு 
யாண்டு இரண்டாவது மகர நாயற்று உவ வத்து த 5] தியை[யும்‌ 
தி]ங்கள்‌ கிழமையும்‌ பெற்ற திருவோணத்து நாள்‌ வடகரை ரகாச 
பயங்கர வளநாட்டு மண்ணிநாட்டு .......... 
தம்தம்‌ [தாடகை]மாரமுடைய நாயநாற்கு திருப்பனந்தாள்‌ ஹலையாரோம்‌ 
எங்கள்‌ காணியான கொல்லைகளாய்‌ இன்னாயநாற்கு விற்றுக்‌ குடுத்த 
அத வாய்க்காலுக்கு வடக்கு கலம்‌ பூசிய பெருவழிக்கு தெற்கு அர . 
. கொழுக்கைக்கு மேற்கு ...... 

தல்‌ பட்ட ஸ்ரீமாதவ . .. . . தெ ரதி பட்டர்‌ குழி ௩௱௩௱ மாதவன்‌ 
வரதராச பட்டர்‌ குழி ௭௬ மாடலன்‌ கெங்காதர பட்டர்‌ குழி ௭ அய்‌ புட . 

. மாமேமரரபட்டர்‌ குழி ரும்‌ வவ*ஆரது நாராயண பட்டர்‌ குழி ஊரும 
ஸ்ரீமாதவன்‌ ர திருமடி என்தில்‌ லல 
௮ கம்பன்‌ வட்‌ உள்ளிட்டார்‌ குழி . . . ௪ இடையளநல்லூர்‌ திருவிடை 
மருதுடையான்‌ பட்டர்‌ குழி நா ஆக குழி ஷரு௱ இக்கொல்லை குழி 
இரண்டாயிரத்தைஞ்னூறும்‌ இவ்வனைவரும்‌ விற்றுப்‌ பணம்‌ பற்றிக்‌ 
கொண்டோம்‌ 


67 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 36/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 9-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1186 
ஊர்‌ : திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 39/1914 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 2 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 21 
அரசன்‌ : மூன்றாம்‌ குலோத்துங்கசோழன்‌ 
இடம்‌ : செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - இரண்டாம்‌ திருச்சுற்றின்‌ வடக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : தொடக்கம்‌ கட்டடப்பகுதிக்குள்‌ மறைந்துள்ளது. திருப்பனந்தாள்‌ கோயில்‌ 
மகாதேவரை பஞ்சகவ்யத்தால்‌ அபிஷேகம்‌ செய்வதற்காக, அக்கோயிலைச்‌ 
சேர்ந்த சிவபிராமணர்கள்‌ இருவர்‌ பத்து பசுக்களை கைக்கொண்ட 
செய்தியைக்‌ கூறுகிறது இக்கல்வெட்டு. [பார்க்க கல்வெட்டு எண்‌ : 24] 
கல்வெட்ட : 


க. குலோத்துங்க சோழ தேவர்கு யாண்டு௯? விருதராச பய...... 

மன்‌ தந்த கும்‌ இஜோயிலில்‌ சிவ ரஹணார்‌ கெளசிகன்‌ ஆண்டான்‌ 0.... 

கல்ல ஆரணமம்‌)ப்‌ பொருள்‌ மண்ணிக்கரை மருந்து க[ஈ]மமடபன்‌ ஆண்ட 
1 த்‌ 

ப்‌ சகன்‌ சாவது இத்தேவர்க்கு பஞ முஹம்‌ ஆடி அருள ..... 

க்‌ னால்‌ பதினால்‌ பசு [பத்‌]தும்‌ கைக்கொண்டு சந்தி ...... 

6. ... அழக்கும்‌...... நாழியும்‌கொ...... 

7. [கு]டுத்தோம்‌ ஆதிசண்டேறார தேவர்‌ கன்மி..... 

பதத கக கவ்‌ யான்‌ 


9. ...னபிச்சன்‌ எழுத்து இது க...... 
10. [கா]மமுபன்‌ ஆரணப்‌ பொருள்‌ ம[ண்ணிக்கரை மருந்து] 


11s sen எழுத்து இப்படிக்கு . . . . 
1. பஞ்சகவ்யம்‌ என்பது - பசுவின்‌ பால்‌, தயிர்‌, நெய்‌, சாணம்‌, சிறுநீர்‌ ஆகியன. 
2. ஆவது என்பது குறியீட்டால்‌ காட்டப்பட்டுள்ளது. 


68 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 37/2014 
மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு - 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1447 
ஊர்‌ திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 42/1914 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ந 
எழுத்து தமிழ்‌ 
அரசு விஜயநகரர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 2 
அரசன்‌ 
இடம்‌ செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - இரண்டாம்‌ திருச்சுற்றின்‌ வடக்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளது. திருப்பனந்தாள்‌ கோயிலில்‌ மார்கழித்‌ 


திருவாதிரைத்‌ திருநாளும்‌, திருவெழுச்சித்‌ திருநாளும்‌ சிறப்புற நடத்து 
வதற்காக நிலதானம்‌ செய்யப்பட்டதை இக்கல்வெட்டுத்‌ தெரிவிக்கிறது. 
தானம்‌ செய்தவரின்‌ பெயர்‌ சிதைந்துள்ளது. அவர்‌ வழங்கிய நிலம்‌, 
இடவையான! பாண்டியனை வெள்கண்ட சோழச்‌ சதுர்வேதிமங்கலம்‌ என்ற 
ஊரில்‌ இருந்தது என்பது தெரிகிறது. 


கல்வெட்டு : 


1 


[ஹ]ஷஹிஸ்ீ [மன்மஹா]ம[ண]லேசுரன்‌ ஸ்ரீவீரப்‌ பிறதாப கெச வேட்டை 
கண்டருளிய தேவராய மஹாராய . . . . இம்மடி 


. டட வி[ருதிவிராஜும்‌] பண்‌[ணிய]ருளா நின்ற சகாத்தம்‌ சக௱சுய௯ ன்‌ 


மேல்‌ செல்லா நின்ற க்ஷய சங்வற்சரத்து தனுசு நாயற்று 


. ... பெற்ற மிறுக சீரிழத்து நாள்‌ வடகரை விருதராச பயங்கர வளநாட்டு 


மண்ணி நாட்டு சேஞலூ . . 


. ([தி]ருப்பனைந்தா[ள்‌) திரு]ப்பனைநந்தாள்‌ . . . . இன்னாட்டு இடவை[யா]ன 


பாண்டியனை வென்கண்ட சோழச்‌ சது .... 


. தோட்டத்து தென்புறத்து பெரும்‌ . . . . லையிட்ட பெரும[ா]ளேன்‌ தன்மன்‌ 


தன்ம ஆக கல்வெட்டி குடுத்தப[டி ] 


1. இரண்டாம்‌ வரகுண பாண்டியன்‌ இடவையை வென்ற செய்தியை ராமநாதபுரம்‌ 


கல்வெட்டுத்‌ தெரிவிக்கிறது [8.1.1 Vol. XIV. No: 26] 


69 


6. 


7. 


8. 


a 


புள்‌ 


1h 


12. 


திருவாதிரை திருநாளுக்கு முத... . . . . ரூம்‌ திருவெழிச்சித்‌ திருநாளும்‌ 


என்னுடைய உபையம்‌ ஆக நடக்‌ .... 

. . . க்கு அங்கவரங்கபோகம்‌ அம்முது . . . . இன்னாயனார்‌ தேவதானம்‌ 
இடவைபற்று மாணிக்கப்‌ பத்‌[து]க்‌ கடையில்‌ சபையார்‌ 

. விட்ட நிலத்தில்‌ என்னுடைய விழுக்காடு நிலத்தில்‌ உழவடை மேற்கடைய 
சேத்த ௫” ற இன்னிலம்‌ அரையும்‌ திருமார்கழித்‌ திருவாதிரை 

. . . திருவெழுச்சித்‌ திருனாளுக்கு சேத்தபடி . . . சந்திராதித்த வரையும்‌ 
நடத்த சறுவமானியம்‌ ஆக சேத்தபடி 

லம்‌ அரையும்‌ சறுவமானியம்‌ ஆக ௫” [சந்திராதித்த]வரையும்‌ 
அனுபொவித்துக்‌ கொண்டு இந்த திருநாள்‌ என்னு 

டைய உபைய[ம்‌] ஆக தாழ்வு .......-. புறக்கடல்‌ பட்டன்‌ வென்று 
மாலையிட்ட பெருமாள்‌ எழுத்து 

நாற்பதின்‌ . . . . க்கும்‌ விநாயக பட்டர்‌ ஆச்சார்‌ எழுத்து இவை அழகிய 
மண[வாளன்‌ எழுத்து] இவை ஆப்பிளை எழுத்து ஆ . . பள்ளி கொண்டான்‌ 
பட்டர்‌ முதலியரார்‌] நாயநார்‌ எழுத்து 


70 


க.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 38/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 9-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1126 
ஊர்‌ : திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 80/1931-32 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ' ந (அ 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 23 
அரசன்‌ : விக்கிரம சோழன்‌ 
இடம்‌ : செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - மடைப்பள்ளி வாயிலின்‌ தென்புற நிலைப்படி. 


குறிப்புரை : வேளூர்‌ கிழவன்‌ வேளான்‌ திருவையாறு தேவனான இராசேந்திர சோழ 
பல்லவரையன்‌ என்பவர்‌, திருப்பனந்தாள்‌ என்ற இந்த ஊரின்‌ 
தென்பக்கத்தில்‌ இருனூற்றுப்‌ பதினறுவன்‌ குளம்‌ என்றொரு குளத்தைத்‌ 
தோற்றுவித்த செய்தியையும்‌, இக்குளத்தை உபயோகிப்பது குறித்த 
ஆணையையும்‌ இக்கல்வெட்டுத்‌ தெரிவிக்கிறது. இந்த ஆணையைப்‌ 
பிறப்பித்தவர்‌ விக்கிரம சோழனின்‌ அரசியருள்‌ ஒருவரான முக்கோக்‌ 
கிழானடிகள்‌ ஆவார்‌. 


கல்வெட்டு : 

1. ஹுஷிஸ்ரீ வி 
2. சூம சோழ தே 
3. வற்கு யாண்டு 
4. ஒன்பதாவது 
ட்ட எ,ஹதேய£ 
6. திருப்பாநாள்‌ 2 
7. ஹாஹலை 

8. யோ2 ஹவை 


9. ஹ கீவளூர்‌ இ 


71 


. ழவந்‌ வேளா 

. ர்‌ திருவையா 
. று தேவனான 
. ராஜேந, சோழ 
. பல்லவரைய 

. ர்‌ எங்களூரில்‌ 
. கல்லுவித்த 

- தெற்கில்‌ இரு 
. னூற்றுப்‌ ப 

. தினறுவன்‌ 

. குளத்து மா 

. . அலக்கும்‌ 

- அழுக இடு 

. வாரும்‌ விட்‌ 

. டுப்‌ பாச்சு வா 
. ரும்‌ இறைப்‌ 

. பாரு திருவா 

. ணை முக்கோ 
. க்கிழானடி 


. களாணை।- 


72 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 89/2014 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


அரசன்‌ 


தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 11-ஆவது 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1181 
திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 79/1931-32 
தமிழ்‌ முன்‌ பதிப்பு : 2 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 24 
முதலாம்‌ குலோத்துங்க சோழன்‌ 


செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - மடைப்பள்ளி வாயிலின்‌ வடபுற நிலைக்கால்‌. 


குறிப்புரை : திரு அஜனீஸ்வரமுடையார்க்‌ கோயிலில்‌ பணிபுரிகின்ற சிவபிராமணர்‌ 


களாகிய காஸ்யபன்‌ ஈசன்‌ பெரியான்‌, காஸ்யபன்‌ திருச்சிற்றம்பல 
முடையாழ்வான்‌ ஆகிய இருவரும்‌, திருச்சிற்றம்பல முடையான்‌ பிச்சன்‌, 
இவன்‌ தம்பி ஆதான்‌ ஆகியோரிடமிருந்து ஐந்து காசுகள்‌ பெற்றுக்கொண்டு 
அவர்கள்‌ பிணி நீங்கும்‌ வரை இரு நொந்தா விளக்குகள்‌ எரிக்க 
ஒப்புக்கொண்டமையை இக்கல்வெட்டுத்‌ தெரிவிக்கிறது. அந்த ஐந்து 
காசுகளை மூலதனமாகக்‌ கொண்டு அதன்‌ வட்டியால்‌ இவ்விளக்குகள்‌ 
எரிக்கப்பட்டன என்பதே இக்கல்வெட்டுக்‌ கூறும்‌ செய்தியாகும்‌. 


கல்வெட்டு : 


i 


oo ~ உ ளு க WN 


ஷி 


ஸ்ரீ குலோ 


. த்துங்க 


சோழ தே 
வற்கு யாண்‌ 


டு யக ஆவது 


. திரு அஜனீ 


பரரமுடை 


73 


9. யார்‌ கோயிலி 
10. ல்‌ சிவஸூ_ரஹண 
11. ரோம்‌ காமமஃப 
12. ன்‌ ஈசன்‌ பெ 
13. ரியானும்‌ கா 
14. பமடபண்‌ திருச்‌ 
15. சிற்றம்பலமு 
16. டையா 
17. ழ்வானும்‌ இரு 
18. வோம்‌ இவூர்‌ ம 
19. ன்றாடி திருச்சிற்‌ 
20. றம்பலமுடை 
21. யான்‌ பிச்சனு 
22. ம்‌ இவன்‌ தம்பி 
23. ஆதான்னும்‌ இ 
24. வ[ர்‌]*கள்‌ பக்கல்‌ 
25. னாங்கள்‌ உபை 
26. யங்‌ கொண்ட 
27. காசு ௬ இக்கா 
28. சுங்‌ கொண்டு 
29. இரண்டு திரு 
30. விளக்கு பிணி 
31. யடங்கு மள 
32. வும்‌ எரிக்கக்கட 
33. வோம்‌ இவ்வி 
34. ருவோம்‌ பம 


35. ஆராதித்து வத்‌ 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 40/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு த 4 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 12-ஆம்‌ நா.ஆ. 
ஊர்‌ : திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து தமிழ்‌ 
அரசு 1 5 ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 25 
அரசன்‌ ழ்‌: 
இடம்‌ : செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - முதல்‌ திருச்சுற்றின்‌ வெளிச்சுவரின்‌ தென்‌ 
மேற்கு உட்புறத்திலுள்ளது. 
குறிப்புரை : மிகவும்‌ சிதைந்த துண்டுக்‌ கல்வெட்டு . 
கல்வெட்டு : 


௨ 1. ....வற்மஹாஉநா... 


ம, 2 ..வாம...ஸாலாம்‌... 


லத்த வெழு 
5. ந்தருளி . . . பித்த 
6. .. . .ஈகத்்‌ திரு 

7. ....ரைக்க 

8. ....ஜி 
பர | நத 
sess ஹா ஐ௪..... 


75 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ 
வட்டம்‌ கும்பகோணம்‌ 
ஊர்‌ திருப்பனந்தாள்‌ 
மொழி தமிழ்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ 
அரசன்‌ ம 
இடம்‌ 
தென்மேற்கு மூலை. 
குறிப்புரை 


தொடர்‌ எண்‌: 41/2014 

ஆட்சி ஆண்டு உ 2 

வரலாற்று ஆண்டு : கி.பி. 12-ஆம்‌ நூ.ஆ. 
இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 75/1931-32 
முன்பதிப்ப : - 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 26 


செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - முன்‌ மண்டபத்தின்‌ மேற்குச்‌ சுவரின்‌ 


வெண்கூருடையான்‌ அந்பர்க்கரைசு மருதமாணிக்கம்‌ என்ற வில்லவராஜன்‌ 


என்பவர்‌ இக்கோயிலில்‌ தேவியின்‌ உருவத்தை எழுந்தருளுவித்த 
செய்தியைக்‌ கூறுகிறது இக்கல்வெட்டு. 


கல்வெட்டு : 


L 


mm pw 


1. அந்பர்க்கரைசு - என்று படிக்கவும்‌ 


ஷஷிஸ்ரீ தேவி 


. யை எழுந்தருளிவி 

. த்த வெண்கூருடைய 
ரான்‌ அநபர்க்கரைசு' மரு 
. த மாணிக்க மான 


. வில்லவ ராஜந்‌ 


76 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 42/2014 
மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌. கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 17,18-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ திருப்பனந்தாள்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து தமிழ்‌ 
அரசு 3 ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 27 
அரசன்‌ - ! 
இடம்‌ : செஞ்சடையப்பர்‌ கோயில்‌ - முன்‌ மண்டபத்தூண்‌ 
குறிப்புரை சிதைந்துள்ளது. கோயில்‌ முன்மண்டபத்திலுள்ள இத்தூணை அமைத்தவர்‌ 


பெயரைக்‌ குறிப்பிடுவதாக இக்கல்வெட்டு அமைந்திருக்கலாம்‌. 
கல்வெட்டு : 
1. தென்மண்ட 
2. யும்‌. . . . பவர்‌ 


3. .... தம்பிரு ... 


77 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 43/2014 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


கல்வெட்டு : 


. வியுந்‌ 


0a டே ம. 


தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு :  16-ஆவது 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1030 
திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 80/1897 
தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.இ.க.தொகுதி VI 
எண்‌: 30 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 5 3] 
முதலாம்‌ இராஜேந்திர சோழன்‌ 


சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ வடக்குச்‌ சுவர்‌. 


முதலாம்‌ இராஜேந்திர சோழனின்‌ பதினாறாம்‌ ஆட்சியாண்டில்‌ 
நெற்குப்பையுடையான்‌ வெனர்காடன்‌ குடிதாங்கி என்பவன்‌ 
திருப்புறம்பியமுடையாரான ஆதீத்தீஸ்வரம்‌ உடையாருக்குச்‌ சிறுகாலை, 
உச்சியம்‌ போதுகளில்‌ ஐயைந்து விளக்குகள்‌ எரிய வைப்பதற்காக 50 
காசுகளைக்‌ கோயிற்‌ பண்டாரத்தில்‌ அளித்தான்‌. அதனை இக்கோயில்‌ 
தேவகனமிகளிடம்‌ இருந்து பெற்றுக்கொண்ட சங்கரப்பாடியார்கள்‌ 
அவ்விளக்குகளை எரிக்கத்‌ தினமும்‌ உழக்கு எண்ணெய்‌ கோயிலில்‌ 
அளக்க ஒப்புக்கொண்டனர்‌. அவர்களே, இவ்விறைவனுக்குப்‌ பாச்ச 
நாட்டான்‌ என்பவன்‌ ஐந்து இரவு விளக்குகள்‌ எரிப்பதற்காக வைத்த காசு 
பதினைஞ்சினையும்‌ பெற்றுக்கொண்டு தினமும்‌ ஆழாக்கு எண்ணெய்‌ 
அளிக்கவும்‌ ஒப்புக்கொண்டனர்‌. சங்கரப்பாடியாரை, பரம்பில்‌ 
விரையாக்கலிப்‌ பெருந்தெருவில்‌ இருப்பவர்கள்‌ என்று கூறுகிறது 
இக்கல்வெட்டு. 


. ஹஹிஸ்ரீ திருமந்நி வள 
. ரிருநில மட[ந்‌]தையும்‌ பொற்செ 
. யற்‌ பாவையுஞ்‌ சீர்த்தநிச்‌ செல்‌ 


தந்பெருந்‌ தேவியராகி இந்‌ 


- பறற நெடுதுயரூழி யுளிடை துறை 
. நாடு]ம்‌ துடர்வந வேலிப்‌ படர்வந வரா 


78 


7. சி]யும்‌ சுள்ளிச்சூழ்‌ மதில்‌ கொள்ளிப்‌ 


. [பாக்கை]யு நண்ணற்‌ கருமுரண்‌ மண்ணை [க்‌] 


. கடகமும்‌ பொருகடலீழத்த[ரை]1சர்‌ த 


[ம்மு]டி[யும்‌*] மாங்கவற்‌ றேவியர்‌ ஒங்கெழி[ல்‌] 


. முடியு முந்நவற்‌ பக்கற்‌ தெந்நவந்‌ 

. வய்த்த சுந்தர முடியுமிந்திர நாரமு[ம்‌] 

. [தென்‌]றிசை ஈழ மண்டல முழு[வதும்‌] எறி 

. [பை]டக்‌ கேரளர்‌ முறைமையிற்‌ சூடுங்‌ கு 

. [ல]தநமாகிய பலர்புகழ்‌ முடியும்‌ 

. [செங்கதிர்‌ மாலையுட சங்கதிர்‌ வேலை 

. [தொல்‌ பெருங்காவற்‌ பல்பழந்‌ தீவுஞ்‌ 

. [சருவிற்‌ சிநவி லிருபத்‌ தொருகால ரை] 

. [சு]களை கட்ட பரசுராமந்‌ மேவருஞ்‌ சாந்தி [ம] 
ர [ற்‌]றீவரண்‌ கருதி இருத்திய செம்பொற்‌ றிரு 

. [த்‌] தகு முடியும்‌ பயங்கொடு பழிமிக மு[ய] 

. [ங்‌]கியில்‌ முதுகிட்டொளித்த சயசிங்கந்‌ அ[ள] 
. பரும்‌ புகழொடு பீடியல்‌ இரெட்டபாடி ஏழ[ரை] 

. [இ]லக்கமுந்‌ நவநிதிக்‌ குலப்பெரு மலைகளும்‌ 

. [விக்‌]கிரம வீரர்‌ சக்கர கோட்டமு முதிர்வடவல்‌ 
. [லை] மதுர மண்டலமுங்‌ காமிடை வளைநா[ம] 
. [ணை]ய்க்‌ கோணமும்‌ வெஞ்சின வீரர்‌ பஞ்‌[ச] 

. ப்பள்ளியும்‌ பாசடைப்‌ பழந மாசுணி [த] 

. [ச]மும்‌ அயர்கிவன்‌ கீர்த்தி அயாதி நகரகவையி] 

. [ற்‌] சந்திரற்‌ றொல்‌ குலத்திந்திர திலதனை வி[ளை] 
. யமர்க்‌ களத்துக்‌ கிளை[யொடடும்‌ பிடித்துப்‌ ப[ல] 
. [த]நத்தொடு நிறைகலதநக்‌ குவையும்‌ கிட்‌[டரு] 
. [ஞ்‌] செறிமுளை ஒட்ட விஷயமும்‌ பூசுரர்‌ சேர 


79 


34. 
வ 
36. 
திக 
. (ச)சந்தன்‌ மாவிழிந்‌ தோடத்‌ தங்காத சாரல்‌ வங்காள தே[ச]மும்‌ தொடு 


3 


[6 0} 


39. 


40. 
41. 
42. 
43. 
44. 


45. 
46. 
47. 
48. 


49. 
50. 
- மராந உடையார்‌ ஸ்ரீராஜேந்திர சோழ 6 
பாக்‌ 
53. 
54. 


5 


வெட்‌. 


லற்‌ கோசலை நாடும்‌ தந்தபாலனை' வெம்‌ 
[மு]னை அழித்து [வண்டுறை] சோலைத்‌ தன்ட] 
[தீ]தியும்‌ இரண[சூரனை] முரணரத்‌ தாக்கி திக்‌ 
[னை] கீர்‌[த்‌]*தி தக்கண லாடமும்‌ கோவிந்‌[த] 


[க]டற்‌ சங்கு வொட்ட 


[ல்‌] மஹிபாலனை [0]வஞ்ச[மர்‌ வி]ளாகத்தஞ்சு வி[த்‌]தருளி ஒ[ண்‌]டிறல்‌ 
யானையும்‌ பெண்டிர்‌ பண்டாரமு[ம்‌*] நித்தில] 

நெடுங்‌ கடலுத்திரலாடமும்‌ வெறிமலர்த்‌ தீர்த்தத்‌ [தெறிபுனற்‌ கங்கை] 
[யும்‌] அலைகடல்‌ நடுவுட்‌ பலகலஞ்‌ செலுத்திச்‌ சங்கிராம விசைய 
த்துங்க பந்ம[நாகிய] கிடாரத்‌ தரை சை] [வா]கையும்‌ பொரு க[ட]ற்‌ 
கும்பக்கரியொடு மகப்படுத்துரிமையிற்‌ [பிறக்‌]கியப்‌ பெருநெதி 
ப்பிறக்கமும்‌ ஆர்த்தவ நகநகர்ப்‌ போர்த்தொழில்‌ வாசலில்‌ விஜ்ஜாதிரத்‌ 
தோரணமு முத்தொளி[ர்‌*] புனைமணிப்‌ 

புதவமும்‌ கநமணிக்‌ கதவமும்‌ நிறைசீர்‌ விஜயமு[ந்‌] துறைநீர்ப்‌ பந்நையும்‌ 
[வ]ந்மலையூரெயிற்‌ றொந்மலையூரும்‌ ஆழ்க 

[ட]லகழ்‌ சூ[ழ்‌] மாயிரு டிங்கமும்‌ கலங்கா வல்வி[ற்‌] லிலங்கா சோகமு 
காப்புறு நிறைபுநல்‌ மாப்பப்‌ பாளமுங்‌ காவலம்‌ புரிசைமெ 


வலிம்‌ பங்கமும்‌ விளைப்பந்தூறுடை வளைப்பந்தூறுங்‌ கலைத்தக்கோர்‌ புகழ்‌ 
திலத்தக்‌ கோலமுந்‌ தீத[மர்வெல்‌] விறல்‌ மா 


த ம[£]லிங்கமும்‌ கலாமு[ரி] கடுந்திறலிலாமுரி தேசமுந்‌ தேநக்கவார்‌ 
பொழில்‌ மாநக்க வாரமு[ந்‌] தொடு முரட்‌ காவற்‌ க 


டு முரட்‌ கடாரமும்‌ தம்பெருந்‌ தண்டா 
ற்‌ கொண்ட கோப்பரகெசரி [பந்‌] 


தவர்க்கு யாண்டு ய௬ வது வடகரை 
ராஜேந்திர சிங்க வளநாட்‌ டண்டாட்டு 
க்கூற்றத்து நின்று நீங்கிய தேவதா 


1. தன்மபாலனை - என்று இருத்தல்‌ வேண்டும்‌. 


80 


55. ந ஷிருப்புறம்பியத்‌ தாதித்தினாரமு 


56. 
ர்க 
58. 
59. 
60. 
61. 
62. 
63. 
64. 
65. 
66. 
67. 
68. 
69. 
70. 
71. 
72. 
73. 
74. 
75. 
76. 
77. 
78. 


ம்‌ 


79 


டைய ஹர[ா*] ஜேவர்க்குச்‌ சஷிராதித்த 

வற்‌ சஷி விளக்குச்‌ சிறுகாலை அஞ்சும்‌ 
உச்சியம்‌ போதஞ்சும்‌ எரியக்‌ கடவதாக 
வை[ய்‌]த்த வெண்ணை உழக்கு இவ்வெ 
எண்ணை உழக்கும்‌ வேளாநாட்டு நெற்‌ கு 
ப்பை உடையாந்‌ வெணர்காடந்‌ குடிதாங்கி 
தேவர்‌ பண்டாரத்து வைய்த்த காசை 

ம்பது இக்காசைம்பதும்‌ இத்தேவர்‌ 
தேவதானம்‌ [பிரம்‌]பில்‌ விரையாக்கலி பெருந்‌ 
தெருவிற்‌ சங்கரப்பாடியோம்‌ இத்தேவர்‌ 
கம்மிகள்‌ வசங்‌ கொண்ட காசைம்பது இ 
க்காசைம்பதுங்‌ கொண்டு நிசதி முழக்கெண்‌ 
ணை சந்திராதித்தவல்‌ அட்டக்‌ கடவோம்‌ 
விரையாக்‌ கலிப்பெருந்‌ தெருவிற்‌ சங்கரப்‌ பாடி[யோம்‌] 
இத்தேவார்‌]* ஆதித்தீஸ்வர முடையார்க்கே 
[ச]ந்திராதித்தவற்‌ [இ] 

[ர]வைச்‌ சந்திக்கு [9] 

[வரய்த்த விளக்க[ஞ்‌] 

சும்‌ இவ்வைஞ்சு [வி] 

ளக்கும்‌ சோழ .... 

. ற முடையான்‌ 

[பாச்ச நாட்டான்‌ 

[இ]த்தேவர்‌ தேவத 

. [ந]ப்‌ பிரம்பில்‌ பிலை 


80. [ற]யாக்‌ கலிப்‌ பெருந்‌ 


81 


81. 
82. 
83. 
84. 
85. 
86. 
87. 
68. 
89. 
90. 


_— 


9 


_— 


92. 
93. 
94. 
95. 
96. 


[செதெருவிற்‌ சங்கரபா 
[டி]யோம்‌ இத்தேவர்ர்‌]* 
க்கி யாண்டு ௬ வதில்‌ 
காண்ட காசு பதி 
[நஞ்சு இக்காசு [ப] 
[தி]நைஞ்சுக்கும்‌ ௪ 
[ந்‌]திராதித்தவல்‌ 

[நி] சத[ம்‌] ஆழாக்கெ 
ண்ணை அட்டக்‌ 


கடவோமா நோம்‌] 


. விரையாக்‌ கலிப்‌ 


பெரு[ந்‌] தெருவிற்‌ ச[ங்‌] 
கரப்‌ பாடியோம்‌ 

இவை புநாே 

கஸ்வர ர 


[க்ஷ ௨ 


82 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 44/2014 
மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு உ 5 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 2 
அரசன்‌ முதலாம்‌ இராஜேந்திரசோழன்‌ 
இடம்‌ சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ வடக்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை கல்வெட்டில்‌ கிடைத்துள்ள பெரும்பகுதியில்‌, முதலாம்‌ இராசேந்திரனின்‌ 


மெய்க்கீர்த்தி இடம்‌ பெற்றுள்ளது. கல்வெட்டுச்‌ செய்தியுள்ள பகுதிகள்‌ 
பெரிதும்‌ சிதைந்துவிட்டன. ஆதலால்‌ இக்கல்வெட்டு கூறும்‌ செய்திகளை 
அறிந்துகொள்ள முடியவில்லை. 


கல்வெட்டு : 
1. திரும[நிநிவளர 14. 
2. இருநில மடந்‌ 15. 


3. தையும்‌ போற்‌ 16. 
4. [செயப்‌ பானை 12 
5. வையுஞ்‌ சீர்த்‌ 18. 
6. தநிச்‌ செல்‌ 19. 
7. வியுந்‌ த[ன்‌] 20. 
8. பெருந்தேவி 21. 
9. யராக இந்பு 22. 
10. று நெடுதுயி 23. 
11. லூழியுளிை 24. 
12. டதுறை நா 2 
13. டு[ம்‌]துடர்‌ 26. 


வன வேலி 
ப்படர்வந வரா] 
சியும்‌ சுள்‌ 
ளிச்‌ சூழ்‌ 
மதிள்‌ கொ 
ள்ளிப்பா 
க்கையும்‌ 
நண்ண 
ற்கருமுரண்‌ 
மண்ணை 

க்‌ கடக்கமும்‌ 


. பொருகடலீழத்‌ 


தரைசரர்‌] முடியும்‌ 


83 


- மாங்கவர்‌ தேவி[ய] 
. ரோங்கெழில்‌ மு 
. டியும்‌ முன்ந 

. வர்‌ பக்கல்‌ தெ 
 நீந]வன்‌ வைத்‌ 
. த சுந்தரமுடியு 
[ம்‌] இந்திரனார 
முந்‌ தெண்டி 

. ரையீழ மண்‌ 

. டலமுழு[வ]தும்‌ 
. எறிபடைக்‌ 


கேரளன்‌ மு 


. றைமையிற்‌ 


. சூடுங்‌ குலத 

. நம[ஈகிய] பலர்‌ 

- புகழ்‌ முடியு 

. ம்‌ செங்கதிர்‌ ம 

. லையும்‌ ௪ 

. [ங்கதிர்‌] வேலை 
. [தால்‌] பெருங்கா[வ] 
. ல்ப்‌ பல்பழந்தீ 

. (ய்‌வும்‌ செருவிற்சி 
. நவிலிருப்பத்தொ 

. ருகால்‌ அரைசு க 


. ளை கட்ட பரசுரா[ம] 


ந்‌ மேவ்ருஞ்‌ சாந்‌ 


. தி மற்றீவரண்‌ 

. கருதி இருத்திய 

. செம்‌ பொன்[ற்‌]றிருத்த 
. கு முடியும்‌ பயங்கொ 
. டு பழிமிக முயங்கி 

. யில்‌ முதுகிட்டொ[ழி] 
. த்த சயசிங்க[ந்‌] 

. அளப்பரும்‌ புக 

. ழொடு பீடிய[லி]ர 

. ட்டபாடி ஏழரை 

. இலக்கமு நவநெ 

. திக்குலப்‌ பெரும 

. லைகளும்‌ விக்கிரம 


. வீரர்‌ சக்கர 


84 


. [கோட்டமும்‌ முதிர்‌ 

. [படவ]ல்லை மதுர மண்‌ 
. லமும்காமிடைவளை நா 
. மணை கோணமும்‌ வெ 
. ஞ்சின வீரர்‌ பஞ்ச 

. பள்ளியும்‌ பாசடை 


. ந தோட 


. த சாரல்‌ 


96. சம வளா 

97. கத்‌ தஞ்சு 

98. வித்தருளி 

99. ஒண்டிற 
100. ல்‌ யானை 
101. யும்பெ 
102. ண்டிர்ப்‌ 
(1: தன்னில்‌ 
[1 தகைய 
105. நித்தில 
106. நெடுங்‌[க] 
107. டலுத்‌ 
108. [தி]ர லாட 
109. மும்‌ வெ 
110. நிமல 
111. ர்த்தீர்த்தத்தெறி 
112. [கட]ற்‌ கங்கை 
113. யும்‌ அலைகட 
114. ல்‌ நடுவுள்‌ பலகலஞ்‌ 
115. செலுத்திச்‌ சங்கிராம விசை 
116. யோத்துங்க பந்மனாகிய 
117. கடாரத்‌ தரைசரை வாகை 
118. [ய]ம்‌ பொருகடற்க்‌ குய்க்க 
119. [ரி]யொடு மகப்படுத்‌ துரிமை 
120. யிற்‌ பிறக்கிய பெருநெதிய்‌] 
121. [பி]றக்கமு மார்த்தவந[க] 

நகர்ப்போர்‌ 
122. தொழில்‌ வாசலில்‌ விச்சாதிரத்‌ே 
123. தாரணமும்மொய்த்‌ தொளிர்ப்பு 
124. னமணிப்‌ புதவமுங்‌ கநமணிக்‌ 
கதவமு 


- நிறை[சீர்வி/சயமுந்‌ துறைநீர்ப்‌ (பந்‌) 
- [பந்நையும்‌] வந்மலையூர்‌ ஆழ்கடல 
- [கழ்‌] சூழ்‌ மாயிருடிங்கமு 

.. [கலங்‌]கா வல்வினையிலங்‌ 


காசோகமு 


. ங்‌ காப்புறுநிறை [புனல்‌ 


மாப்பப்பாள]மும்‌ 


. [காவலும்‌ புரிசை மேவலிம்‌ 


பங்கமுங்‌ 


.. [விளைப்பந்‌ தூறுடை வளைப்‌ 
. [பந்தூரும்‌ மலைதகிகோர்‌ 


புகழ்தலைத்த 


- ... கொண்ட கோப்பரகேசரி 
. பந்மராந உடையார்‌ ........ 
. ட்டுக்‌ கூற்றத்து .. . 

. தேவதாநம்‌ முடை ...... 

. ம்பியமுடையம........ 


. டாட்டி தேவபுரம்‌ ....... 
. மாணிக்க மத்தப்பள்ளி ........ 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


கல்வெட்டு : 


. மாதே 


ம ஐ ரு DWN 


_— 
[ல] 


தொடர்‌ எண்‌ : 45/2014 
தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 7-ஆவது 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : 
திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 324/1927 
தமிழ்‌ முன்‌ பதிப்பு தெ.இ.க.தொகுதி 

XII எண்‌: 172 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 3 

இராஜகேசரிவர்மன்‌ 


சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ மேற்குச்‌ சுவர்‌. 


திருப்புறம்பியமுடையார்க்‌ கோயில்‌ இறைவனுக்கு சாவாந்தி குமரன்‌ 
மாதேவன்‌ என்பவன்‌ திருவிளக்கு ஒன்று எரிய வைப்பதற்காக 
நிலக்கொடையளித்த செய்தியும்‌, அந்நிலத்தைப்‌ பெற்றுக்கொண்டு 
விளக்கெரிக்கும்‌ பொறுப்பைத்‌ தேவகன்மிகளே ஏற்றுக்கொண்ட செய்தியும்‌ 
கூறப்பட்டுள்ளன. அண்ட நாட்டினின்றும்‌ நீங்கிய தேவதானமாகக்‌ 
திருப்புறம்பியம்‌ குறிக்கப்பட்டி ருக்கிறது. அந்நிலத்திற்கு உரிய எல்லைகளும்‌ 
கூறப்பட்டி ருக்கின்றன. 


- ஜஷியு ॥- 

. கோராஜகேசரிபந்‌ 

. மற்க்கு யாண்டு ஏழா 

. வது வடகரை இன்னம்பர்‌ 


. நாட்டு எயடஹேயம்‌ வானவந்‌ 


விச்‌ சதுவே*திம 


- ங்கலத்து இடையா 

. ற்றுக்குடிச்‌ சாவாந்தி 

. க்குமரன்‌ மாதேவனே[ன்‌*] 

- [அண்டாட்டுக்‌ கூற்றத்து] நின்று நீ 


86 


17. 


ங்கிய தேவதானந்‌ திரு 


12. ப்புறம்பியம்‌ உடைய ப 


13. 
14. 
. தா விளக்கொன்றினுக்கும்‌ 


N 
வஸ்‌ 


ரமபராமிக்கு சந்தாதித்த 
வல்‌ எரிய [சை]வத்த திருநொந்‌ 


. [ச*]வத்த நிலமாவது இவ்வான 
. வன்‌ ஊஹாஜேவிச்‌ சதுவே? 

. திமங்கலத்து மாஜகேஸ 

. ரி வதிக்கு கிழக்கு தாமத்து 

. வாய்க்காலுக்கு வடக்கு மேக்க 
. டைஞ்ச முதற்‌ கண்ணாற்று 

- தெற்கினின்று முதற்றுண்‌ 

. டத்து நிலம்‌ உ-பூ இந்நில[ம்‌*] 

- இரண்டு மாவும்‌ சந்தாதி 

. த்தவல்‌ ஒரு நொன்‌ 

. தா விளக்கெரிப்பதாக இ 

. றை நீக்கி நின்ற போகங் 

. கொண்டு திருநொந்தா வி 

. எக்கொன்றும்‌ தேவகி ௧ 

. ளே யெரிப்பதாக உதகபூ 
 வாஞ்‌ செய்து ஒலை செய்‌ 

- து குடுத்தேன்‌ திருப்புறம்‌ 

33. 
34. 
35. 


பியமுடைய பரமா 
மிக்கு குமரந்‌ மாதேவன்‌ 
இது பழாஹேமுற ஈகை்ஷை!!- 


87 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 46/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 28-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1035 
ஊர்‌ : திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 323/1926-27 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 4. 
அரசன்‌ : முதலாம்‌ இராசேந்திர சோழன்‌ 
இடம்‌ : சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ வடக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : திருப்புறம்பியமுடையார்க்குப்‌ பிரம்பில்‌ நகரத்தவர்கள்‌ வழிபாட்டுக்கும்‌, பிற 
திருப்பணிகளுக்கும்‌ காசு, நிலம்‌ இவைகளைக்‌ கொடையளித்ததைக்‌ 
குறிக்கிறது. இலங்கேசுர குலகாலத்‌ தெரிஞ்சவேளம்‌ என்றொரு படை 
இருந்திருக்கிறது. இவ்வேளத்தில்‌ பணிபுரிந்த பெண்‌ குறிப்பிடப்படுகிறாள்‌. 
இக்கோயிலில்‌ ஆடல்வல்லான்‌ மற்றும்‌ உமா பரமேஸ்வரி உருவங்களை 
செய்தளித்ததுடன்‌ இவளால்‌ நிவந்தமும்‌ அளிக்கப்பட்டிருக்கிறது. மூன்று 
விளக்குகள்‌ எரியவும்‌ பிரம்பில்‌ நகரத்தார்‌ ஏற்பாடு செய்திருந்தனர்‌. 


நிய அ வதில்‌ த்தது பல்ப்‌, வல்லர்‌ 

2. ஸ்ரீராஜேந்திர சோழ தேவற்கு யா 

3. ண்டு ௨௰௩ ஆவது றா ஜூ, 

4. சிங்க வளநாட்டு ஆண்ட நாட்டுத்‌] 
5. திருப்புறம்பிய முடைய ... ... 

6. பிரம்பில்‌ நகரத்தோம்‌ [நம்‌] திருபுற 
7. தேவற்கு இலங்கேசுவர குலகாலத்‌ 
8. தெரிஞ்ச வேளத்துப்‌ பெண்‌ .... 

9. .... ஆள ஆடல்‌ விடங்க வ... 


10. க்கட்டில்‌ உடைய உவாவறசெ .. . 


88 


11. உக்கு ௩...ம்கறி... .... 

12. பழ ௪ ஐ க்கு ஒரொவொற்றும்‌ . . . . 

13. நீநிக்க வி...... .... ௭ ததக ள்‌ 

14. வி” வல வள்‌ லன அட்டு 

15. க நிலக்கு ௩ வதம்‌ விறக்கு உட .. 

16. வப்‌ பிராமணநுக்கு ஐ ரீம்‌... 

17. வர பண்டாரத்து ஒடுக்கின கா .... 

1 பல அலக்‌ வு இறாது குடிபொ .... ... 
19. [மொழிந்த . .... மையிலும்‌ கெ... .... 
20. நிலத்துக்கு வடக்கு (பிரம்‌) பிரம்பி . . ... 
21. கோலால்‌ நிலம்‌ வ இந்த நிலம்‌ . .... 

22. ண்டாரத்தோம்‌ இறைகாவல்‌ .... .... 
23. சந்திராதித்தவல்‌ இறை இறுக்க . .. ... 
25. ரியான்‌ எழுஷருளுவித்து இப்பிரா . . . .. 
26. ...க்கு.... அரைக்காலும்‌ இவை .... 


ம்‌. 


27. வைக்க விளக்கு ௩ கும்‌ ஒர்‌ ஆ.... 
28. ... க்கு ஐ க்கு ஆகச்‌ சட்டி நக்கு... . 
29. க்கு . . . . உ மெகலம்‌ இற... 


30. இப்பரிசு மூ... ... ... 
31....ற்றையி..... வாராந்‌ . . . றமை.. 
பிஜி த்தில்‌ களவர்‌ ஐயாறந்‌ சீராம ... 


33. லத்துக்கு கிழக்கும்‌ மணேய தேவ... 
34. ம்‌ பிரம்பில்‌ நகரத்தோ . . . ..... 


89 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 47/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : - 
வட்டம்‌ 2 கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : 11-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 153/1931-32 

மொழி : தமிழ்‌ _ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

- எண்‌ >. 5 
அரசன்‌ : முதலாம்‌ இராஜாதிராஜ சோழன்‌ 
இடம்‌ : சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ வடக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : மெய்க்கீர்த்திப்‌ பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. முதலும்‌, கல்வெட்டின்‌ 
பிற்பகுதியும்‌ கட்டடத்தினுள்‌ சென்றுவிட்டது. 
கல்வெட்டு : 


1. திங்க | 

2. ளெர்‌[தரு]த 16. ..... பரணன்‌ 
3. ந்றொங் 12 sos 

4. கல்வெ 18. ரென்றி 

5. ண்‌ குடை 19. ... மணிமு 

6. கீழ்‌ நில 20. டிசூடி க 

7. மகள்‌ நில 21 க்காவ 

8. வ மலர்மக 22. தென்‌... 

9. ள்‌ புணர்ந்‌ 23. .... மூவ 

10. து செங்கோ 24. ..ள்‌ வாநக.. 
11. லோச்சி ௧௬ 25. இருவருக்கருளி 
12. ங்கலி கடிந்‌ 26. க்காநகமெ... 
13. [து]... ... 27. வறுக்களித்‌ 
14. . . தன்‌ 28. துப்‌ பொரு 


29. சிலைச்‌ சேர 
30. லன்‌ வேலை 
31. கெழு காந்த 
92. ரூர்ச்‌ சாலைக 
33. லமறுப்‌ பி 

34. த்திலங்கை 
35. [கை]* யற்கரை 
36. சையும்‌ . . 
37.ங்கல்வ.. 
38. லபனை .. 
39. ம்‌ க[ன்‌]னகு 
40. . .ர்‌ காவ . . 
41. னையும்‌ பொ 
42...நணிமு 
43. டித்தலை . . 
44.....ன்து 
45. . . கொடிப்‌ 
46. படையே 

47. ..க்‌ கன்னா 
48. . .கர் விடு. . 
49. . . ரி புரளத்த 
50. ன்‌ நாடை 


51. யில்த்‌ தமி 


91 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


தொடர்‌ எண்‌ : 48/2014 
தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 25-ஆவது 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1010 
திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 327/1927 
தமிழ்‌ முன்‌ பதிப்பு : 5 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 6 
முதலாம்‌ இராஜராஜ சோழன்‌ 


சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ மேற்குச்‌ சுவர்‌. 


திருப்புறம்பியமுடையார்‌ கோயிலில்‌ காணியுடையவனும்‌ பிரம்பில்‌ நகரத்தில்‌ 
வாழ்பவனும்‌ ஆன வெள்ளாளன்‌ போசனப்பாடியுடையான்‌ அரணதி 

மண்ணி என்பானின்‌ மனைவி ஒழியாப்பகை பசுவதி என்பவள்‌, கோயிலுக்கு 
அளித்த ஒரு திருநொந்தா விளக்கை எரிப்பதற்கு ஆகும்‌ செலவில்‌, பாதியை 
அவளிடம்‌ இருந்து பெற்றுக்கொண்டு மாறன்‌ முன்னூற்றுவபட்டன்‌ என்பான்‌ 
எரிக்கவேண்டுமெனவும்‌, மறுபாதியை இவளது மக்களிடம்‌ இருந்து 

பெற்றுக்கொண்டு, இக்கோயிலுடையார்‌ எரிக்கவேண்டுமெனவும்‌ ஏற்பாடு 

செய்ததை இக்கல்வெட்டுக்‌ குறிக்கிறது. 


கல்வெட்டு : 


1. ஹஹிஸ்ரீ கோவிறாஜறாஜ கேசரி உரரா 


வட ஒளு க மே 0 


. எ ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு உ௰ரு 

. ஆவது இராஜேந்திர சிங்க வளநாட்டு அண்‌ 

. டாட்டு கூற்றத்து நின்று நீங்கிய தேவத[ா] 

. ஸந்‌ திருப்புறம்பியத்து திருபுறம்பியமுடைய ஊஹாதே 

. வர்க்கு இத்தேவர்‌ தேவகன்மி பிரம்பில்‌ நகரத்து இருக்கும்‌ வெள்‌ 


. ளாளன்‌ போசன பாடியுைட]யான்‌ அரணிதி மண்ணியகமுடையாள்‌ 


92 


8. ஒழியாப்பகை பசுவதி வைத்‌[த] [தி]ருநொந்தாவிளக்கு க ஒன்று இதில்‌ 
முண்பு 
9. இவன்‌ பக்கல்‌ காசு கொண்டு இவ்வூர்‌ ஸ்ரீகோயிலுடையான்‌ மாறன்‌ முன்னூ 
10. ற்றுவ பட்டன்‌ எரிக்கக்கடவ விளக்கு ற அரையும்‌ 
11. இவன்‌ மக்கள்‌ பக்கல்‌ காசு கொண்டு இவ்வூர்‌ ஸ்ரீகோயி 
12. லுடையார்கள்‌ எரிக்க கடவ விளக்கு ர அரை 


13. விளக்கு க ஒன்று..... 


93 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 


49/2014 


மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 8-ஆவது 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 995 
ஊர்‌ திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 328/1927 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ல்‌ 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 7 
அரசன்‌ இராஜகேசரிவர்மன்‌ 

முதலாம்‌ ராஜராஜ சோழன்‌ 

இடம்‌ : சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ மேற்குப்புற ஜகதி. 
குறிப்புரை திருப்புறம்பியத்து சபையார்களும்‌, ஊர்ப்பெருமக்களும்‌ தென்கரை 


புறக்கிளியூர்‌ நாட்டு புங்கனூர்க்‌ கிழவன்‌ தெற்றி வைகுவடிகளான 

ஊர்ப்பெருமக்களும்‌, வானவன்‌ மூவேந்த வேளானிடம்‌ நிலத்தினை 

விற்றுக்கொடுத்திருக்கின்றனர்‌. வண்ணாரச்‌ சேரியும்‌, பறைச்‌ சேரியும்‌ 

உள்ளிட்ட அத்திடல்‌ நிலத்தினைத்‌ திருத்திப்‌ பயிர்‌ செய்து கொண்டு, 

கோயிலுக்கு நொந்தா விளக்கெரிக்கும்‌ பொறுப்பினையும்‌ அவன்‌ ஏற்றுக்‌ 

கொள்ள ஏற்பாடு செய்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. 
கல்வெட்‌ட : 


1. ஹஷிஸ்ரீ கோவிறாஜகேஸரி ச ப்‌ யாண்டு ௮ ஆவது வடகரை 
அண்டாட்டுக்‌ கூற்றத்து நின்று நீங்‌ 

2. ய தேவதானம்‌ திருப்புறம்பிய ஹலையோமும்‌ ஊரோமும்‌ தென்கரைப்‌ 
புறக்கிளியூர்‌ நாட்டு புங்கண்‌ 

3. ஹூர்‌ கிழவன்‌ தெற்றி வைய்குவடிகளான வானவன்‌ மூவேந்த வேளானுக்கு 
ஊரின்‌ கீழ்‌ மரபமை 

திட பங்க சேரியும்‌ வண்ணார்‌ சேரியும்‌ பரைச்‌ சேரியுமான திடல்‌ கல்லித்‌ திரித்திப்‌ 
பு 

5. றம்பிய முடைய மஹாதேவர்க்கு நொந்தா விளக்கு எரிக்க 
வைத்துக்கொள்ளப்‌ பெறுவ[தா] 


94 


6. க விற்று விலைக்குடுத்த விலைப்பொருள்‌ மற்றும்‌ (கைய்‌) கைய்‌அறக்‌ 
கொண்டு இறையிலி 


அங்குக்‌ பரல்‌ மர்கஸ்‌ லன்‌ அல்‌. 

8. ருவான்‌ சொல்லத்‌ திருவலகை எழு 

9. தினேன்‌ வடகரை நல்லாற்றூர்‌ னாட்‌ 
10. டு ஹே... கோட்டூர்‌ 2மஷன்‌ வடு 
11. கன்‌ திருஅரங்கன்னாகிய திருப்புறம்‌ 
12. பியப்‌ பெருங்காவிதியேன்‌ இவை 

13. என்னெழு[த்து] உ 


95 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : 
ஊர்‌ : திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 
அரசன்‌ முதலாம்‌ இராசேந்திர சோழன்‌ 
இடம்‌ சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ மேற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை முதலாம்‌ இராஜேந்திர சோழனின்‌ மெய்க்கீர்த்தி தொடக்கமும்‌ முடிவும்‌ 


கட்டடப்பகுதிக்குள்‌ மறைந்துவிட்டது. அதனால்‌ கல்வெட்டு கூறுகின்ற 


தொடர்‌ எண்‌ : 


செய்தியை அறிந்துகொள்ள இயலவில்லை. 


கல்வெட்டு : 

1. . . .. இருநில 

2. மடந்தையு 

3. ம்‌ போற்செயற்‌[பா] 
. வையும்‌ சீர்த 


13. சுள்ளிச்‌ 


14. சூழ்மதி . . 


0/2014 


கி.பி. 11-ஆம்‌ நூ.ஆ. 


152/1932 


15. கொள்ளிப்பரா] 


16. க்கையும்‌ 


. விச்‌ செல்வி 
யும்‌ தன்பெரு 
. ன்‌ தேவிய 

. ராகி இந்புற 

. நெடுதிய 


96 


- நண்‌]ணற்கருமுரண[ம] 
. எ்ணைக்‌ கடக்க 

. மும்‌ பொருகடலீழத்த 

. ரைசர்‌ தமுடியும்‌ ஆ 

. [ங்க]வர்‌ தேவியர்ரோ 

. [ங்கெ]ழில்‌ முடியும்‌ 

. முந்னவந்‌ பக்கல்‌ 


. தெந்னவன்‌ வைத்‌ 


25 
26 


பண 


. த சுந்தரமுடியும்‌ இந்‌ 

. திரநாரமும்‌ தெந்திசை 
ஈழ மண்டல முழுது 

. எறிபடைக்‌ கேரளன்‌ 


- [முறை]மையிரற்‌] 


_ங்கதிர்‌ மாலை. . 

. சங்கதிர்‌ வேலைதொல்‌ 

. பெருங்காவல்‌ பல்ப 
[ழந்‌]தீவும்‌ செருவில்‌ 
சினவில்‌ லிருபத்தொ 

. ருகால்‌ அரைசு களை 
கட்ட பரசுராமன்‌ 

. . வரு சான்திமற்‌ 

. .. வரண்‌ கருதி இருத்தி 


. முடியும்‌ பய[ங்கொ] 
. டு பழிமிக முசங்கியி 
. ல்‌ முதுகிட்டொளி 


44. 
45. 
46. 
47. 
48. 
49. 
BO. 2௨ 


த்த சயசிங்க . . 
. புகழொடு 


இர சக்க வல்லப 


92. 
53; 
54. 
55. 
5B. ss 
57. ந்‌ 
58. 
59. 
60. 
61. தீ 


இஃ ல 


97 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 13-ஆவது 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 325/1927 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு தெ.இ.க.தொகுதி 
XIX எண்‌: 328 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோமர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 9 
அரசன்‌ கோப்பரகேசரிவர்மன்‌ 
இடம்‌ சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ மேற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை மணற்குடையான்‌ செட்டி பெருமாள்‌ என்பவர்‌ திருப்புறம்பியத்து உடையார்‌ 


தொடர்‌ எண்‌ : 


ஆதித்தீஸ்வரம்‌ உடையாற்கு ஒன்றரை திருநொந்தாவிளக்கிடுவதற்குத்‌ 
தேவையான உழக்கரை எண்ணெய்க்கு இரண்டு மாக்காணி நிலம்‌ 
கொடையளித்ததைக்‌ குறிக்கிறது. இந்நிலம்‌ இன்னம்பர்‌ நாட்டு பிரம்மதேயம்‌ 
வானவன்மாதேவி சதுர்வேதிமங்கலத்தில்‌ அமைந்திருந்தது. ஆண்டாட்டுக்‌ 
கூற்றத்தில்‌ இருந்து நீங்கிய தேவதானமாக திருப்புறம்பியம்‌ குறிக்கப்‌ 
நிலத்தின்‌ எல்லைகள்‌ கூறப்படும்போது வானவன்‌ மாதேவி 


படுகிறது. 


51/2014 


சதுர்வேதிமங்கலத்து இராசகேசரி வதி குறிப்பிடப்பட்டுள்ளது. 


கல்வெட்டு : 


1 


மவ ஐ உ WN 


ஷஹிஞஸ்ரீ கோப்ப 


. ரகேஸரி புநக்கு யாண்டு ௰௩ 


ஆவது வடகரை [நா] 


. ட்டு மணற்குடையான்‌ செட்‌ 
. டி பெருமான்‌ வடகரை அண்‌ 
. டாட்டுக்‌ கூற்றத்து நின்று நீ 
. ங்கிய தேவதானந்‌ தி 

. ருப்புறம்பியத்து ஸ்ரீ 


திரும்புறம்பியமு 


98 


10. டைய ஆதித்த ஈர 

11. முடையார்க்கு சஷாகி 
12. த்தவல்‌ நிற்க வைத்த நொ 
13. ன்தா விளக்கு ஒன்றரை 

14. இவ்வொன்றரை விளக்‌ 

15. குக்கு வைத்த எண்ணை 

16. உழக்கரை இவ்வுழக்‌ 

17. கரை எண்ணைக்கும்‌ வை 
18. [த்‌ நத நிலம்‌ வடகரை இ 
19. ன்னம்பர்‌ நாட்டு பஹ 
20. ஜேய வானவன்‌ மாதேவிச்ச 

21. துவேஃதி மங்கலத்து இரா[ச]கே 

22. [சரிவ]திக்கு கிழக்கு தாமத்து [வாய்க்காலுக்கு வடக்கு] 
23. [ஏழாங்‌] கண்ணாற்றுக்கு தெற்கில்‌ நிலம்‌ இரண்டு 

24. மாவரையில்‌ [தெற்‌]கடைய இரண்டு மாக்காணி 

2. இரண்டு மாக்காணியும்‌ . .. ... 

26. புநாஹேஹாரர்‌ ரகைஷா- 


99 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


திருப்புறம்பியம்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 
சோழர்‌ 


முதலாம்‌ இராஜராஜ சோழன்‌ 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


52/2014 


8-ஆவது 
கி.பி. 993 


151/1931-32 


10 


சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ மேற்கு அதிட்டானம்‌. 


திருப்புறம்பியமுடையார்‌ கோயிலில்‌ புறக்கிளியூர்‌ நாட்டுப்‌ புங்கண்ணூர்க்‌ 
கிழவன்‌ தெற்றி வைய்குவடிகளான வானவன்‌ மூவேந்த வேளான்‌ ஐந்து 
நொந்தா விளக்குகள்‌ எரிக்க நூற்றைம்பதின்‌ கல நெல்‌ அளித்ததையும்‌, 
அதை அவன்‌ குடும்பத்தார்‌ பெயரால்‌ அளிக்கப்பட்டமையையும்‌ 


இக்கல்வெட்டுத்‌ தெரிவிக்கிறது. 


கல்வெட்டு : 
1. ஷஹிஸ்ரீ கோவிராஜராஜகேஸரி பந்மக்கு யாண்டு அ ஆவது வ 


2. டகரை அண்டாட்டுக்‌ கூற்றத்து நின்று நீங்கிய தேவதானம்‌ 


திருப்புறம்பியத்து திருப்புறம்பியமுடைய மாஹதேவர்க்கு! தெ 


3. ன்கரைப்‌ புறக்கிளியூர்‌ நாட்டு புங்கண்ணூர்க்‌ கிழவன்‌ தெற்றி வைய்‌ 


குவடிகளான வானவன்‌ மூவேந்த வேளான்‌ இத்திருப்பு 


4. றம்பியத்து ஸபையோமும்‌ ஊரோமும்‌ பக்கல்‌ 
5. வடிகளான வானவன்‌ மூவே 


. ந்த வேளானேன்‌ இத்‌ 


100 


0. . . . பதின்‌ கலமும்‌ கொண்டு இவ்விள 


_ க்கு ஐஞ்சும்‌ நொந்தாவிளக்கும்‌ திருக்‌[கோ 


12. யி]ல்லுடையார்க(ள்‌)ளே எரிக்கக்‌ [கடவ] 


16. 


17. 


18. 


19. 


20. 


21. 


1 


. ர்‌ கள்ளாகவும்‌ சொல்‌ ... ... 


. திருப்புறம்பியமுடைய மாஹதேவர்‌? கோயிலில்‌ திருமுற்றத்தேய்‌ வந்து 
ஸ்ரீகோயிலுடையார்கள்‌ வசம்‌ அளக்கக்‌ கடவன்னாகவும்‌ 


. நெல்லு நூற்று அய்ம்பதின்‌ கலமும்‌ ஆட்டாண்டு அளவு கண்டு 
சந்திராதிதவல்‌ எரிக்கக்‌ கடவ திருநொந்தாவிளக்கு விள்ளவன்‌? மூவேந்‌ 
த வேளான்‌ தாயனு . . . . லைய்‌ புகழ்‌ மறைக்கு எரிக்கக்‌ கடவ விளக்கு 
ஒன்று இவன்றம்பி மன்று . . . ய்‌ நம்பாக்கிக்கு எரிக்கக்கடவ விளக்கு ஒன்று 
இவன்றம்பிய்‌ 

சூற்றிய்‌ அருணிதிய்க்கு எரிக்க கடவ விளக்கு ஒன்று வானவன்‌ மூவேந்த 
ப்பத்‌... எரிக்க கடவ விளக்கு இரண்டு திருநொந்தாவிளக்கு 
அஞ்சும்‌ ....தி.. 

. ... அளக்கக்‌ கடவார்களாகவும்‌ பரிசு ஒன்றில்‌ . .... கொண்டு இறையிலி 
செய்து குடுத்தேன்‌ தென்கரை புறக்கிளியூர்‌ 

னாட்டுப்‌ புங்கன்னூர்‌ கிழவன்‌ தெற்றி வைய்குவடிகளான வானவன்‌ 
மூவேந்த வேளான்னுக்கு திருப்புறம்பியத்து ஸபையோமும்‌ ஊரோ 

மும்‌ இவர்கள்‌ பணிக்க இவ்‌ ஆவணம்‌ எழுதினேன்‌ வடகரை நல்லாற்றூர்‌ 
நாட்டு பிரம்மதேயம்‌ மஹேந்திர கோட்டூர்‌ மத்யஸ்தன்‌ வடுகன்‌ 
அரங்கனான திரும்புறம்பியப்‌ பெருங்காவிதியேன்‌ இவை என்‌ எழுத்து உ 


,2. மஹாதேவர்‌ - எனப்படிக்கவும்‌. 


3. வில்லவன்‌ - எனப்படிக்கவும்‌. 


101 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 55/2014 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 


ஊர்‌ 


மொழி 


தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 3-ஆவது 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 988 
திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 338/1927-28 
தமிழ்‌ முன்‌ பதிப்பு - 5 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 11 
முதலாம்‌ இராசராச சோழன்‌ 


சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ தெற்கு ஐகதி. 

இவ்வூர்‌ கோயில்‌ இறைவனை திருமஞ்சன நீராட்டுச்‌ செய்ய உத்தம சோழ 

தேவர்க்காக அவரது தாயார்‌ செம்பியன்‌ மாதேவியார்‌ வெள்ளிக்கலசம்‌ 

ஒன்று அளித்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. அதன்‌ எடை மூன்று 

விதங்களில்‌ கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகக்‌ காணப்படுகிறது. 

1. பொதுவான நிறை : நூற்று நாற்பத்து முக்கழஞ்சே முக்காலே 

இரண்டு மஞ்சாடி 

2. விரையாக்கலி என்னும்‌ ) பதின்மூன்றே மூன்‌ . . . பலம்‌ பதின்‌ கழஞ்சே 
துலாக்கோலால்‌ நிறை கால்‌ 

3. இவ்வூர்க்கல்லால்‌ ] நூற்று நாற்பதின்‌ கழஞ்சு முக்காலே மூன்று 
நிறை மஞ்சாடி 


கல்வெட்டு : 

1. ஸ்வஸ்திஸ்ரீ கோராஜராஜ தேவர்க்கு யாண்டு ௩ ஆவது ஸ்ரீ திருப்புறம்பிய 
முடைய மஹாதேவர்க்குத்‌ திரு 

2. மஞ்சன நீராடியருள ஸ்ரீகண்டன்‌ மதுராந்தக தேவனான ஸ்ரீ உத்தமசோழ 
தேவர்க்காக [இ]த்தேவரை 

3. திருவயிறு வாய்த்த உடையார்‌ கண்டராதித்தர்‌ தேவியார்‌ செம்பியன்‌ 
மாதேவியார்‌ தந்த வெள்ளிக்‌ கலசம்‌ ஒன்று அலகு நீக்கி நூற்று நாற்பத்து மு 

4. க்கழஞ்சே முக்காலே இரண்டு மஞ்சாடி இங்கு விரையாக்கலி யென்னும்‌ 
துலாக்கோலால்‌ நிறை 

5. பதின்மூன்றே மூன்‌ . . . . பலம்‌ பதின்‌ கழஞ்சே காலாக இவ்வூர்க்‌ கல்லாலிந்த 

6. நிறைனூற்றுநாற்பதின்‌ கழைஞ்சு முக்காலே மூன்று மஞ்சாடி... .. மா இவையன்‌] 

7. மாஹேஸ்வர ரக்ஷ உ 


102 


த.நா.அ௮. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 54/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு [6]-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 9-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 5 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 12 
அரசன்‌ :  கோவிராஜகேசரிவர்மன்‌ 
இடம்‌ : சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ தெற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை திசையாயிரத்து ஐஞ்ஞூற்றுவர்‌ என்ற குறிப்பு மட்டும்‌ தெரிகிறது. மன்னன்‌ 


பெயர்‌ தவிர பிற அனைத்தும்‌ சிதைந்து அழிந்து விட்டன. 


கல்வெட்டு : 
1. ஸ்வஸ்திஸ்ரீ கோ 
2. [வி] ராஜ கேஸ 
3. ரி பந்மக்கி யா 
4. ண்டு [சு] ஆவது திருப்‌[பு] 
5. றம்பியத்து விஜ்ஜா 
6. தமாணன்‌ நெழு... 
7. திசையாயிரத்‌ தஞ்னூ[ற்‌] 
8.றுவதி.... 


10. . . . எழுந்தருளு . . 


11. .... ததக 
12. த்த 
13. ....ற்கு 


14-16. சிதைந்துவிட்டது 
17. .. .. இவிளக்கு 


18 ஒலக லை இவ்வூர்‌ 
12 sens 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 55/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 3 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 3 
எழுத்து தமிழ்‌ 
அரசு 5 ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 13 
அரசன்‌ - 
இடம்‌ : சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துவிட்டது. நொந்தா விளக்கெரிப்பதற்காக 
நெய்யளக்க ஏற்பாடு செய்யப்பட்டதைக்‌ குறிப்பதாகத்‌ தெரிகிறது. 


கல்வெட்டு : 
1-5 சிதைந்துவிட்டது 


6..... ..காசு 
7. . . .நீநி. . . யளனாட்டு 
இ ஒல வமாக ஆ 


9. ... . நாட்டு மன்றாடி 
10. ... அ... விளக்குக்கு 


11. - . . த்தால்‌ நெய்யட்டக்‌ கடவ 
12 லக்க க்கு....தீது வ. 


சகல வதியும்‌ இவிருவோம்‌ உ 


104 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 56/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 10 ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 91[5] 
ஊர்‌ : திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 1 5 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 14 
அரசன்‌ : முதலாம்‌ பராந்தக சோழன்‌ 
இடம்‌ : சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ தெற்குச்‌ சுவரின்‌ அரைத்தூண்‌. 


குறிப்புரை : கல்வெட்டு சிதைந்துள்ளது. அரசனின்‌ பெயரைத்‌ தவிர பிற செய்திகளைத்‌ 
தெரிந்து கொள்ள இயலவில்லை. நொந்தா விளக்கெரிக்க கொடையளித்த 
செய்தியைக்‌ கூறுவதாக இருக்கலாம்‌. 


கல்வெட்டு : 


வம்‌ 


. ஹவஸ்தி 


. ஸ்ரீ மதிரை] 


. கொண்ட [கோ] 


பேர 


. ப்ர கேஸி] 
. பந்மற்க்கி [யாண்டு] 


மஜ த 
(-T} 
வ்‌ 
பி 
| 


105 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 57/2014 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


woo umm pW 


_— வ்‌ 
ஸ்‌ வ 


தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 10 -ஆம்‌ நூ.ஆ. 
திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 
தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 15 


சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ தெற்கு ஐகதி. 


குறிப்புரை : கண்டன்‌ மாதேவி என்பவர்‌ திருப்புறம்பியத்து இறைவனுக்கு ஒரு நொந்தா 


விளக்கு எரிக்க, கொற்றங்குடி என்ற ஊரில்‌ நிலம்‌ அளித்ததைக்‌ குறிக்கிறது. 
கல்வெட்டின்‌ முற்பகுதி காணக்கிடைக்கவில்லை. 


. [யார்‌] வடகரை அண்டாட்டுக்‌ கூற்‌ 


. றத்துத்‌ திருப்புறம்பியமுடைய ம 


ஹா தேவர்க்குக்‌ கண்டன்‌ மாதேவி வைச்ச 


. திருநொந்தா விளக்கு க இதுக்குக்‌ கொற்றங்‌ குடியி 
. லே குடுத்த நிலம்‌ மூன்று மா இதிற்‌ போகங்‌ 

. கொண்டு எரிக்கக்‌ 

. (க்கக்‌) கடவர்‌ திருக்‌[கோயிலார்‌] 

. சந்திராதிச்சவல்‌ எரிக்‌ 

. கக்கடவர்‌ இது வந்மா 


. ஹேஸ்வர ரக்ஷ உ 


106 


க.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 58/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு :  15-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 921 
ஊர்‌ : திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 5 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 16 
அரசன்‌ : முதலாம்‌ பராந்தக சோழன்‌ 
இடம்‌ : சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : திருப்புறம்பியமுடையாருக்கு, நாட்டு மன்றாடிகள்‌ ஒரு நொந்தா விளக்கிட 
தொண்ணூறு ஆடுகள்‌ அளித்துள்ளனர்‌. அவைகளைப்‌ பெற்றுக்கொண்டு 
திருவேதி சேந்தன்‌ என்பான்‌ தினமும்‌ உழக்கு நெய்‌ அளக்கவேண்டும்‌ 
என்பதைக்‌ கூறுகிறது இக்கல்வெட்டு. 
கல்வெட்டு : 
1. ஸ்ரீ மதிரை கொண்ட 
2. கோப்பரகேஸரி வர்மர்கு 
3. யாண்டு [௰]ர ஆவது திருப்‌ 
4. புறம்பிய முடைய லட்டா 
5. லகர்க்கு [இ]நாட்டு மன்றாடிகள்‌ 
6. வைத்த நொந்தா விளக்கு 
7. ஒன்றினுக்கு நிசதம்‌ உழக்‌[கு] 
8. [எண்ணை ]க்கு வைச்ச ஆடு ௯௰ தொண்‌ 
9. ணூற்றிநால்‌ அட்டக்‌ கட 
10. வான்‌ திருவேதி சேந்தன்‌ உ* 
1. ஸ்ரீ கோவிராஜ கேஸரி வந்மக்கு 
2. யாண்டு ௬ ஆவது திரும்புறம்‌ 
3. பியமுடைய லட்டாலகர்‌[க்கு] 
* இதனைத்‌ தொடர்ந்து பின்வரும்‌ கல்வெட்டும்‌ பொறிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்துடன்‌ 
நின்றுவிட்டது. 


107 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 59/2014 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


இடம்‌ 


தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு :  14-ஆவது 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 920 
திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 75/1897 
தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.இ.க.தொகுதி VI 

எண்‌: 24 

தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 17 


முதலாம்‌ பராந்தக சோழன்‌ 


சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : திருப்புறம்பியமுடைய நாயனாருக்கு, ஒரு நொந்தாவிளக்கினுக்கு தினமும்‌ 


உழக்கு நெய்யட்ட நக்கன்‌ தாமன்‌ என்பவனிடம்‌ 27 பசுக்களைக்‌ கொடுத்த 
செய்தியைக்‌ குறிக்கிறது இக்கல்வெட்டு. 


கல்வெட்டு : 


0௦04 உ ள0॥0 ௩ டே 030 4 


| 
(ல! 


. ஸ்வஸ்திஸ்ரீ மது 

. ரை கொண்ட கோப்‌ 

. பரகேஸரி வந்சர்‌ யா[ண்டு] 

- [0]எஆவது திருப்புறம்‌[பி] 

. முடைய பட்டாலகர்க்கு கொ 
. ள்ளக்‌ குடுத்த [பசு ௨௰எ நா] 
. ல்‌ நொந்தாவிளக்கு ஒன்றிநி 

. க்கு நிசதம்‌ உழக்கு நெய்‌ அ 

. ட்டக்‌ கடவான்‌ நக்கன்‌ தா 


. மந்‌ உ 


108 


த.ரநா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 


ஊர்‌ 


மொழி 
எழுத்து 
அரசு 
அரசன்‌ 


இடம்‌ 
குறிப்புரை 


கல்வெட்டு : 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


திருப்புறம்பியம்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 
சோழர்‌ 


பரகேஸரிவர்மன்‌ 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


60/2014 
10-ஆவது 


கி.பி. 10-ஆம்‌ நூ.ஆ. 


76/1897 


தெ.இ.க.தொகுதி V1 
எண்‌: 25 


18 


சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


மன்றாடிக்‌ குடியைச்‌ சேர்ந்த நக்கன்‌ தோழன்‌ என்பவன்‌, திருப்புறம்பியம்‌ 
உடைய தேவருக்கு அரை விளக்கிடுவதற்காக நாற்பது ஆடுகள்‌ அளித்த 
அவ்வாடுகளைப்‌ பெற்றுக்கொண்ட கெளசிகன்‌ 


செய்தியும்‌, 


விக்கிரமாதித்தன்‌ என்பவன்‌ தினமும்‌ ஆழாக்கு நெய்யளக்கும்‌ 
பொறுப்பினை ஏற்றுக்கொண்ட செய்தியும்‌ கூறப்பட்டுள்ளன. 


1. ஸ்வஸ்திஸ்ரீ கோப்பர 


[0௦ த ௦ ௦ வு ௦ , த © 1 J டேல்‌ 


I 


. கூட மாதித்தன்‌ கொற்றந்‌ உ 


. கேஸரி பந்ம[ற்கு]* யாண்டு ய ஆவ 

. து திருப்புறம்பிய முடைய 

. பட்டாலகர்க்கு மன்றாடி நக்‌[க] 

. ன்‌ தாமந்‌ சந்திராதித்தவற்‌ வை 

. த்த விளக்கு ற அரைக்கும்‌ ஆ 

. டு ௪யறா நால்‌ நிசதம்‌ ஆழாக்கு] 

. நெ[ய்‌]*யட்டக்‌ கடவான்‌ [கெளசிகன்‌]வி 


109 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


கல்வெட்டு : 


1. ஸ்ரீ மதிரை கொண்ட கோப்பர 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


திருப்புறம்பியம்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 
சோழர்‌ 


முதலாம்‌ பராந்தக சோழன்‌ 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


61/2014 
21-ஆவது 


கி.பி. 927 


77/1897 


தெ.இ.க.தொகுதி VI 
எண்‌: 26 


19 


சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


திருப்புறம்பியமுடையார்க்‌ கோயில்‌ இறைவனுக்கு திருநொந்தாவிளக்கு 
ஒன்றினை தினமும்‌ உழக்கு நெய்யால்‌ எரிப்பதற்கு நாட்டு மன்றாடிகள்‌ 
முப்பது ஆடு ஆடுகள்‌ கொடையளித்த செய்தியையும்‌, அவ்வாடுகளைப்‌ 
பராமரித்து நெய்யளக்கும்‌ பொறுப்பினை தழையன்‌ மாதேவன்‌ என்பவன்‌ 


ஏற்றுக்கொண்ட செய்தியையும்‌ தெரிவிக்கிறது இக்கல்வெட்டு. 


2. கேஸரி வந்மக்கு யாண்டு ௨௰க ஆவது திருப்புறம்பியமுடைய 


3. பட்டாலகர்க்கு னாட்டு மன்றாடிகள்‌ வைத்த நொந்‌[தா வி]ளக்கு ௧ 


ஒன்றினுக்கு 


4. நிசதம்‌ உழக்கு [நெய்க்கு வை]த்த ஆடு ௯௰ நெய்‌ அட்டக்கடவான்‌ 


தழையன்‌ மாதேவந்‌ உ 


110 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


திருப்புறம்பியம்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 
சோழர்‌ 


முதலாம்‌ பராந்தக சோழன்‌ 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


62/2014 


கி.பி. 10-ஆம்‌ நூ.ஆ. 
77A/1897 


தெ.இ.க.தொகுதி V1 
எண்‌: 27 


20 


சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


திருப்புறம்பியமுடையார்க்‌ கோயில்‌ இறைவனுக்குத்‌ திருநொந்தாவிளக்கு 
ஒன்றினை தினமும்‌ உழக்கு நெய்யால்‌ எரிப்பதற்கு நாட்டு மன்றாடிகள்‌ 
முப்பது ஆடுகள்‌ அளித்த செய்தியையும்‌, அவ்வாடுகளைப்‌ பராமரித்து 
நெய்யளக்கும்‌ பொறுப்பை மறப்பகை என்பவர்‌ ஏற்றுக்கொண்ட 


செய்தியையும்‌ தெரிவிக்கிறது இக்கல்வெட்டு. 


கல்வெட்டு : 


1. ஸ்ரீ மதிரை கொண்ட கோப்பர கேஸரி வந்2க்கு யாண்டு .... 


2. [வது] திருப்புறம்‌(ப்‌)பியமுடைய பட்டாலகர்க்கு நாட்டு மன்றாடிகள்‌ வை 


3. த்த நொந்தா வி[ள]க்கு ஒன்றிநிக்கு நிசதம்‌ உழ[க்கு] நெய்க்கு வைத்த 
ஆ 


4. டு நய இவை[யி]* நால்‌ நெய்‌ அட்டக்கடவான்‌ வெ ... . க மறப்ப 


5. கை உ 


111 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


கல்வெட்‌ட : 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


திருப்புறம்பியம்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 


சோழர்‌ 


முதலாம்‌ இராசராச சோழன்‌ 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


63/2014 
10-ஆவது 


கி.பி. 995 


72/1897 


தெ.இ.க.தொகுதி VI 
எண்‌: 21 


21 


சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ தெற்கு ஜகதி. 


திருப்புறம்பியமுடையார்க்‌ கோயிலில்‌ எட்டுப்‌ பரிவார தேவர்களை 


எழுந்தருளச்‌ செய்து அத்தேவர்களுக்குத்‌ திருவிளக்காகிய சந்தி விளக்கு 
எரிப்பதற்குப்‌ பத்துமாப்பத்து பொன்‌ கொடையளித்த செய்தி 
கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அந்தராயம்‌ பிடலிகை போன்ற வரிகள்‌ 
இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டிருந்தன. பத்துமாப்‌ பொன்னால்‌ வரும்‌ 
வருமானம்‌ மட்டும்‌ கொண்டு விளக்கெரிக்க வேண்டும்‌ என்றும்‌ அதற்கு 
மேற்பட்டதை இறைவன்‌ பண்டாரத்தில்‌ சேர்ப்பிக்க வேண்டும்‌ என்றும்‌ 


கூறப்பட்டுள்ளது. 


. ஸ்வஸ்திஸ்ரீ [சாலை] கலமறுத்த கோவிராஜராஜ 
. கேஸரி வந்மக்கிக்கு யா[ண்டு] ம ஆவது ஸ்ரீ திருப்புறம்பிய 

. முடைய மஹாதேவர்க்கு வானவன்‌ மூவேந்த வேளார்‌ [ஸ்ரீகரண] 
. த்து அஷ்டபரிவாரம்‌ எடுப்பித்து ப்ரதிஷ்டை செய்வித்த [இ 


. ணி இதுக்கு முன்பும்‌ அந்தராயமும்‌ பிடலிகை வாரி பத்துமா 
. பத்துப்‌ பொன்னுக்குட்பட்டன சந்திவிளக்குக்‌ குடலாவதாகவும்‌ 


. பத்துமாப்‌ பொன்னுக்கு மேல்பட்டதெல்லாம்‌ தேவர்‌ ப 


1 
2 
3 
4 
5. த்‌] தேவர்களுக்குத்‌ திருவிளக்கு ஸந்தி விளக்குக்கு நிவந்த[ம்‌ பண்‌] 
6 
F 
8 
9 


. எ்டார(ம்‌) மா[வ]*தாகவும்‌ ஸ்ரீபண்‌[டார]*த்து வந்தது 
10. களில்‌ ..... 


112 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 64/2014 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு தபு 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம்‌ நூ.ஆ. 
திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 
தமிழ்‌ முன்‌ பதிப்பு உ 5 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 2 
முதலாம்‌ இராஜராஜ சோழன்‌ 


சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ தெற்குச்‌ சுவர்‌. அகஸ்தியருக்கும்‌ 
வினாயகருக்கும்‌ நடுவில்‌ உள்ள அரைத்தூண்‌. 


குறிப்புரை : இரவுச்‌ சந்தி விளக்கு ஒன்று எரிக்கக்‌ கொடையளித்திருப்பதாகத்‌ 


9. 
10. 
11. 


தோன்றுகிறது. பங்குனி உத்திர நாள்‌ குறிக்கப்படுகிறது. பிற செய்திகளை 
அறிய இயலாதவாறு கல்வெட்டுச்‌ சிதைந்துள்ளது. 


. களில்‌ வந்ததும்‌ ஸ .... 
. வ வாட்டமும்‌ எண்ணி வந்த .... 


. உ ௨ழிக்குல .. . . விட்டது 


த்க்‌ து தேவர்‌ பண்டாரமாவதா 


. கவும்‌ பங்குனி உத்திரத்து நாள்‌ வந்‌ 
. த துள்ளதும்‌ கொண்டு இரவை 


ஸந்தி விளக்கு [க] எரிவதாகவும்‌ 


இவை எல்லாஞ்‌ சந்திராதித்தவற்‌ 
இடக்கடவதாகவும்‌ ... ... ... 


113 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 


ஊர்‌ 


இடம்‌ 
குறிப்புரை 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


திருப்புறம்பியம்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 
சோழர்‌ 


முதலாம்‌ இராஜராஜ சோழன்‌ 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


65/2014 


[12 ஆவது 


கி.பி. [997] 


23 


சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ தெற்குக்‌ குமுதம்‌, ஜெகதி. 

திருப்புறம்பியம்‌ இறைவனுக்குத்‌ திருப்பள்ளித்தாமம்‌ சாத்துவதற்குக்‌ 
களக்குடியுடையான்‌ வேளான்‌ என்பவர்‌ கொடையளித்ததைக்‌ குறிக்கிறது. 
கல்வெட்டு இடையிடையே சிதைந்திருப்பதால்‌ முழுமையாக அறிய 


இயலவில்லை. 


கல்வெட்டு : 


1. ஸ்ரீ கோவிராஜராஜகேஸரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு [ய௨] 
ஆவது ...- 


2. ராஜராஜ தேவ 


சுந்தரன்‌ .... 
3. ஆவது முதல்‌ ஆழ்வார்க்கு சந்திராதிதவற்‌ நிற்க நிசதம்‌ அ..... . . . 
4. தம்‌. . . . திருப்பள்ளித்தாமம்‌ சூட்டக்‌ கடவதாக ஆழ்வார்‌ .... .... 


114 


மகந்‌ களக்குடையான்‌ வேளான்‌ சிவ ....ய 


த.நா.அ௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 66/2014 
மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு ன 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம்‌ நூ.ஆ. . 
ஊர்‌ திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 24 
அரசன்‌ பரகேஸரிவர்மன்‌ 
இடம்‌ சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ தெற்கு ஜெகதி. 
குறிப்புரை கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துவிட்டது கலமிடும்‌ குசவர்‌, நிலம்‌ திருத்தும்‌ 


பணிபுரிவோர்‌ ஆகியோரைப்‌ பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. முழுமையான 
செய்தியைத்‌ தெரிந்து கொள்ள முடியவில்லை. 


கல்வெட்டு : 


1. 


கலில்‌! அல்ல [கொப்பர கேசரி பன்மக்கு யாண்‌ ..... 


. . . ட்டு கூற்றத்து நீங்கிய தேவதானம்‌ தி 
ஸ தேவர்க்கு... ... 
வார்க்கு நெல்லு ... ... 
. தேவதிரு ... .... இடும்‌ [குசவருக்கு] 
. நெல்லு உழக்குக்‌ ..... ஐம்பதுக்கு . . . 
. உரியும்‌ . . . . நெல்லு நாற்கல[ம்‌]* நெய்‌ 
ழக்கு... ... திருத்துப்‌ பணிபுரியு . . . . 


மஜ ஐ ரல 0 


ட்‌] 
> 


115 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


திருப்புறம்பியம்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 
சோழர்‌ 


முதலாம்‌ இராஜராஜ சோழன்‌ 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


67/2014 


[10] 


கி.பி. 995 


2b 


சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


முதலாம்‌ இராஜராஜனின்‌ மெய்க்கீர்த்திப்‌ பகுதிவரை மட்டுமே தெளிவாகக்‌ 
கிடைத்துள்ள கல்வெட்டு இது. பிற்பகுதி சிதைவடைந்துவிட்டது. எனினும்‌ 
கிடைத்துள்ள சிறுபகுதி மூலம்‌, மழவரையர்கள்‌ . . . . என்பார்‌ விளக்கெரிக்க 
ஸ்ரீகோயிலுடையார்கள்‌ வசம்‌ காசு கொடுத்ததைக்‌ குறிக்கிறது 


இக்கல்வெட்டு. 


கல்வெட்டு : 


. [தி]ருமகள்‌ போலப்‌ 


. பெருநிலச்‌ செல்‌ 


. [வியுந்‌ தன]க்கே(யுரி] 


௨ மை பூண்டமை மன 


. கல[மறு]த்‌ தருளிக்‌ கங்க[பா] 


. டியும்‌ நுளம்ப [பா] 
. டியும்‌ வேங்கை ஞா 


1 
2 
3 
4 
5. க்‌ கொளக்‌ காந்தளூர்‌ சாலை 
6 
7 
8 
9 


. டுங்‌ குடமலை ஞா 


11. ந்‌ தண்டார்‌ கொண்ட தந்‌ 


116 


13. 


ழில்‌ வளரூழியு 
ள்‌ ளெல்லாயா 


- ்டுந்‌ தொ]ழுத 

. கை விளங்கும்‌ 

. யாண்டெ செ[ழி] 

. யரைத்‌ தே[சு] 

. கொள்‌ கோவிராஜரா 
. ஐகேஸரி வர்சர்க்கு 

- யாண்டு [ம] ஆ... 
. கரை அண்டா 

. ட்டுக்‌ கூற்றத்‌ 

- துத்‌ தேவதானந்‌ 

. திருப்‌ புறம்‌ 

. [பியமுடைய ம] 

. ஹா தே[வ]*ர்க்கு மழவரை[யர்‌]*கள்‌ 


. ரிக்கக்‌ கட .... 
.லுடைய ... 


டர்கள்‌ 


117 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


இடம்‌ 


குறிப்புரை 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


திருப்புறம்பியம்‌ 


தமிழ்‌ 


தமிழ்‌ 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


68/2014 


கி.பி. 10-ஆம்‌ நூ-ஆ. 


26 


சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ தென்புறச்‌ சுவர்‌. 


திருப்புறம்பியத்து இறைவனுக்கு, நொந்தாவிளக்கு ஒன்று எரிக்க வகை 


செய்ததை இக்கல்வெட்டுத்‌ தெரிவிக்கிறது. முதலிலும்‌, இடையிடையேயும்‌ 


சிதைந்துவிட்டது. 


கல்வெட்டு : 


தட த்‌ 


10. 
1h 


13. 


1௦ ஐ ஐல 


. . . ஆவது [அண்டாட்டுக்‌] 
[கூ]ற்றத்து நீங்கி[ய தேவதாந] 
ந்‌ திருப்புறம்பியத்து [ப] 
[ட]ாலகர்க்கு பல்ல . . . . 

பிர . ..ராம...பல்லவ... 

ச்‌ சந்திராதித்தவல்‌ லெரிக்க[ன] 
வத்த நொந்தாவிளக்கு ஒன்‌ 
றினிக்கு உழக்கு .... 

. . . வைத்தார்‌ [அமுத] . . 

. ... நெய்‌ தொண்ணூ .. 

. . . பந்மாஹேவர ரசைஷ உ 


118 


த.நா.அ௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 69/2014 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


: தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு -: 8-1-ஆவது 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு ': தி.பி. 1225 
திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : - 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 4 யூ 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 27 
மூன்றாம்‌ இராஜராஜ சோழன்‌ 


சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - முதல்‌ திருச்சுற்றின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கோயிலில்‌ பணிபுரியும்‌ கணக்குக்‌ காணியுடையார்கள்‌ சிலர்‌ கோயிற்‌ 


பணத்தைத்‌ தமது சொந்தப்‌ பணிகளுக்காகப்‌ பயன்படுத்திக்‌ கொண்டது 
கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோயிலில்‌ திருக்காமக்‌ கோட்டமுடைய பெரிய 
நாச்சியார்க்கும்‌, அஷ்ட பரிவார தேவர்களுக்கும்‌ இறைவனுக்கும்‌ 
தனித்தனியே கணக்குக்‌ காணியுடையார்கள்‌ இருந்தனரென்பது 
தெரிகிறது. இவர்கள்‌ தம்‌ நிலங்களைச்‌ சண்டேஸ்வரப்‌ பெருவிலைக்கு 
விற்றுப்‌ பண்டாரத்தில்‌ செலுத்தியுள்ளனர்‌. 40,000 காசுகளை இவ்வாறு 
கொடுத்ததற்கான நிலவிலை ஆவணம்‌ இது. இடையிடையே கல்வெட்டு 
பெரிதும்‌ சிதைந்துள்ளது. 


கல்வெட்டு : 


1. 


ஹி [திரிபுவனச்‌ சக்கிர]வத்திகள்‌ ஸ்ரீ இராஜராஜ தேவற்கு யாண்டு 
எட்டாவதின்‌ எதிராமாண்டு நாள்‌ ௧௰௨ னால்‌ பிரசாதஞ்‌ செய்தருள வந்த 

[திரு]முகப்படி திரிபுவனச்‌ சக்கரவத்தி கோநேர்மை கொண்டான்‌ 

உய்யக்கொண்ட வளநாட்டு உடையார்‌ திருநாக....... முடையார்‌ கோயில்‌ 
தேவகன்மிக்கும்‌ ஸ்ரீ மாகேறார கண்காணி செய்வார்களுக்கும்‌ சீகாரியம்‌ 

செய்வானுக்கும்‌ இக்கோயிலிலும்‌ இக்கோயில்‌ [பரிவார] தேவர்கள்‌ 

கோயில்களிலும்‌ கணக்குக்‌ காணியுடையார்‌ பாவையுடையான்‌ ஆதித்தன்‌ 

தனிமை நாகனானும்‌ இவன்‌ தம்பி நச்சிநாருகி .... 

கல்‌ டிம்‌ மன்‌ . . . ம்‌ கரியானும்‌ என்பார்‌ சிவாதுரோகமா இருப்பனவும்‌ 

சிவத்துரோகமா யிருப்பனவுஞ்‌ செய்தார்கள்‌ என்று இக்கோயில்த்‌ தாநத்தார்‌ 


119 


தாங்களும்‌ தபஸியரும்‌ துல. . . . தீட்டு யாதவராயன்‌ பாடெ கொடுவந்‌ . . 
ம்பி இ. . . . ட்ட இடத்து இப்படியாலும்‌ இக்கோயில்‌ சிபண்டாரத்து 
ஒடுக்கி இருந்த காசிலே சில காசைக்‌ கைக்கொள்கையாலும்‌ அவகளுக்கு 
இக்கோயில்‌ ..... [க]ணக்குக்‌ காணி இவர்களை மா[ற்‌]*றிச்‌ சண்டேஸ்வரப்‌ 
பெருவிலையாக விற்று ஆட்‌ . . . . ய்யுமிடத்து இக்கோயில்‌ கணக்குக்‌ கா . 


ப்‌ ப ட அவிய ய. . . . வந்தபடி செய்கையாலே இவர்களில்‌ ஆவாரைக்‌ 
கொண்டு இவர்கள்‌ செம்பாதியும்‌ குசவராய்க்‌ கணக்கெழுதுவார்‌ . . . . . 
பாதியுமாக . . . . அம்பா . . . . . கண்காணி ஆ[தி]ய்ச்‌ சண்டேஸ்வரப்‌ 
பெருங்‌ ..... வி. . . . வற்க்கு ஊற்க்கு (ஊற்க்கு) வ_ம விலைபட்ட காசு 


இவர்கள்‌ பேரால்‌ கடமைக்கு ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கவும்‌ இப்படிக்கு 
இக்கோயில்‌ திருமாளிகையிலே கல்‌0[வட்ட வேணுமென்‌]று மாதவராயன்‌ 
நமக்குச்‌ சொன்னமையில்‌ இப்படிச்‌ செய்யக்கடவதாகச்‌ சொன்னோம்‌ 
இப்படிச்‌ செய்ய 


த, பத ககக ம யிவை மூவேந்த வேளான்‌ எழுத இவை வில்லவராயன்‌ 
எழுத்து எழுத்து என்றும்‌ இவை அமரகோன்‌ எழுத்து என்றும்‌ இவை 
விழுப்பாதராயன்‌ எழுத்து . . . . . செக்குலராயன்‌ எழுத்து என்றும்‌ இவை 
ந; டட ங்‌ . . எழுத்து என்றும்‌ இவை கா..... யராயன்‌ எழுத்து என்றும்‌ 
இப்‌..... பிரசாதஞ்‌ செய்தருளின திருமுகம்‌ வந்தமையில்‌ இவகள்‌ கா . . 
ட வலர்‌ விற்ற பிரமாணம்‌ . ..... சீமன்னி இருநான்கு திசை விளங்க 


திருமடன்தையும்‌ போர்‌ மன்னு ஜயமடந்தை 

ள்‌ த்‌ தையும்‌ மணம்‌ புணர அருமறையின்‌ நெறிவாழ அருந்தமிழோர்‌ 
கிளைவாழப்‌ பொருவில்‌ மனுநெறி வாழப்‌ பொன்‌ மகுடங்‌ கவித்தருளி 
வெங்கோப . . . ருங்‌ கலிப்பகை விடநாகமே ..... பாச செங்கோலும்‌ 
கொடி பலியுந்‌ திகிரி .. . . . . . எண்டிசாமுகத்‌ தெண்கரிக்கும்‌ எடுத்த 
தநிக்கூடமென்ன அண்ட கூடமும்‌ அளந்து . . . முமதிக்‌ ..... நின்றழகெரிப்ப 
டகர திகிரி பதிநாலு புவநங்களும்‌ அடிப்படுத்த . . ... .. திர்‌ வடமெருவில்‌ 
இருந்த வயப்புலி ஏறென்னத்‌ தி..... -.-. புவநமுழுதுடையாரொடும்‌] 
விற்றிருந்தருளிய கோஇராஜகேசரி வந்மராந திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ 
[ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு] 

. ௮ எதிராமாண்டு கன்னிநாயற்ற்று பூர்‌]வபக்ஷத்து ஸ[ப்த]மியும்‌ சநிக்கிழமை 
யும்‌ பெற்ற மூலத்து நாள்‌ உய்யக்கொண்ட வளநாட்டு . . ம்மூர்‌ நாட்டு 
உடையா . . . . ஆதிசண்டேஸ்வர தேவர்‌ திருஅருளால்‌ இக்கோயில்‌ 
ஸ்ரீ[கார்ய]ஞ்‌ செய்வானும்‌ ஸ்ரீமாஹேஸ்வரக்‌ கண்காணி செய்வார்களும்‌ 
தேவகன்மி கோயிற்‌ கணக்கனும்‌ இவ்வனைவோர்‌ சண்டேஸ்வரப்‌ பெரு . . 
. தீட்டுப்‌ பாணநொழும்‌ மு ....க்கூ . . . .றத்தூரில்‌ வெ . . . . கோவரில்‌ 


120 


10. 


ஆலத்தூ . . . வியாணன்‌ கறைக்கண்ட தேவனுக்குத்‌ . . கன்‌ 
விற்றுக்குடுத்த கோயிற்‌ கணக்கு காணியாவது இக்கோயி விவ்‌ க்கில்‌ 
உடையார்‌ வினாரமுடையார்‌ கோயிலிலும்‌ இக்‌ .. . 


. கோயில்களில்‌ பலதளித்‌ . . . . கோயில்களும்‌ திருக்காமக்‌ 
கோட்டமுடைய பெரிய நாச்சியார்‌ கோயிலும்‌ அஷ்டபரிவா ..... [த]மும்‌ 
உள்ளிட்ட கோயில்களில்‌ கணக்குக்‌ காணி உடையார்‌ ...... உடையான்‌ 
ஆதித்தன்‌ தநிமை நீக்கி நாங்‌... . .... வேளத்து நச்சிநாற்க்கினியானும்‌ 

. . ௨. கழன வஞ்சவற்க்‌ கரியானும்‌ நாயநார்‌ ஜெயங்கொண்ட சோழச்‌ 
சருப்பேதி மங்கலத்திலே எழுந்தருளியிருந்த நாளில்‌ [யரி] . . ... . ளுடநே 
வேதன்‌ ....... ன்று ஸ்ரீபண்டாரத்து நின்ற ந்தன ல்ல நெல்லு 


உள்ளிட்ட உடலை அழித்தும்‌ பி . . க்க ஆய்‌ இருந்த . . . . . விட்டு அமிர்தம்‌ 
. களின்‌ கருவுகல 


ட்‌ த்தில்‌ ஒடுக்கி இருந்த காசிலே சில . . . . ஈலமெ பூசை கொள்கிற 


நாயன்மாரையும்‌ .... .... விலகியன்‌ தாங்கு வாரைக்‌ காவி....... 
பண்ணிதான்‌ எறி . . . ணினதும்‌ ...... இப்பெருமான்‌ சாத்தி அருளும்‌ . 
கல்கி ஒல்‌ கொடுபோய்‌ தன்‌ அகத்திலே விநியோகங்‌ கொண்டும்‌ 
இவ்வூரில்‌ கோயில்‌ கட்டணம்‌ . . . . பன்‌ தொப்‌..... செங்கல்களையும்‌ 
விற்றுக்‌ கொடு போய்‌ தங்கள்‌ ததன்‌ ல்‌ வால்‌ மற்றும்‌ . . . . . 
சிவத்துரோகமும்‌ எரிசத்துரோகமும்‌ . ..... கியாலெ..... ஸ்வரரும்‌ நான்‌ 


. னும்‌ பதினால்‌ தடை எழுதி எழு... .... இவர்‌ விண்ணப்பஞ்‌ செய்து 


இப்படி துரோகங்‌ ..... செய்து..... கள்‌ இவர்களை .. . . சண்டேஸ்வரப்‌ 
பெருவிலை ஆக கொண்டு விற்று விலைப்படி காசு ஸ்ரீபண்டாரத்து 
ஒடுக்கிவித்துக்‌ கொண்டு இப்படிக்கு இக்கோயிற்த்‌ திரு . . . . லெகம்‌.. . 

நற்‌ செய்தருளிந திருமுகம்‌ பிள்ளை யாதவராயர்‌ ஓலையும்‌ . . . யில்‌ 
இக்கோயில்களில்‌ இவ[ர்‌*]கள்‌ கணக்குக்‌ காணி . ..... ஆல்‌ 
ஆதிசண்டேஸ்வர தேவர்‌ [திருஅரு]ளால்‌ விலை ஆக 
இந்த ஆலந்தூர்‌ உடையான்‌ தித..... வியாணன்‌ கறைக்கண்ட தேவனுக்கு 
இற்றை நாளால்‌ விற்றுக்குடுத்த இக்கோயில்‌ கணக்குக்‌ காணி . .. . 
உடையான்‌ ஆதித்‌ ..... நீக்கி . . . . ஈணியா . . . . சிற்றாமூர்‌ உடையான்‌ 

. . யன்‌ பங்கிலும்‌ விலை கொண்ட பங்கில்‌ இவனோபாதி பங்கு ௩59௨ 

த௬ கபம்‌ கண்புரசையான்‌ நச்சினார்கினியான்‌ பக்கல்‌ விலைகொண்‌. 
குன்‌ உச்சக்‌ ன உள்ளிட்டார்‌ பக்கல்‌ விலைகொண்ட பஃகும்‌ இடம 

. - ஆளுடையான்‌ பக்கல்‌ விலைகொண்ட இ... இடந்‌....ந்‌ புகழன்‌ 
வேதவனமுடையான்‌ பக்கல்‌ 


121 


11. 


விலைகொண்ட பங்கும்‌ புரவரி மங்கலமுடையான்‌ இராமற்கிநியான்‌ பக்கல்‌ 
விலைகொண்ட பங்கு கிவத௫வ . . சிற்றாமுதுடையான்‌ 
பண்டையாழ்வான்‌ பக்கல்‌ விலைகொண்ட பங்கு -பூ த வடபாங்கரு ... . 
..றுஉடையான்‌ நாட... .... காயான்‌ பக்கல்‌ விலை கொண்ட பங்கு 
-ப௨உககுப ம்‌ ஆக பங்கு 2,3 வக... . . - - உடையான்‌ நாய.... .... 
இவனுடன்‌ கூடிந பங்கு -ப௯வககீ 2 ம்‌ ஆக பங்கு ஜூ - . . ௫௪ ம்‌ இவன்‌ 
தம்பி நச்சினார்க்கினியான்‌ தன்னோபாதம்‌ . ..... . . கணபூருடை 


12. யான்‌ நச்சினார்க்கினியான்‌ பக்கல்‌ விலைகொண்ட பங்கு வகுகீ த . . “பூம்‌ 


13. 


திருக்குடமூக்குடையான்‌ சிவதவனப்‌ பெருமான்‌ பக்கல்‌ விலை கொண்ட 

பங்கு “பூம்‌ திருக்குடமூக்குடையான்‌ பள்ளிகொண்டார்‌ நச்சினாற்கினியான்‌ 
. ... கொண்ட பங்கு -பம்‌ திருக்குடமூக்குடையான்‌ வீமன்‌ ..... காணியில்‌ 

சிற்றாமூருடையான்‌ கொண்ட பங்கில்‌ இவன்‌ கொண்ட பங்கு ௪வதகீ" ஷம்‌ 

நச்சினார்க்கினிய ......- க்காணி முந்திரிகைக்‌ கீழ்‌ முக்காலே மாகாணி 

முந்திரிகைக்‌ கீழ்‌ முக்காலே ஒருமாமுக்காணியும்‌ இதை ஆலந்தூருடையான்‌ 
நித்த கலியாணன்‌ கரைக்கண்‌ .... ... 

. .றாமூருடையான்‌ மன்றுள்‌ ஆழ்வான்‌ உள்ளிட்டார்‌ பக்கல்‌ விலை கொண்ட 
பங்கு -0 கீ£வம்‌ பாவை உடையான்‌ நாடறி புகழன்‌ வஞ்சகற்கரியான்‌ பக்கல்‌ 

விலை கொண்ட பங்கு 9 ௨ -4ஆக பங்கு ௨௪.௧ . . . வலதும்‌ 

பாவை உடையான்‌ நாடறி புகழன்‌ வஞ்சற்கரியான்‌ பாட்டி கலிய 

நல்லூருடையான்‌ மகள்‌ தொக்கி ஸ்ரீதநம்‌ பெற்றுடைய பங்கு ௪ இவ... 

தான்‌ பங்கு க௪சவதகீ கி? கீ௨ ..... காணிக்கும்‌ இக்காசு 

நாற்பதினாயிரமும்‌ சிபண்டாரத்து நாடறிபுகழன்‌ கருவுகலத்து ஒடுக்கிக்‌ 

கொண்டு திரு ஆதிசண்டேஸ்வர பெருவிலையாக விற்று விலைப்பிரமாண 

இசைவுத்‌ தீட்டு குடுத்தோம்‌ இதை ஆலந்தூருடையான்‌ நித்த கல்லியாணன்‌ 
கறைகண்ட தேவனுக்கு இவ்வனைவோம்‌ இப்பங்கு எழுமாவரைக்‌ காணி 

முந்திரிகை கீழ்‌ முக்காலே மாகாணி மு.... ... பொருள்‌ செலவோலை 

காட்டக்‌ கடவதல்லாததாகவும்‌ இப்படி . . . . விலைக்கறவிற்றுப்‌ பொருளக்‌ 

கொண்டு சண்டேஸ்வரப்‌ பெருவி[லைப்‌] பிரமாணம்‌ . . . . 


122 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 70/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : [16]: ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : [கி.பி. 1001] 
ஊர்‌ : திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 71/1897 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.இ.க. தொ. VI 

எண்‌ : 20 

எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 28 
அரசன்‌ : முதலாம்‌ இராஜராஜ சோழன்‌ 
இடம்‌ : சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : திருப்புறம்பியமுடையார்க்‌ கோயிலில்‌ எழுந்தருளியிருக்கும்‌ ஆடவல்ல 
பெருமான்‌ உடைய நம்பிராட்டியார்‌ திருப்பள்ளிக்‌ கட்டிலுக்கு இரண்டு 
நொந்தா விளக்குகள்‌ எரிப்பதற்கு இவ்வூர்‌ வளஞ்சியர்‌ நிலம்‌ தானமாகக்‌ 
கொடுத்ததைத்‌ தெரிவிக்கிறது இக்கல்வெட்டு. 

கல்வெட்டு : 

1. ஹஷியஸ்ரீ திருமகள்‌ போலப்‌ பெருநிலச்‌ செல்வியுந்‌ தநக்கேயுரிமை 
பூண்டமை மனக்கொளக்‌ காந்தளூர்‌ சாலைக்‌ கலமறுத்தருளிக்‌ கங்கபாடியும்‌ 
நுளம்பபாடியுந்‌ தடிகை பாடியுங்‌ குடமலை நாடும்‌ [கொ ]ல்லமுங்‌ கலிங்கமு 
திண்டிறல்‌ வென்றித்‌ தண்‌ 

2. டாற்‌ கொண்ட தன்னெழில்‌ வளரூழியில்‌ எல்லா யாண்டு ஷொழுதக 
விளங்கும்‌ யாண்டே செழியரைத்‌ தேசு [கொள்‌ கோராஜராஜ கேஸரி 
வந்மற்கு யாண்டு [௬] வடகரை அண்டாட்டுக்‌ கூற்றத்துத்‌ திருப்புறம்பியத்‌ 
தாடியருளுகின்‌[ற] 

3. கூத்தப்‌ பெருமாள்‌ உடைய நம்‌ [பிராட்டியார்‌] திருப்பள்ளிக்‌ கட்டிலுக்கு 
இவ்வூர்‌ வளஞ்சியர்‌ வைச்ச நொஷா விளக்‌[கு இ] ரண்டு இவையிற்றுக்குப்‌ 
பழைய வாநவன்‌ மாதேவி நிலம்‌ வானவன்‌ மாதேவி வதிக்குக்‌ கிழக்கும்‌ 
அரி வாய்க்காலுக்கு மேற்கு நின்ற* 


* தொடர்ச்சி கட்டடத்தினுள்‌ மறைந்துவிட்டது. 


123 


த.நார்‌.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
ஊர்‌ 
மொழி 
எழுத்து 
அரசு 


அரசன்‌ 


இடம்‌ 
குறிப்புரை 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


திருப்புறம்பியம்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 
சோழர்‌ 


முதலாம்‌ இராஜராஜ சோழன்‌ ' 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


11/2014 
9-ஆவது 


கி.பி. 994 


78/1897 


தெ.இ.க. தொ. VI 
எண்‌ : 28 


29 


சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ தெற்குக்‌ குமுதம்‌. 


திருப்புறம்பியமுடையார்க்‌ கோயிலின்‌ பண்டாரத்தினை அரசு உயர்‌ 
அதிகாரியான வானவன்‌ மூவேந்த வேளான்‌ ஆய்வு செய்து பின்னர்‌, 
அரசனின்‌ இரண்டாம்‌ ஆண்டு முதல்‌ ஒன்பதாவது ஆண்டுவரை முதலாக 
வந்து சேர்ந்திருந்த பொன்னில்‌ செலவு போக மீதியிருந்த பொன்னைக்‌ 
கொண்டு, இறைவனுக்குச்‌ சில ஆபரணங்களைச்‌ செய்தளிக்க 
உத்தரவிட்டதை இக்கல்வெட்டுச்‌ சுட்டுகிறது. மூன்று பட்டம்‌, ஒரு பொற்பூ, 
தண்ணீரமுது செய்ய ஒரு வெள்ளி வட்டில்‌ ஆகியவை செய்தளிக்கப்பட்ட 
பொருட்களாகும்‌. அப்பொருட்களின்‌ எடையும்‌ குறிக்கப்பட்டுள்ளது. 


கல்வெட்டு : 


1. ஷஹிஸ்ரீ கோவிராஜராஜகேஸரி வநமற்கு யாண்டு அண்டாட்டுக்‌ 
கூற்றத்து நின்று நீங்கிய தேவதானந்‌ திருப்புறம்பியம்‌ வானவன்‌ மூவேந்த 
வேளார்‌ ஆராச்சி திருப்புறம்பியமுடைய 2ஹாதேவர்‌ பண்டாரத்து 
இத்‌[தர்மத்துக்கு] யாண்டு ௨ ஆவது முதல்‌ ௯ வரை செலவு நீக்கி 
உடலாயிருந்த பொன்னில்‌ இஃஹாதேவற்குச்‌ சந்திராதித்தவற்‌ சாத்தியருள 


இட்ட பட்ட மூன்றினாற்‌ 


2. கழஞ்சும்‌ பொற்பூ க நிறை ஐங்கழஞ்சும்‌ இவை சந்திராதித்தவற்‌ சாத்தவும்‌ 
தண்ணீரமுது செய்ய இட்ட வெள்ளி வட்டில்‌ க நிறை நாற்பத்து 
முக்கழஞ்சேய்‌ மூன்று மஞ்சாடியும்‌ ஒரு மாவும்‌ ஆக இவை இத்தனையும்‌ 


உரமாஹேனார ரசைஷ உ 


124 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 


ஊர்‌ 


இடம்‌ 
குறிப்புரை 


கல்வெட்டு : 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


திருப்புறம்பியம்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 
சோழர்‌ 


முதலாம்‌ இராஜராஜ சோழன்‌ 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


[2/2014 
[16] ஆவது 


கி.பி. [1001] 


79/1897 


தெ.இ.க. தொ. VI 
என்‌ : 29 


30 


சாட்சிநாதர்‌ கோயில்‌ - கருவறையின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


திருப்புறம்பியமுடைய மகாதேவருக்கு, மன்றாடி ஒருவன்‌ நொந்தா விளக்கு 
ஒன்று எரிக்க தானமளித்ததை இக்கல்வெட்டுக்‌ குறிப்பிடுகின்றது. பிற்பகுதி 


கிடைக்கவில்லை. 


1. ஹஹி.ஸ்ரீ திருமகள்‌ போலப்‌ பெருநிலச்‌ செல்வியுந்‌ தனக்கேயுரிமை 
பூண்டமை மனக்கொளக்‌ காந்தளூர்‌ சாலை கலமறுத்தரு(ள்‌)ளிக்‌ 
கங்கபா [டியு] நுளம்ப பாடியுநடிகை வழியுங்‌ குடமலை நாடும்‌ கொல்லமுங்‌ 


கலிங்கமுந்‌ திண்டிறல்‌ வென்றி 


2. [த்‌ தண்‌]டாற்‌ கொண்ட தன்னெழில்‌ வளரூழியுளெல்லா யாண்டும்‌ 


தொழுதக விளங்கும்‌ யாண்டே 


3. [செ]ழியரைத்‌ தேசுகொள்‌ கோராஜராஜகேசரி வ[நஃிற்கு யாண்டு யக 
ஆவது [அ]னர்டாட்டு கூற்றத்து நின்று நீங்கிய தேவதான 
ஷிருப்புறம்‌[பி]யமுடைய மஹாதேவற்ற்கு] மன்றாடி வைச்ச நொந்தா விளக்கு 
கல்‌(ல)லில்‌ வெட்டிச்சு அரையும்படி பரப்பில்‌ வெட்டிச்சு 


4. .... விளக்கு 


125 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 75/2014 
மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ... ஆட்சி ஆண்டு 4-ஆவது 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 964 
ஊர்‌ திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 69/1897 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு தெ.இ.க. தொ. V1 
எண்‌ : 18 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 31 
அரசன்‌ ஆதித்த கரிகால சோழன்‌ 
இடம்‌ சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - தெற்கு ஜகதி. 
குறிப்புரை திருப்புறம்பியமுடைய மகாதேவர்க்கு திருநந்தவனத்தினை இருமடி சோழ 
அணுக்கர்‌ செய்து வைத்ததையும்‌, அதற்கு நந்தவனப்புறமாக நிலம்‌ 
விலைக்கு வாங்கி வானவன்‌ மாதேவிச்‌ சதுர்வேதிமங்கலத்து மத்தியஸ்தன்‌ 
அளித்ததையும்‌ குறிப்பிடுகிறது. கல்வெட்டின்‌ இறுதிப்‌ பகுதி 
கிடைக்கவில்லை. 
கல்வெட்டு : 


ம்‌ 


% 


. ங்‌ காப்பானுக்கு நன்தவாந புறமாக இந்னம்பர்‌ நாட்டு ஸ 


ஷஹ்ஹிஞஸ்ரீ பாண்டியன்‌ தலைகொண்ட கோப்பரகேஸரி பந்மற்கு யாண்டு 
நான்காவது வடகரை அண்டாட்டுக்‌ கூற்றத்து நீங்கிய தேவதாநம்‌ 
திருப்புறம்பியத்து திருப்புறம்பிய முரடை]ய மகாதேவர்க்கு இருமடி 
சோழவணுக்கர்‌ செய்வித்த இவ்வூர்‌ திருநந்தவான [ம்‌*] மண்டல 

மதேயம்‌ 
வானவன்‌ மஹாதேவிச்‌ சதுர்வேதிமங்கலத்து மத்யஸ்தன்‌ நூற்றெண்மன்‌ 
வலியநனான திரும்புறம்பிய இருமடி சோழவணுக்கப்‌ பெருங்காவிதி தாயர்‌ 
ஸ யான்‌ முத்தான்னிடை ராஜகேஸரி வதிக்கு 


. கிழக்கு வாநவன்‌ மஹாதேவி வாய்க்காலுக்கு வடக்கு முதல்‌ கண்ணாற்று 


முதற்‌ சதுரத்து காலே அரைமாவரைய்க்‌ காணியு மிவ்வதிக்குக்‌ கிழக்குத்‌ 
தாமத்த வாய்க்காலுக்கு வடக்கு அரைமாவரைய்க்காணி முந்திரி 
அறு மாக்காணி முந்திரிகை நிலமும்‌ விலைப்பொருள்‌ கழஞ்சில்‌ [பொத்த]* 


கல்வெட்டின்‌ பிற்பகுதி கட்டடத்தில்‌ மறைந்துவிட்டது. 


126 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 74/2014 
மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 43-ஆவது 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1113 
ஊர்‌ திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 70/1897 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு தெ.இ.க. தொ. V1 
எண்‌ : 19 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 892 
அரசன்‌ முதலாம்‌ குலோத்துங்கசோழன்‌ 
இடம்‌ சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ தெற்கு ஜகதி. 
குறிப்புரை திருப்புறம்பியமுடைய மகாதேவருக்கு பங்குனித்‌ திருநாள்‌ நிகழ்ச்சிகளின்‌ 


போது, அமுதுபடிக்கும்‌, அடியாற்கு அமுது வழங்கவும்‌ நெல்‌ அளிக்க வகை 
செய்யப்பட்டதை இக்கல்வெட்டுக்‌ குறிக்கிறது. இதற்காக 
நிலக்கொடையளித்தோர்‌ ஸ்ரீபராந்தகச்‌ சதுர்வேதிமங்கலத்துத்‌ 
தென்பிடாகை திருவெள்ளறை நல்லூரைச்‌ சேர்ந்த வெள்ளாளப்‌ 
பெருமக்களான அரிவாள்‌ தாயனும்‌, சிறுத்தொண்டரும்‌ ஆவர்‌. 
கல்வெட்டின்‌ பிற்பகுதி கட்டடத்தினுள்‌ மறைந்துவிட்டது. 


கல்வெட்டு : 


1. 


A 


3. 


* 


ஷஸிஞஸ்ரீ திரிபுவநச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவற்கு 
யாண்டு ௪௩ ஆவது உலகுய்ய வந்த சோழவளநாட்டு அண்டாட்டுக்‌ 
கூற்றத்து திருப்புறம்பியமுடைய மஹாதேவ ..... ..-. பங்குனி திருநாளும்‌ 
திருவேட்டையும்‌ தீர்த்த பிரசாதித்தும்‌ அமுது செய்‌ 

தருளி அடியாற்கு வழக்கத்துக்கும்‌ திருஅமுதரிசி ரா௯ அவை நீக்கி . . 
௭௩ . .. . கறியமுது நெய்யமுது தயிரமுதுக்கும்‌ க௭-௨ஊ௫௰ .... 
அமுது புறமாக ஸ்ரீபராந்தகச்‌ சருப்பேதி மங்கலத்து தென்பிடாகை 
திருவெள்ளறை நல்லூர்‌ வெள்ளாளர்‌ அரிவாள்‌ தாயனும்‌ சிறுத்தொண்டரும்‌ 
உள்ளிட்ட ஊரார்‌ திருத்துக்‌ கொல்லை உட்பட ௫2இநப க்கும்‌ கொல்லை 
க... .... காசு உட்பட இறுக்கு கூ-ச௱ கும்‌ இறுத்து மிகுதியால்‌ 
உள்ளிது* 
பிற்பகுதி கட்டடத்தினுள்‌ சென்றுவிட்டது. 


127 


த.நா.அ௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 75/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 7-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 878 
ஊர்‌ : திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 74/1897 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.இ.க. தொ. VI 

எண்‌ ; 23 

எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 33 
அரசன்‌ :  கோவிராஜகேசரிபர்மர்‌ 

[முதலாம்‌ ஆதித்த சோழன்‌] 

இடம்‌ : சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ தென்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : திருப்புறம்பியமுடையார்க்‌ கோயில்‌ இறைவனுக்கு தினமும்‌ உழக்கு 
நெய்யால்‌ நொந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்கு இருமடி சோழ அணுக்கரில்‌ 
, . சாம நாயகன்‌ தேவன்‌ என்பவன்‌ 90 ஆடுகள்‌ கொடையளித்ததைக்‌ 
குறிப்பிடுகிறது இக்கல்வெட்டு. 
கல்வெட்டு : 
1. ஷஹிஷஸ்ரீ கேரா]விரா[ஜ ரஸ 
2. [றி]வநக்கு யாண்டு எ ஆ[வ]து திருப்புறம்‌ 
3. (ம்‌)பிய ஹட £லகர்க்கு இரு[மடி] சோழ [வ*]ணுக்கரில்‌ 
4. . . சாமநாயகன்‌(த்‌) தேவந்‌ [சக_£]திதற்‌ எரிக்க வைத்‌ 
5. த நொநாவி[ளக்‌]கு ஒன்றி[நு]க்கு நிசதம்‌ உழக்கு 
6. நெ[ய்‌*]யாக வைத்த ஆடு [௯௰]தொ[ண்‌]ஹணா[று]॥/- 


128 


க.நா.அ௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 76/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : [15]-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. [922] 
ஊர்‌ : திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 73/1897 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு . : தெ.இ.க. தொ. VI 

எண்‌ : 22 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 34 
அரசன்‌ :  கோவிராஜகேசரி 
[முதலாம்‌ ஆதித்த சோழன்‌] 

இடம்‌ : சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ தென்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : திருப்புறம்பியமுடையார்க்‌ கோயில்‌ இறைவனுக்கு தினமும்‌ உழக்கு 
நெய்யால்‌ நொந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்கு பல்லவப்‌ பேரரையர்‌ 
வீரசிகாமணிப்‌ பல்லவரையன்‌ 90 ஆடுகள்‌ கொடையளித்த செய்தியைக்‌ 
கூறுகிறது இக்கல்வெட்டு. 

கல்வெட்டு : 

ஹி ॥- [கோவி] 

[மாஜ]கஸறி வ[நக்கு யாண்‌] 

[டும்‌ ௫]ஆவது அண்டாட்டு 

குற்றத்து நீங்‌(க்கிய ..... 

. த்‌ திருப்புறம்‌(ப)பியத்து [ம] 

[டிராலகர்க்கு பல்லவப்‌ பேர[சை]ரயர்‌ 

வீர்‌ [பபி]காமணிப்‌ பல்லவரை 

ச்‌ சந, ரதி த்தவ(ற்‌)லெரிக்க 

[]வத்த நொரா விளக்கு க ஒ[ந்‌] 

10. றி[னி]க்கு நிச[த*]மு[ம்‌*] உழக்கு [னெ] 

11. [ய்‌]க்கு வைத்த சாவா மூவாப்‌ 

12. பேராடு ௯௦ தொண்ணூ 

13. று புதாஹேறாற மகணகெ்ஷ॥- 


பி ம. 54 ப பத அ [6 ஹு 


* கூற்றத்து என்று படிக்கவும்‌. 


129 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 77/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு :  12-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 919 
ஊர்‌ : திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 147/1932 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.இ.க. தொ. 50 

எண்‌ : 315 

எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 35 
அரசன்‌ :  கோப்பரகேசரிவர்மன்‌ 
இடம்‌ : சாட்சிநாதர்க்‌ கோயில்‌ - கருவறையின்‌ வடபுறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : திருப்புறம்‌ பியமுடையாரின்‌ திருவருள்‌ ஆணையின்‌ காரணமாக 
ஆதித்தகரமுடையார்க்கு [சூரியன்‌] அரை நொந்தா விளக்கு எரிப்பதற்கு 
இன்னம்பர்‌ என்ற ஊரைச்‌ சேர்ந்த மன்றாடி தாயன்‌ சாத்தன்‌ என்பவன்‌ 45 
ஆடுகள்‌ கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. 

கல்வெட்டு : 

. கோவறகே 

. ஸறி வ2-[ற்‌*]க்கு யாண்டு 

. (0௨ ஆவது 

ஷஹஷி்ரீ திருப்பு[ற*]ம்பிய 

. முடையார்‌ இன்னம்பர்‌ ம 

. ன்றாடி தாயன்‌ சாத்தனு 

- க்கு அருளிச்செய ஆதித்‌ 

- த[க]ர முடையார்க்கு சூடாகி 

.. [த்‌*]தவல்‌ எரிப்பதர்க்கு வைத்‌ 

. த நொகர விளக்கு அரை இவ்‌ 

- வரை விளக்குக்கு வைத்த ஆ 

- டு ௪யரு॥- 


மீ. .ஐரு உ ஓ ௮ 


வு. வெம்‌. வட்‌ 
12 ௮ ஐ 


130 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 78/2014 
மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 5-ஆவது 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.876 
ஊர்‌ திருப்புறம்பியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 337/1927 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு தெ.இ.க. தொ. X11] 
எண்‌ : 122 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 36 
அரசன்‌ இராஜகேசரிவர்மன்‌ 
[முதலாம்‌ ஆதித்தசோழன்‌] 
இடம்‌ சாட்சிநாதர்க்கோயில்‌ - கருவறையின்‌ தென்புறச்‌ சுவர்‌. 
குறிப்புரை திருப்புறம்பியமுடையார்க்‌ கோயிலில்‌ திருநொந்தாவிளக்கு ஒன்று 


எரிப்பதற்காக குவாத்திலிருக்கும்‌ மன்றாடியான நாட்டு விடங்கப்‌ 
பெருமன்றாடி கொடையளித்திருந்த 90 ஆடுகளில்‌ 12 ஆடுகள்‌ 
இறந்துவிட்டமையில்‌ அதற்குப்‌ பதிலாக 12 ஆடுகளை மற்றோர்‌ மன்றாடி 
ஈடு செய்திருக்கிறார்‌. இந்த ஒரு நொந்தா விளக்கினை அரை விளக்குகள்‌ 
வீதம்‌ இருவர்‌ பொறுப்பேற்றுக்‌ கொண்டு நெய்யளக்க உடன்பட்ட 


செய்தியைக்‌ கூறுகிறது இக்கல்வெட்டு. 


கல்வெட்டு : 


1. 
2. 
3. 
4. 
5. 


மூ 0 வ ஐ 


ஸ்ரீ கோவிரா 

ஜகேஸரி வநர[ர்‌*]க்கு 
யாண்டு ௬ ஆவது திருப்‌ 
புறம்பிய முடைய ட்டா 
லகர்க்குக்‌ குவாத்திலிருக்கு 


. மன்றாடி [ந]ாட்டு விடங்‌ 

. கப்‌ பெரு[ம]ன்றாடி வைத்த 

. நொ[ந்‌*]தா விளக்கு க - ஒன்றி 
. னிக்கு நிசதம்‌ உழக்கு நெய்‌ 


131 


. க்கு வைத்த ஆடு ௯௦ இவை 

. அடமெ சேத்த ஆடு ௰௨ பன்னி 

. ரண்டுக்கு சேதாரம்‌ புக்கன மழவ 

. டி கண்ணந்‌ குடுத்த ஆட்டில்‌ 

. 02-ம்‌ ஆக ஆடு இவை [மி*]த்‌ 

. தால்‌ நெ[ய்‌*]யட்டக்‌ கடவார்‌ குவா[த்‌*] 
. திரன்த்‌ துறையந்‌ அரையு 

. ம்‌ ஊரன்ப்‌ பால்‌[லை] அரை 


. யும்‌ |1- 


132 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


இடம்‌ 
குறிப்புரை 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


திருப்புறம்பியம்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 
சோழர்‌ 


இராஜகேசரிவர்மன்‌ * 


தொடர்‌ எண்‌ : 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


19/2014 
8-ஆவது 


கி.பி. 10-ஆம்‌ நூ.ஆ. 


332/1927 


தெ.இ.க. தொ. X11] 
எண்‌ : 189 


38 


சாட்சிநாதர்க்கோயில்‌ - கருவறையின்‌ தென்புறச்‌ சுவர்‌. 


திருப்புறம்பியமுடையார்க்‌ கோயிலுக்கு வெள்ளாளன்‌ தேசாக்குறை அரநிதி 
என்பவன்‌ தினமும்‌ அரை விளக்கு எரிப்பதற்கு ஆறு கழஞ்சு பொன்‌ 
கொடையளித்த செய்தியையும்‌, அப்பொன்னைப்‌ பெற்றுக்கொண்டு இருவர்‌ 


விளக்கெரிக்க சம்மதித்த செய்தியும்‌ கூறப்பட்டுள்ளது. 


கல்வெட்‌ட : 


a க மேல்‌ 42 


. ஹஹிஸ்ரீ[॥*] கோவிராஜகேஸரிஉரர்‌ 

. க்கு யாண்டு ௮-ஆவது திருப்புறம்பியமுடைய பட்டாலகர்‌ 

. க்கு இவூர்‌ இருக்கும்‌ வெள்ளாளந்‌ தேசாக்கு 

. றை அரநிதிச்‌ ௪௩. £தித்தவற்‌ எரிக்க வைத்த விளக்கு 

. அரை அரைக்கு நிசத மாழாக்கு நெ[ய்‌*]யட்ட ௬-மம்‌ இப்பொன்‌ கொண்டு 
கட 


6. வார்‌ காபன்‌ பெருனமப்பிஷொன்றியும்‌ கோசியந்‌ கொற்ற 
7. ந்க்‌ கூத்தனும்‌।- 


* இக்கல்வெட்டு சுந்தரசோழன்‌ கல்வெட்டாக இருத்தல்‌ வேண்டும்‌ எனக்‌ கருதப்படுகிறது. 


133 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 80/2014 


மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு ல அக்‌ 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 12,13-ஆம்‌ 
நூ.ஆ. 
ஊர்‌ திருமெய்ஞானம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு த 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 1 
அரசன்‌ ன்‌ 
இடம்‌ ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - அர்த்தமண்டபத்தின்‌ வடபுறம்‌. 
குறிப்புரை : நில விற்பனைத்‌ தொடர்புடைய சிதைந்த துண்டுக்‌ கல்வெட்டுகள்‌ 
கல்வெட்டு : 
I 
1. வன்‌ இவூர்‌ கவிணியன்‌ [அ]த்தநாராயணனு . . . இவந்‌ . . . . . பிட .. 
மணற்குடி 
2. லுடுத்‌ தெற்கு ஸ்ரீ மாதேவி வதிக்கு 
3. - ஸ்ரீ மாஜாஜ வாய்க்காலுக்கு வடக்கு . . . . நிலயும்‌ இத .ரிதே 
ர... ்ரீறாஜ 
4 


ர்‌ வெ 


- . . ஹவதி . . ருது கவிணியன்‌ தாமோ .. தலைவரையும்‌ இனெ த . . கீழ்பிடா 


ய்‌ 


௨ த்து . அருமொழி பர வட்‌ வடக்கு ஸ்ரீ கு . . . றுக்கு மேற்கு 


வடகடைய முது . ..த்தந.. 
n 


- இத்தேவரி . ... கலத்து ...ல்‌.தே..த்த.. 


த்‌ தேவரிற . . க்கையின்‌ மேலை மனைப்பாத்திக்கு கீழ்பாற்‌ . . . . அங்கடி 
ஒழுக்கை மேற்கு தென்பா 


134 


IV 
1. . ல்லை . . நிலத்துகு கிழக்கும்‌ நாட்டாற்‌ கெல்லை 
2 ...நிலம்‌..ம..மநி...ய்ய 


4. த்தவல்‌ நிற்க இறையிலி செய்து குடுத்தோம்‌ இன்‌ நிலங்க ..... 
ப அதத தக்‌ த்த ர 
6. ... மள்ளி. . . . பாற்கெல்லை யிவ்வாற்று . . . கேய்‌ கிழக்கும்‌ வடபாற்கெல்லை 


135 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 


81/2014 


மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 2-ஆவது 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 873 
ஊர்‌ திருமெய்ஞானம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 321/1910 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு தெ.இ.க. தொ. 11 
எண்‌ :90 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 2 
அரசன்‌ இராஜகேசரிவர்மன்‌ 
முதலாம்‌ ஆதித்தசோழன்‌ 
இடம்‌ ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - அர்த்தமண்டபத்தின்‌ வடக்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை செற்றூர்க்‌ கூற்றத்து பிரமதேயம்‌ நாலூர்‌ பட்டப்‌ பெருமக்கள்‌ உள்ளிட்ட 


பெருங்குறிப்‌ பெருமக்கள்‌, அவ்வூர்‌ திருமயானத்து ஸ்ரீமூலத்தானத்து 
மகாதேவர்‌ கோயிலுக்கு, அவ்வூர்‌ கடைத்தெருவில்‌ விற்பனை செய்யப்படும்‌ 
பொருட்களுக்கு வசூலிக்கப்படும்‌ அங்காடிக்‌ கூலி என்ற உரிமையை 
விற்றுக்‌ கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. அளந்து விற்பன, கிடந்து 
விற்பன, நிறுத்து விற்பன மற்றும்‌ வெற்றிலை, பாக்கு போன்ற பொருட்கள்‌ 
விற்பனையில்‌ கூலியாகப்‌ பெறப்படும்‌ பொருட்களின்‌ அளவு கூறப்‌ 
பட்டுள்ளது. 
கல்‌ வெட்டு : 
1. ஹஹிஸ்ரீ கோராஜகேஸரி வ22-[ர்‌*]க்கு யாண்டு ௨ ஆவது செற்றூர்க்‌ 
கூற்றத்து] 
க்‌ [ஸஹ]டேய2 நாலூர்‌ பட்டப்‌ பெருமக்களுள்ளிட்ட பெருங்குறிப்‌ 
பெருமக்களோ [ம்‌] 


3. [எ]ங்களூர்‌ திருமயானத்து ஸ்ரீ மூலதானத்து 2ஊஹாஜேவர்க்கு நாங்கள்‌ 
விற்றுக்‌ குடு 

4. [த்த எங்களூ]ர்க்‌ கடைத்தெருவில்‌ அங்காடிக்‌ கூலியாவது புறவூர்‌ நின்று 
நெல்லும்‌ அரிசி 


136 


11. 


. [யம்‌ ம[ற்று]ம்‌ அளப்பன கொ[ண*]டு வந்து விற்றாரைக்‌ காசின்‌ வாய்‌ 


நாழி கொள்ளப்‌ பெறுவதா 


. கவும்‌ மற்றும்‌ கிடந்து விற்‌(ப்‌),பன குவா[ல]ால்‌ நாழி கொள்ளப்‌ பெறுவதாகவும்‌ 


நிறுப்பன நி 


. றையால்‌ ஒரு பலங்கொள்ளப்‌ பெறுவதாகவும்‌ வெற்றிலைக்‌ கூடையால்‌ 


ஒரோ பற்றும்‌ 


. கூடையால்‌ லிரண்டு பாக்கும்‌ கொள்ளப்‌ பெறுவதாகவும்‌ வட்டி[யால்‌] 


லொரரோ]வி 


. த்துக்‌ கொள்ளப்‌ பெறுவதாகவும்‌ இப்பரிசு இக்கூலி [விரற்றுக்குடு[த்து] 


இ[த்தே]வரிடைக்‌ கொண்ட 


. காசு ௨௰ர௫ இக்காசிருபத்தஞ்சுக்கும்‌ வராஜி.கட[வல்‌ கொள்‌]ளப்‌ 


[பெருவ]தாக இது ஸஸஷெலெயாயும்‌ 


தனிப்புருஷராயும்‌ தடுத்தாரைபநரஹேமாரே தா[ன்வேண்டு] பொன்‌ மன்றி 
இறுப்பித்‌ 


12. தும்‌ இக்கூலி வர ாதிக,வற்‌ பிடித்துக்கொள்ளப்‌ ரெப[றுவ[த]ாக விற்று 


13. 


விலை பரராவணை செய்து 


குடுத்தோம்‌ பட்டப்‌ [பெருமக்களுள்ளிட்ட பெ[ரு] 


14. ங்குறிப்‌ பெருமக்க[ளோம்‌] இது [பன்‌21]ஹேமூற மகை!- 


137 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 82/2014 
மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு தக 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ திருமெய்ஞானம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு இக்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 3 
அரசன்‌ முதலாம்‌ இராஜேந்திரசோழன்‌ 
இடம்‌ : ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - அர்த்தமண்டபத்தின்‌ வடபுறச்‌ சுவர்‌. 
குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. முதலாம்‌ இராஜேந்திரசோழனின்‌ சிதைந்த 


மெய்க்கீர்த்திப்‌ பகுதி மட்டுமே உள்ளது. 


ஒங்கெழில்‌ முடியு முன்னவன்‌ பக்கல்‌ தென்னவன்‌ வைத்த சுஷர 
முடியும்‌ 

3. குலதநமாகிய பலர்‌ புகழ்‌ முடியும்‌ செங்கதிர்‌ மாலையும்‌ சங்கதிர்‌ வேலைத்‌ 
தொல்‌ பெருங்‌ காவல்‌ பல்‌ பழஷிவும்‌ 

4. . . சுராமன்‌ மேவருஞ்‌ சாஷிம தீவரண்க்‌ கருதி 

5. இருந்திய செம்பொன்‌ திருத்தகு முடியும்‌ பயங்கொடு பழிமிக முயங்கியில்‌ 

6. . . . தண்டாற்‌ கொண்ட கோப்பரகேஸரி வமர ... 


138 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 88/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ச ஆட்சி ஆண்டு : 24-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1004 
ஊர்‌ : திருமெய்ஞானம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 322/1910 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 5 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 4 
அரசன்‌ : முதலாம்‌ இராஜராஜசோழன்‌ 
இடம்‌ : ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - கருவறையின்‌ வடக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : இவ்வூர்‌ திருநாராயண விண்ணகர்‌ இறைவன்‌ ஸ்ரீ ராகவதேவர்க்கு 
திருவமுதுபுறமாகவும்‌, இவ்வூர்‌ சிவன்‌ கோயிலுக்கு சநி எண்ணைக்‌ 
காப்புக்கும்‌, திருவமுதுக்கும்‌, திருநந்தாவனத்துக்கும்‌ நிலம்‌ கொடுத்த 
செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு இடையிடையே மிகவும்‌ 
சிதைந்துள்ளது. ஸ்ரீசிம்மவிஷ்ணுவதி, சூரியதேவர்வதி, ராஜராஜன்‌ 
வாய்க்கால்‌ ஆகிய பெயர்கள்‌ குறிப்பிடப்பட்டி ருக்கின்றன. 
கல்வெட்டு : 
1. ஸ்வஸ்திஸ்ரீ திரு[ம]கள்‌ போலப்‌ பெருநிலைச்‌ செல்வியுந்‌ தனக்‌[கே]யுரிமை 
பூரண்ட]மை [மனக்கெரள காந்தளூர்ச்‌ சாலை கலமறுத்தருளி வேங்கை 
நாடும்‌ கங்கபா[டி]யும்‌ நுளம்ப பாடியும்‌ . . . கொல்லமுங்‌ கலிங்கமும்‌ . . . 
மண்டலமும்‌ இரட்டபாடி ஏழ[ரை] . . . . ல்‌ வென்றி தண்டாற்‌ கொண்ட 
தந்‌ நெழில்‌ வளர்‌ ஊழி[யுளெ]ல்லா யாண்டுந்‌ தொழுதக விளங்கும்‌ 
யாண்டேய்‌ செழியரைத்‌ தேசு கொள்‌ ஸ்ரீமாஜமாஜ ஈாஜகேஸரி பந்மராந 
தல ஸ்ரீராஜாஜ ஜேவற்கு யாண்டு உ௰௫ ஆவது க்ஷ[.௫ி] 
2. ய மிலாணி |[வளநாட்டுச்‌ செற்றூர்‌ கூற்றத்து [நம்பி] மாருள்ளிட்ட 
2ஹாஸலைய்‌ பெருங்குறிப்‌ பெருமக்களோம்‌ இய்யாட்டை . . . . நாயற்று . 
- வக்ஷத்து மகி . . . கிழமை . . இவ்வூர்‌ [சம்ப]றி[ர]ரத்து ஊஹா[தேவர்‌ 
கோயிலின்‌ முன்‌ ஸ்ரீராஜறாஜ [ன்‌ மண்டப] த்தேய்‌ கூடியிருந்வ இவ்வூர்‌ 
மாடிலது . . தி . புத [நி] மாமதேவநும்‌ மாடிலன்‌ து . . வேதி மாதேவன்‌ 


139 


[5 


செட்டியும்‌ மன்ன . . . இவ்வூர்‌ திரு நாராயண விண்ணகர்த்து] ஸ்ரீரா௯[வ] 
ஜேவர்க்குத்‌ திருவமுதுப்புறமாக இவ்வூர்‌] 


. துவ்வேதி செட்டி . . . குடுத்த நிலன்‌ கீழ்‌ பிடாகை . . குடித்தலை . . . 


ஸ்ரீறாஜ[மாஜ] வாய்க்காலுக்கு தெற்கு ஸ்ரீ்மிஹ விஷ வதிக்கு மேற்கு 
வடக்கு . . ண்டாங்கண்ணாற்று கிழக்கு நின்று . . . . 8 ந கிழில்‌ 
கிழக்கடைய நிலன்‌ இரண்டு மா இதன்‌ மேற்‌ . . . நிலன்‌ இரண்டு 
வடக்கடைய [நி]லன்‌ உட இ . . ஒரு மாவரையும்‌ இரண்டாம்‌ . . . 
இத்துண்டத்து இத[நோமெ]டைய நி[ல]ன்‌ 3 இன்‌ நிலன்‌ அரைமாவும்‌ . ... 
இரண்டு மா ..ஸ்ரீ சாஜாாஜ.. க்கு . . க்கு ஸூஃ;ஜேவ வதிக்கு [மேற்குத்‌ 
தெற்க .. . 


. ற்று கிழக்கடை . . . ண்டத்து நிலன்‌ ௫2 வ கிழ . . கிழக்கடைய நிலன்‌ 


ஹூ இநிலம்‌ மாகாணி ஆக இவ்வ . . வ, நிலன்‌ . ன்‌ மூன்று. . ணியும்‌ 
இவ்வூர்‌ . . திரு(வெழுதுப்புற[த்து]க்கு . . . . வாய்க்காலுக்கு . . வதிக்குக்‌ 
கிழக்கு தெற்கடைந ணாற்று மேற்‌ நின்ற . . த்து வடகரைத்‌ துண்டத்து 
நிலன்‌ . . கி . . மேற்கடைய நிலன்‌ ௫ ஓ . . மாடிலன்‌ . . . வேதி நாராயண 
பட்டன்‌ இத . . திருவமுதுப்புறமாக குடுத்த . . இவ்வாய்க்காலுக்கு 


. இவ்வதிக்கே கிழக்கு ௨ ஆங்‌ கண்ணாற்று முதற்‌ கிழக்கடைய நிலன்‌ 


ரி * இம்‌. . வரை . . . இவன்‌ . . . . ஈத்துக்கும்‌ மட்ட நிலக ௨ ஆ 9 யில 
வி... அணி . . அரைக்காணியும்‌ . . . இத்தேவர்க்கே திருவமுது . . . 
இவ . . த்‌ தென்பிடாகை . . . ஸ்ரீசெம்‌ . . 9 . . வதிக்கு மேற்கு[சம] 
பறீ மரரவாய்க்காலுக்குத்‌ தெற்கு . . . . தற்‌ க[ண்‌]ணாற்றுச்‌ செறுவு பார்த்தி 
#1 ]இ..ந்நிலன்‌ 95 .. . .ரார்‌ நிலத்தாலாற்றி . . .நிலம்‌ 9 ௫ 
2. வ்‌ . . இரண்டு மாக்காணி யரைக்காணி கீழ்‌ ..யும்‌ இத...ய்‌... 


. இத்வேர்க்கே யிவ்வூர்‌ 9 ..ஜே..... ப்புறமாக ப்பித்த நிலத்துக்குக்‌ 


கீழ்பாற்‌ கெல்லை . . தென்‌ ...ருப்பநீங்க..... ஹ ஜேவர்‌ திருள்‌ . . . க்ஷ 
. . றென்மலை . . . . மேற்‌ . . செற்றூர்‌ . . க்கே .. எ. . அடி . . . டிடுக்கு . . 
ல்லை . செற்றூர்‌ . . கிழக்கு . . ன்‌ . . இலங்குடையாந்‌ தில்ல . . . யகன்‌ 
வைத்து . .ண பொரு. . ன . . இவ்வூர்‌ தி[ரும)யாந முடைய மஹா தேவர்க்கு 
சநி எண்ணைக்‌ காப்புக்கும்‌ திருவமுதுக்கும்‌ நான்‌ பண்ணு விக்கிற திருக 
வநத்துக்கு திரு . . . . . . 


140 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 84/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 43-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : - 
ஊர்‌ : திருமெய்ஞானம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 323/1910 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு உ 5 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 5 
அரசன்‌ : மூன்றாம்‌ குலோத்துங்கசோழன்‌ 
இடம்‌ : ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - கருவறையின்‌ வடக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : சிதைந்த துண்டுக்‌ கல்வெட்டு. இவ்வூர்‌ மகாசபையார்‌ செற்றூர்க்‌ கூற்றத்து 
வானவன்‌ மாதேவி சருப்பேதிமங்கலத்தைச்‌ சேர்ந்த ஒருவருக்கு நில 
விற்பனைச்‌ செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. 
கல்வெட்டு : 
1. ஷஹிஷஸ்ரீ திரிபுவன சக்கரவத்திகள்‌ ஸ்ரீகுலோத்துங்கசோழஜேவர்க்கு 
யாண்டு ௪௰௩ ஆவது . . . . ன்‌ கொண்ட விலை . . . . - த்தி நாள்‌ 
குலோத்துங்க சோழ [வளநாட்டு செற்றூர்க்‌ கூற்றத்து வானவன்‌ மாதேவி 


சருப்பேதிமங்கலத்து இருக்கும்‌ றோ ....- ஊஹாஜேவர்‌ நிலத்துக்கு[ம்‌ 
ட்‌ [நில]த்துக்கும்‌ திருநந்தவநத்துக்கும்‌ கிழக்கும்‌ இத்தேவர்‌ 
கொண்ட [நிலத்துக்கு தெற்]க்கு ஆக . . ல்‌ கைல்‌ கீழரையில்‌ கீழ்‌ . . 

2. வது.....- நாட்டுச்‌ செற்றூர்‌ . . . நாட்டாற்‌ . . கவும்‌ இவ்வூர்‌ ..... 
பக்கல்‌ வா ....இ நாற்பத்தொன்றாவது நா....மேற்க்கடைய..... 
ண்ணுவித்து வருகிற ... . இக்கோயிலிலே [கல்வெ]ட்டுவித்த பரிசாவது 
இ . . . நாலாங்‌ கண்டத்து ஒ[லோக]மாதேவி வதிக்கு மேற்கும்‌ [சம]ரிழரமு 
த்த வனம்‌ மேற்படியார்‌ பக்கல்‌ ....... பமாபரதிகமாக சந்திராதித்தவரை 
இறையிலி . . . வித்துக்‌ கொண்டு இந்நிலம்‌ [இ]ரண்டு மா முக்காணி . . 

. கைக்‌ கீழரையும்‌ இத்தேவற்‌ . . . கொண்டு இறை இழிச்சப்‌ படி நிமஷ 


அடதக்‌ ண்ணைக்‌ .... நிலமாக்காணிக்‌ கீழ்‌..... ரைக்காலும்‌ நீங்கின . . 
. . ருந்துபணி...டில்திரு....... மாக நிலம்‌ ஒரு . . . . ரைக்காலும்‌ ஆக 
இந்நில . . . ஹமையார்‌ பக்கல்‌ ஒடுக்‌ . . . . . [கவுுணியன்‌ ஸரிராம 


திருவோணடிகள்‌ பட்டரும்‌ கவுணியன்‌ . . . . தத்த . . . ணியன்‌ ... க்கிருது 
.  மாடிலந்‌ ..... 


141 


-த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 85/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 3-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1121 
ஊர்‌ : திருமெய்ஞானம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 317/1910 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு தக 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 6 
அரசன்‌ :  விக்ரமசோழன்‌ 
இடம்‌ : ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - கருவறையின்‌ மேற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : நாலூர்‌ ஆகிய வானவன்‌ மாதேவிபுரத்து திருமயானமுடையார்க்‌ கோயிலுக்கு 
சந்தி விளக்கெரிக்க காசுகள்‌ கொடையளிக்கப்பட்ட செய்தியும்‌, 
இக்கோயில்‌ சிவபிராமணர்‌ அதனைப்‌ பெற்றுக்கொண்டு விளக்கெரிக்கச்‌ 
சம்மதித்த செய்தியும்‌ பொறிக்கப்பட்டுள்ளது. மிகவும்‌ சிதைந்த கல்வெட்டு. 
கல்வெட்டு : 
1. ஸ்வஸ்தி ஸ்ரீ தி, ஹவந [சக்கரவத்திக] 
2. ள்‌ ஸ்ரீவிக்கிரமசோழ[தேவர்‌]க்கு யாண்‌ 
3. டு ௩ ஆவது குலோத்துங்கசோழ வ I 
4. ளநாட்டு செற்றூர்‌ கூற்றத்து [நா] 
ந. லூராகிய வானவன்‌ மாதேவி ... . 
6. . .த்துதிருமயான ... 
7. கோயில்‌ காணியுடைய [சிவ 
8. வ.டரஹுணரோம்‌ தட 
9. ... அபர வக்ஷத்து . . 
10. . . னி கிழமையும்‌ பெற்ற . . 
1 85 வள்‌ அடக்க 


142 


14....மு 
15... மயா... 


16. . . . டொரும்‌ பாரதாயந்‌ 

ய்‌ 
17. . . ஈநன்‌ உள்ளிட்‌ . . . போக முது வந்‌ பதன 
18. . . . யோ . . உள்ளிட்டோமும்‌ . . . யிருவன்‌ ஆடவல்லாந்‌ . . 
19. . . . டையாந்‌ உள்ளிட்டோமும்‌ பூங்குளமுடையா . . 
20. .. பொ. . மான . . யுவன்‌ மாத்தாண்ட முடைய ... 
21. . . . உபையங்‌ கொண்ட அன்றாடு நற்காசு . . 
22. . . ஐந்‌ . . காசில்‌ தருமப்‌ பலிசையா . . 
23. . . . ந்னே அந்தி திருநாட்டம்‌ துட . . 
24. . . . பங்கு . . ஒரு ஸந்தி விளக்கு து. . 
25. சந்‌.தாதித்த . . கோயிலில்‌ முந்‌ . . . 
26. க்‌ கொண்டு திரு . . யுளி . . நே எரிக்க கட . 
27. . இவ்விளக்கு ஒரு போது முட்டில்‌ தேவர்க்கும்‌ இ 
28. . . வைக்க ஸம்மதித்து உபையம்‌ கொண்ட 


29. . . . வேளாநுக்கு இக்கோ .. . 


143 


க.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 86/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 23-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1008 
ஊர்‌ : திருமெய்ஞானம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 3286/1910 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு உ: 2 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 7 
அரசன்‌ : முதலாம்‌ இராஜராஜசோழன்‌ 
இடம்‌ : ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - அர்த்தமண்டபத்தின்‌ வடக்குப்புறத்‌ தூண்‌ 

சுவர்‌. 


குறிப்புரை : முதலாம்‌ இராஜராஜசோழனின்‌ மெய்க்கீர்த்திப்‌ பகுதி மிகவும்‌ சிதைந்து 
காணப்படுகிறது. செற்றூர்க்‌ கூற்றத்துப்‌ பிரமதேயம்‌ நாலூர்‌ நம்பிமார்‌ 
உள்ளிட்ட மகாசபையார்‌ கூடியிருந்து கூட்டம்‌ நடத்திய செய்தி கூறப்‌ 
பட்டுள்ளது. கல்வெட்டின்‌ பிற்பகுதி கிடைக்கவில்லையாதலால்‌ கல்வெட்டுச்‌ 

செய்தியை அறிந்துகொள்ள இயலவில்லை. 


கல்வெட்டு : 
1. ....க்கேவுரிமை பூ 
2. ..மைமநக்கொ 
3. .. காந்தளூர்ச்‌ சா 
4. . . . லமறுத்தரு 
5. .. .ங்கைநாடு.. 
6. . . கங்கபாடியும்‌ 
7. . . . பாடியும்‌ 
ன்ப 
ல்ல 
10. முங்க 


144 


12. மும்‌... 
13. இரட்‌[டபா[டி 


14. . தரை 
ல்க 

16. . . த்‌ தண்டாற்‌ 
17...ளெ 


18. . . ளா ஊழியு நெ 
19. . . லா யாண்டும்‌ தொ 


20. . . விளங்கும்‌ . . 
21... செழிய... 
22...சு கொள்‌ ஸ்ரீ 
ஸத்‌ பல்க ந்‌ 


24. .. உரமான ஸ்ரீ மாஜறாஜ ஜேவர்க்கு யாண்டு ௨௰[௩] ஆவது க்ஷகிய 
பபிகாமணி வளநாட்டுச்‌ செ 


25. [ற்றூர்‌] கூற்றத்து எழ ஹதேசம்‌ நாலூர்‌ நம்பிமாருள்ளிட்ட 2ஊஹரஸலைப்‌ 
பெருங்குறிப்‌ பெருமக்களோம்‌ இவ்வூர்‌ 

26. [கண்ட]ராதித்தநான சிரிய அம்பலத்தேய்‌ [த]நி செய்து கூட்டக்குறைவர 

27. இவ்வூர்த்‌ திருநாராயண விண்ணகர வெண்ணைக்‌ கூத்தாடி அருளுகின்ற 
[ஆழ்‌[வார்க்கு . . . விளக்கு 

28 ...மே.... 


145 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 87/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 5 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. "1-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : திருமெய்ஞானம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 310/1910 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 8 
அரசன்‌ : முதலாம்‌ இராசேந்திரசோழன்‌ 
இடம்‌ : ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - அர்த்தமண்டபத்தின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கல்வெட்டின்‌ தொடக்கமும்‌ முடிவும்‌ கட்டடப்பகுதிக்குள்‌ மறைந்துள்ளன. 
மிகவும்‌ சிதைந்துள்ளது. முதலாம்‌ இராசேந்திரசோழனின்‌ மெய்க்கீர்த்திப்‌ 
பகுதி உள்ளது. திருவமுதுபுறத்துக்கும்‌ பிற திருப்பணிகளுக்கும்‌ 
வழங்கப்பட்ட கொடையினைக்‌ குறிக்கிறது. 


கல்வெட்டு : 
I 


1. . ... செயப்‌ பாவையு .... 

2. ராகி இ[ன்‌]புற நெடிது[யி]*ல்லூழியுள்‌ இ 

3. [முடி]யும்‌ முன்நவர்‌ பக்கல்‌ தென்நவர்‌ . . . 

4. . . ரை ஈழ மண்டல முழுவதும்‌ எறிபடைக்கே 

5. . . [செங்கதிர்‌ வேலைத்‌ தொல்பெருங்காவ . .ல 

6. . . சுராமன்‌ மேல்வற சாந்திமத்‌ தீவரண்‌ .. 

7. கிட்டொளித்த சயசிங்கன்‌ அளபரும்‌ புகழ்‌ [ஒடு] . . - 
8. . . கொண்ட கோப்பரகேசரி [ப]நரான ஸ்ரீராஜேந்திரசோழதே . . 
9. ம்‌ நாலூர்‌ நம்பி மாருள்ளிட்ட 2ஹரஸலையோ .. . . 
10. ருவழுதுப்புறமும்‌ மற்று வேண்டும்‌ ஸ்ரீ காரியங்க 
11. . . க்‌ கெல்லைக்‌ கடவ . . ல நிலத்துக்கு மேற்க்கும்‌ 


146 


[॥ 
1. . . ணய. . டியும்‌ ஆங்கவர்‌ தேவியர்‌ ஓங்‌ . .. 
2. ம்‌ இந்திர . . . தரமுடதெ ... 
3. . . முடியும்‌ செ . . 
நி டக 
5. த்தக முடியும்‌ பயங்கொடு பழிமி[க] முயங்கியல்‌ 
6. மும்‌ . . நிதிக்‌ குலப்பெரு மலைகளும்‌ ப . . . வாதென . . 
7. காமன்‌ நாட்டு செற்றூர்‌ கூற்றத்து வ ஸஹ வர... 
8. . . ரிமமிவ . . . முடையார்த்தம்‌ அகல்‌ .லு . 
9. த்து . ஊர்‌ .. ரநாவ... 
10. (மகர்‌) . . . கும்‌ 
11. ண... . ணியன்‌ குமரன்‌ வன .. 
| 
1. . . . எத்து ஷட்ட செய்து குடுத்தோம்‌ நாலூர்க்‌ யி . . . . மாதேவிச்‌ சது . . 
பெருங்குறி . . . யாலத்தூர்‌ 


147 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 88/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 5 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : திருமெய்ஞானம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 311/1910 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு உ 5 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 5-8 
அரசன்‌ : முதலாம்‌ இராசேந்திரசோழன்‌ 
இடம்‌ : ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - அர்த்தமண்டபத்தின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : செற்றூர்க்‌ கூற்றத்து பிரம்மீஸ்வரமுடையார்க்கு கொடையளித்த செய்தியைக்‌ 
கூறும்‌ துண்டுக்‌ கல்வெட்டு. 
கல்வெட்டு : 
1. . . . செயப்‌ பாவையும்‌) 
2. ...யும்‌ . . . ஆங்கவர்‌ தேவியராகி இன்புற நெடுதுல்லூழியுற்‌ 


3. இந்திர ஆரமும்‌ முடி சு . . முடியும்‌ முன்நவர்‌ பக்கல்‌ தென்னவர்‌ . ... ரை 
ஈழ மண்டல முழுவதும்‌ எரிபடைக்கே 


4. சங்கதிர்வேலைத்‌ தொல்‌ பெருங்காவற்‌ . . . 

5. . . . த்தகு முடியும்‌ பயங்கொடு பழிமிக முயங்கியில்‌ முதுகிட்‌ டொளித்த 
6. முழு . . . க்குல . . பெருமகளும்‌ ப..ப்‌... 

7. காமனை . . நாட்டுச்‌ செற்றூர்க்‌ கூற்றத்து ஹி 

8. மவரமுடையார்க்கும்‌ ஆக . . . 

9. த்து..ஊர்‌ ..நாலு... 

10. . . ன்றும்‌ . . ணியன்‌ குமாரன்‌ ...... 


148 


த.நா.அ௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 89/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு :  15-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 985 
ஊர்‌ : திருமெய்ஞானம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 312/1910 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.இ.க. தொ. 3613; 
எண்‌ : 370 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 10 
அரசன்‌ :  கோப்பரகேசரிவர்மன்‌ 
[உத்தமசோழன்‌] 
இடம்‌ : ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - அர்த்தமண்டபத்தின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கல்வெட்டின்‌ பிற்பகுதி சிதைந்துள்ளது. இறுதி வரிகள்‌ சில காணப்பட 
வில்லை. செற்றூர்க்‌ கூற்றத்துப்‌ பிரமதேயம்‌ நாலூர்‌ நம்பிமார்‌ உள்ளிட்ட 
மஹாசபையோராகிய பெருங்குறி பெருமக்கள்‌ அவ்வூர்‌ சம்பரேஸ்வரம்‌ 
என்ற கோயிலின்‌ சக்திமுற்றம்‌ என்ற பகுதியில்‌ கூடியிருந்து எடுத்த முடிவு 
பற்றிக்‌ கூறப்பட்டுள்ளது. அவ்வூர்‌ பிரமதேயத்தில்‌ பங்கு பெற்றிருந்த சிலர்‌ 
பல காலமாக தங்கள்‌ நிலத்திற்கு வரி செலுத்தாதிருந்தனர்‌. ஆனால்‌ அந்த 
வரியை சபையே செலுத்தி வந்தது. இவ்வாறு பல ராஜாக்கள்‌ காலம்‌ வரை 
தொடர்ந்ததால்‌ அந்நிலத்தை ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ சந்திரசேகர 
பெருமாளுக்கு திருவமிர்து படைப்பதற்காக திருவமிர்து புறமாக 
சபையோரே இறையிலியாக விற்றுக்‌ கொடுப்பதென முடிவெடுத்துச்‌ 
செயல்பட்டதைக்‌ கூறுகிறது இக்கல்வெட்டு. 

கல்வெட்டு : 


1. ஹஹஷிஸ்ீ கோப்பரகேசரி பூஃற்கு யாண்டு ௰ரு பதினைஞ்சாவது 
செற்றூர்க்‌ கூற்றத்‌ 

2. து ஸூ ஹதேயம்‌ நாலூர்‌ நம்பிய்‌ யாருள்ளிட்ட 2ஹாஹலைப்‌ பெருங்குறிப்‌ 
பெருமக்க 

3. ளோம்‌ இவ்வாண்டு சிங்க நாயற்றுத்‌ திங்கள்க்கிழமைப்‌ பெற்ற கார்த்திகைய்‌ 
நான்று இவ்வூர்‌ ஸபரேயரரத்து சத்தி 

4. முற்றத்தேய்‌ கூட்டக்‌ குறைவற்றுக்‌ கூடியிரு[ந்‌]து பணிப்பணியாற்‌ பணித்து 
இவ்வூர்த்‌ திருமியானத்துச்‌ சந்திரசேகர 


149 


[op] 


பெருமாளிடை காசு கொண்டு இத்தேவர்க்குத்‌ திருவமிர்துப்‌ புறமாகச்‌ 
சந்திராதித்தவல்‌ இறையிலியாகப்‌ பணிப்பணியால்‌ பணித்‌ 

. [து]க்‌ குடுத்த நிலமாவது இவ்வூர்‌ மாடிலன்‌ பாண்டன்றத்தனும்‌ தம்பிமாருங்‌ 
கடம்பன்‌ ப[ா*]ண்டனும்‌ தம்பியும்‌ தங்கள்‌ நிலத்‌[து] [இ]றை இறாத ... 

[மா]க இந்நிலத்துக்குப்‌ பல்யாண்டும்‌ ஸலையோமேய்‌ இறை இறுத்து 
ஹலை நோக்கிப்‌ பல ரா[ஜாக்‌]களுக்கு இறை இறுத்து[ப்‌ போந்‌] 


. த நிலம்‌ இவ்வூர்‌ வடசேரி மேடு பார்த்தியுஞ்‌ செறுவு பார்த்தியுமான பார்த்திச்‌ 


சந்திரசேகரப்‌ பெருமாளுக்கு நாங்கள்‌ [இறையிலி]யாகக்‌ 


. கொண்டு விரற்று]க்‌ குடுத்த நிலத்துக்கெல்லை ஊரறிஷ ந . . .... . 


கெல்லையினு[க்கு] 

. கீழ்பாற்கெல்லை திருக்க .. . மறத்துப்‌ பெருமராள்‌ னில]த்துக்கு மேற்கும்‌ 

கலிங்க லை மாடிலன்‌ [சத்தி] சிவ பட்டாலக [நில]த்துக்குங்‌ கிடங்‌[க] 

. ல்‌ பாற்கெல்லை திருநா . . . . திரு . . . . த்தப்‌ பெருமானிலத்துக்கு . . . 

. ற்கெல்லை ஹலையோ[ம்‌*] நிலத்துக்குத்‌ திருச்‌ சி]த்திரகூடத்துப்‌ பெருமா 

....த்துக்குத்‌ 

- கும்‌ இவ்விரைச]த்த . . . நான்கெல்லையி(லு] மகப்பட்ட பார்த்தி கருத்‌ 

பமா 

த்க்‌ டிய பரார்]த்தியுங்‌ கி . . . .. . னால்‌ வந்த பாத்‌[தி] ஆயிரத்திரு[நூற்றறு 
பாரர்த்தி] உம்உஞஷ 

- பயமும்‌ உள்ளடங்க இத . . ய்‌ புழுதிக்காவும்‌ . . த்‌ தெற்கில்‌ . . கிடங்குச்‌ 
ச 


வ டல்‌ மேற்க்க[சை]டந்த இ . . க்குப்‌ புழுதிக்காவு . . கிடங்கு பார்த்‌[தி] 
. .இத 


- - - கிணறும்‌ உள்பட விற்றுக்‌ குடு[த்‌]துக்‌ கொண்ட கழு ....த...ரண 


(சரள ம்‌ மேடு பார்த்தி விற்று . . . . த்தோம்‌ சந்திர சே.......... ள்ளிட்ட 


பெரு 


து முழமக 


* கல்வெட்டின்‌ இறுதி வரிகள்‌ காணப்படவில்லை. 


150 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 90/2014 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


இடம்‌ 


தஞ்சாவூர்‌ ஆட்சிஆண்டு : - 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம்‌ நூ.ஆ. 
திருமெய்ஞானம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 5 4 
தமிழ்‌ 


- ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 11 


ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - அர்த்தமண்டபத்தின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கல்வெட்டு சிதைந்துள்ளது. பெருங்குறிப்‌ பெருமக்கள்‌ 20 ஈழக்‌ காசுகளைப்‌ 


பெற்றுக்‌ கொண்டு இறைநீக்கிக்‌ கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. 


கல்வெட்டு : 


le 
2. 


- - தக்‌ குடுத்த நிலமாவது இவ்வூர்‌ கால்‌ வாய்க்காலின்‌ வடக்கு 
த்துவாழா சென்னாந்தி ச, மவித்தன்‌ இஜேவர்க்குக்‌ குடுத்த இரண்டாம்‌ 


மாவும்‌ இவ . . . . ச்சந்‌ 


உன்‌ பக்கல்‌ இஜேவர்‌ கொண்ட அரைமாவும்‌ இவ்வாக்காலில்‌ னின்று வடக்கு 


நோக்கிப்‌ போந வாய்க்‌ 


. காலிந்‌ கீழ்‌ கண்டத்து அ. . . ரி ஸ்ரீநாராயண ௯ மவிதன்‌ னி . . . தேவர்‌ 


கொண்ட அரைமாவரைக்கு அ2ற[யாவ] கைக்க 


- ணியும்‌ கிழா ஸறிஸ, ஹ . . . டக்க... 
. தேவர்க்கும்‌ . . . குடுத்த . . . மாவரை ... 


- யும்‌ அரையேய்‌ அரை மா அரைக்காணிச்‌ செய்யும்‌ வஷ ரதிகவைற்‌ இறை 
யிழித்திக்‌ குடுத்து இவ்வாய்‌ 
. கையிடைக்‌ கொள்ள . . . . ஈழக்காசு ௨௰ இருபதும்‌ கைய்யிலேவறக்‌ 
கொண்டு இறையிழித்திக்‌ குடுத்தே . . . 
- - தீது மஹாஜேவர்க்கு பெருங்குறிப்‌ பெருமக்க ளோம்‌ இது இத்தேவர்க்கு 
- ..தி(வ)சியும்‌ கொட்டு வி . . . இது பன்‌ . 
மணை 


151 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 91/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு தக 

வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம்‌ நூ.ஆ. 

ஊர்‌ : திருமெய்ஞானம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 313/1910 

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 5 

எழுத்து : தமிழ்‌ 

அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 12 

அரசன்‌ : குலோத்துங்கசோழன்‌ 

இடம்‌ : ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - அர்த்தமண்டபத்தின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளது. நாலூர்‌ திருமயானமுடைய பரமஸ்வாமி 
கோயிலில்‌ இரண்டு நுந்தா விளக்குகள்‌ எரிக்கக்‌ கொடையளித்த 
செய்தியைக்‌ கூறுகிறது இக்கல்வெட்டு. 
கல்வெட்டு : 
1. . . . வத்திகள்‌ ஸ்ரீகுலோத்துங்க சோழ ஜே[வ] 
2. ..ற்கிழ..... ஆவது குலோத்துங்க சோழ [வள] நாட்டுச்‌ செற்றூர்‌ கூற்ற 
3. த்து நல்லூர்‌ . . . திரு மயானமுடையார்‌ ஸ்ரீ கோயிலில்‌ காணி . . இவ்வூர்‌ 
ஸாஹணரோ ர 
4. த்‌ திருபு . . ஈநமுடைய . .ர்க்கு திருவிட . . ல்லூர்‌ 


5. இரண்டு திரு[நு]ந்‌[தா]விளக்கு . . வராகி . 


152 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 92/2014 
மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு - 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம்‌ நூ.ஆ. 
னர்‌ : திருமெய்ஞானம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து : தமிழ்‌ 
அரசு ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 13 
அரசன்‌ 
இடம்‌ : ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - அர்த்தமண்டபத்தின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கல்வெட்டு சிதைந்துள்ளது. நில விற்பனை பற்றிய செய்தி காணப்படுகிறது. 


1. ... யார்‌ 

2. ...கீழ்‌.. 

3... நிலத்துக்‌ 
4. .. .. நிலத்து 
பனகன 


6. . இவ்விசைந்த இந்நான்கெல்லை . . . கோ 
7. - . து இருநூற்று . . தேய்‌ முக்காலேய்‌ மூன்று மாக்காணி யரைக்காணி 


முந்திரிகை . . திக்கும்‌ 


8. .. க்‌ குழி நாற்பது . . . இவர்கள்‌ 


9. . . நீர்‌ நிலம்‌ யாங்கள்‌ விற்றுக்‌ குடுத்துக்கொண்ட பொன்‌ ௭ . . 
விலைப்பொருளுக்கு விற்றுக்குடுத்த 
10. . . ண்டு விற்றுக்குடுத்து இஜேவர்க்கு சஷாதிகவவற்ச்‌ செய்து குடுத்‌ . . . 


11. . . இவ்வூரவர்‌ . . யனி . . காசு நாலும்‌ இ ராய்காமக்‌ 


12. . . கிபதிதரு . . கச்‌ செட்டியிடை கொண்ட காசு நூறும்‌ . . . நாழி... 
13. . . தூர்த்தி . . நாலும்‌ . . இறையிலி 


14. . . . பருமி . . இது இம்‌... 


15. . . . நித்து... 


153 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 


ஊர்‌ 


அரசன்‌ 


இடம்‌ 


குறிப்புரை 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


திருமெய்ஞானம்‌ 


தமிழ்‌ 


தொடர்‌ எண்‌ : 93/2014 


ஆட்சி ஆண்டு உ 5 
வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம்‌ நூ.ஆ. 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 


முன்‌ பதிப்பு 5 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 14 


ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - கருவறையின்‌ மேற்குச்‌ சுவர்‌. 


புலப்படுத்துகிறது. 


கல்வெட்டு : 


மஜ ஐ ஜு RON 


நீர்‌... 
க்‌ [த 
. .றுவதாகவும்‌ 
. . விற்றுக்‌ குடுத்‌ 


. தோம்‌ ஹ[ா] 
. ஸலையோம்‌ இ 


ந்‌ நிலங்‌ கொண்‌ 


- [டு] மூன்று [ஸ].ஜியும்‌ 

. [பேராது னான்னாழி 

. . அரிசி கொண்டு திருவ 
. மிர்து காட்டுவதாகவு 

. ம்‌. . வமிதுக்கு மிது 

. வயவதாகவும்‌ மூ 

. ன்று ஸதி போதொரு ... 


கல்வெட்டு சிதைந்துள்ளது. இறைவனுக்கு மூன்று சந்தியும்‌ திருவமுது 
படைப்பதற்காக நிலக்கொடை வழங்கப்பட்டிருந்ததை இக்கல்வெட்டு 


154 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 94/2014 
மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 6-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 913 
ஊர்‌ : திருமெய்ஞானம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 319/1910 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு தெ.இ.க. தொ. 31% 
எண்‌ : 165 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 15 
அரசன்‌ பரகேசரிவர்மன்‌ 
[முதலாம்‌ பராந்தக சோழன்‌] 
இடம்‌ : ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ கருவறையின்‌ மேற்கு, தெற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை இவ்வூர்‌ மகாசபையார்‌ இவ்வூரிலுள்ள கற்கடகஈஸ்வரத்துப்‌ பெருமாள்‌ 


கோயிலுக்கு இறையிலியாக நில்‌ விற்பனை செய்த தகவல்‌ கூறப்பட்டுள்ளது. 
நிலத்திற்கு எல்லைகள்‌ கூறும்போது மகாமாத்திரர்‌ நிலம்‌, சித்திரகூடத்து 
தேவர்‌ நிலம்‌ ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. 


கல்வெட்டு : 

1. ஸ்வஸ்திஸ்ரீ கோப்‌ 
2. பரகேசரி பநற்க்கியரா] 
3. ண்டு ௬ ஆறாவது செ 
4. ற்றூர்க்‌ கூற்றத்து எப, 
5. ஹதேயம்‌ நாலூர்‌ ந 
6. ம்பி மாருள்ளிட்ட ம£[] 
7. ஸலைப்‌ பெருங்குறி 
8. ப்பெருமக்களோம்‌ 
9. இவ்வூர்த்‌ திருக்கற்[க] 
10. டியறரத்துப்‌ பெருமா 
11. ள்‌ சண்டேபரரர்க்குச்‌ 
2. சந்திராதித்தவற்‌ இறை 


கஸ்‌. 


155 


. யிலியாக நாங்கள்‌ வி 
. ற்றுக்‌ குடுத்த னிலமாவ 


15. து இவ்வூர்ப்‌ பகந்வாயி 


, எ்‌ வடக்கில்‌ னிலம்‌ ஸலை 
. யோமிதாய்‌ ஸலை நோ 

. க்கிகிடந்த நிலத்துக்குக்‌ 

. கீழ்பாற்கெல்லை [வாய்‌] 

. க்காலுக்கு மே 

. ற்க்குந்‌ தென்பாற்‌ 

. க்கெல்லையி[வ்‌] 

. வூர்‌ ஹாம[ா*]த்திரர்‌ 


24. கள்‌ னிலத்துக்கு வடக்‌ 


25. கும்‌ மேல்பாற்க்கெல்லை .. &5.பாயப்பெ 


26. ய்‌ மாடலன்‌ பாண்‌ 46. றுவதாகவும்‌ 
27. டன்‌ றத்தனுந்தம்பி 47. விற்றுக்‌ குடுத்‌ 
28. [ம]ாரும்‌ நிலத்துக்குந்‌ திரு 48. தோம்‌ ஹா 
29. ச்‌ சித்திர[கூ]டத்து ஜே 49. ஸலெயோம்‌ இ 
30. வர்‌ நிலத்துக்குங்‌ கி 50. ந்நிலங்‌ கொண்‌ 
31. க்கும்‌ [வட ]பாற்கெல்‌ 51. டு மூன்று [ஸ]தியும்‌ 
32. லை மஹ 52. போது னா(ன்‌)னாழி 
33. ன்‌ காடப்புலி 53. அரிசி கொண்டு திரு[வ] 
34. காறாயிலடிக 54. மிர்து காட்டுவதாகவு 
35. ள்‌ நிலத்துக்கு 55. ம்‌ கறி அமிதுக்குமிது 
36. மாடலன்‌ தா 56. வேயாவுதாகவும்‌ மூ 
37. மோதிரனார 57. ன்று ஸதி போதொ 
38. ணன்‌ மக்கள்‌ 58. ௬ விளக்கு 
39. நிலத்துக்கு 59. எரிக்க கட 
40. தெற்க்கு[ம்‌] 60. [வ]தாகவும்‌ 
41. இவ்விசைத்‌ 61. இது பதா 
42. த இனான்‌ 
43. [ரெகல்லையி ல்‌ 

63. ஈறகை்ஷை ॥1- 


44. [ல்‌] சதுக்கு நீர்‌ 


156 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 95/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு உ 2 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம்‌ நூ.ஆ. - 
ஊர்‌ : திருமெய்ஞானம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 1 5 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 16 
அரசன்‌ : மூன்றாம்‌ இராசேந்திரசோழன்‌ 
இடம்‌ : ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - தெற்கு மகாமண்டபம்‌. 


குறிப்புரை : நாலூர்‌ உடையார்‌ திருமயானமுடையார்க்‌ கோயிலுக்கு அளித்த கொடை 
பற்றிக்‌ கூறும்‌ துண்டுக்‌ கல்வெட்டு. 

கல்வெட்டு : 

1. [ஸ்வஸ்திஸ்ரீ திரிபு]வநச்‌ சக்கர . . 

2. திகள்‌ ஸ்ரீ[ரா]ஜேந்திர தே 

3. . . யாண்டு . .. குலோ. . 

4. த்துங்க சோழன்‌ 

5. கூற்றத்து நாலூர்‌ உடையார்‌ 

6. திருமயான முடையார்க்கு இரு நா 

7. ட்டுச்‌ செய்யெக்‌ குடவாயில்‌ என்‌ 

8. அலப்பாழில்‌ இருவரும்‌ வெள்ளாள .. . 


157 


த.ரநா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


இடம்‌ 
குறிப்புரை 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


திருமெய்ஞானம்‌ 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


96/2014 


கி.பி. 11-ஆம்‌ நூ.ஆ. 


17 


ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - மகாமண்ட்பத்தின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


துண்டுக்‌ கல்வெட்டு. திருவெண்காட்டு நங்கை என்பாள்‌ சந்தி விளக்கெரிக்க 
கொடையளித்ததை முப்பது வட்டத்துக்‌ காணியுடைய சிவபிராமணர்கள்‌ 
பெற்றுக்கொண்டு விளக்கெரித்த செய்தி கூறப்பட்டுள்ளது. 


கல்வெட்டு : 
1. . . திருவெண்காட்டு நங்கையேன்‌ இன்‌ 
2. னாய நாற்கு சந்திராதித்தவரை உபைய ௪ 
3. ந்தி விளக்கு விட்ட பரிசாவது . . க கோலே மு 


4. ப்பது வட்டத்துக்‌ காணி 
5. சந்திராதித்தவரை 

6. க்‌ கடவோமாக சந்தி விளக்கு ௨ இவ்விளக்கு 
7. இரண்டு சந்திராதித்தவரை எரிக்ககட 

8. வோம்‌ இக்கல்வெட்டிக்‌ குடுத்தோம்‌] முப்பது வட்டத்தோம்‌ 


158 


த.நா.அ௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 97/2014 
மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 2-ஆவது 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : - 
ஊர்‌ திருமெய்ஞானம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 329A/1910 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு தெ.இ.க. தொ. X11] 
எண்‌ : 12 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 18 
அரசன்‌ இராஜகேசரிவர்மன்‌ 
இடம்‌ : ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - கருவறையின்‌ வடபுறச்‌ சுவர்‌. 
குறிப்புரை கல்வெட்டில்‌ சில எழுத்துக்கள்‌ சிதைந்துள்ளன. செற்றூர்க்‌ கூற்றத்து 


பிரமதேயம்‌ நாலூர்‌ சம்பரேஸ்வரத்துப்‌ பெருமானடிகளுக்கு கவிணியன்‌ 
தாயன்‌ சேடன்‌ என்பவன்‌ தனக்குச்‌ சொந்தமான கமுகம்‌ பாத்தி என்ற 
நிலத்தைக்‌ கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. 

கல்வெட்டு : 

1. ஹஷஹிஸ்ரீ கோரா[சகேசரி வ]ந-[ர்‌*]க்கு யாண்டு இரண்டாவது 
[செ]ற்றூர்க்‌ கூற்றத்து வ,ஹூேயம்‌ நாலூர்க்‌ கவி . . [ஸ]2வறெயர 
த்துப்‌ பெருமானடிகளுக்கு எற்றைக்குவராதி [தகவற்‌] அநுலவிப்பதாகக்‌ 
குடுத்த [கமுக] .......... 2யம்‌ ஆ[ரூர்‌]ச்‌ சேரிய்‌ என்னுடைய கமுகம்‌ 
பாத்திக்கு எல்லைய்‌ கீழ்பாற்கெல்லைய்‌ உடைய மா . . 

2. காலுக்கு . . . . . [6]மற்பாற்கெல்லைய்‌ இவ்வாற்றுக்‌ காலுக்கே கிழக்கும்‌ 
வடபாற்கெல்லைய்‌ . . . . . . . . .. ற்க்கும்‌ இவ்விசைத்த இந்நான்‌ 
கெல்லையிலுமகப்பட்ட கமுகம்‌ பாத்தி முற்றும்‌ உண்ணிலமொழிவின்றி 
அனுலவிக்கும்‌ . . . . . . . . . . தன்‌ மமவறேயரறத்துப்‌ பெருமாளுக்கு 
கவிணியன்‌ தா[யன்‌] சேடனேன்‌ இது உநா[ஸேயர] ஈ ஈண்டி ॥- 


159 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


திருமெய்ஞானம்‌ 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


98/2014 


7-ஆவது 


ஆண்டு அறிக்கை : 320/1910 


தெ.இ.க. தொ. X11 
எண்‌ : 160 


தமிழ்‌ முன்‌ பதிப்பு 
தமிழ்‌ 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 19 


சோழர்‌ 
இராஜகேசரிவர்மன்‌ 


ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - கருவறையின்‌ மேற்குச்‌ சுவர்‌. 


தென்கரை பிரம்மதேயம்‌ பழைய வானவன்‌ மாதேவி சதுர்வேதிமங்கலத்து 
மகாசபையார்‌, இவ்வூர்க்‌ கோயிலுக்கு அர்த்தசாம வழிபாட்டின்போது 
திருவமுது படைப்பதற்காக இறையிலியுடன்‌ கூடிய நிலக்கொடையளித்த 
செய்தி கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரியிலும்‌ பிற்பகுதி காணப்பட 
வில்லை. 


கல்வெட்‌ட : 


1. 


ஷஹிஸ்ரீ கோவிமாஜகேஸரி பநர[ர்‌*]க்கு யாண்டு ஏழாவது தெந்கரை 


ஸவைஹதேயம்‌ பழய ஸ்ரீசெம்பியன்‌ மஹா ..... 


. க்குப்‌ பணிப்பணியால்‌ பணித்து க்ஷடாகி த்தவற்‌ இறையிலியாகப்‌ பணித்துக்‌ 


குடுத்த [இ]லக்கண(ஞ்‌] செய்ய .....- 


. மேற்கடைய . . இம்மூன்று மாச்‌ செய்யும்‌ ௪௩. ரதித்தவற்‌ திருவமுதுக்குப்‌ 


பணித்து [இ]லக்கண[(ஞ்‌]செய்து . . . . 


. தேவர்க்கு பணிப்பணியால்‌ பணித்து அத3யாமத்துக்கு திருவமுதுக்கு 


வந்திராதித்தவற்‌ இறை இலி செய்து . ... 


டக்க... [க்களோம்‌] எழுதிநேன்‌ ஸ்ரீசெம்பியன்‌ மாதேவி சதுவே*திமங்கலத்து 


160 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 99/2014 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


இடம்‌ 


தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு :  12-ஆவது 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : - 
திருமெய்ஞானம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 329/1910 
தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.இ.க. தொ. 2011 
எண்‌ : 223 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 20 
இராஜகேசரிவர்மன்‌ 


ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - கருவறையின்‌ வடபுறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : நாலூர்‌ சம்பரீஸ்வரத்து பெருமானடிகள்‌ கோயில்‌ சண்டேஸ்வரரிடமிருந்து 


முன்னர்‌ காசுகள்‌ பெற்றுக்கொண்ட நாலூர்‌ சபையார்‌ குறிப்பிட்ட ஒரு 
நிலத்திற்கு இறையிலி செய்து கொடுத்த செய்தியும்‌ நிலத்திற்கு 
எல்லைகளும்‌ கூறப்பட்டுள்ளன. 


கல்வெட்டு : 


1. 


ஷஹிஸ்ரீ॥- கோராஜகேஸரி பீர்க்கு யாண்டு ௨ ஆவது செற்றூர்க்‌ 
கூற்றத்து ஸ,ஹதேயம்‌ நாலூர்‌ ஹடஹடி - - - - [ஸ]லையோம்‌ எங்களூர்‌ 
[ஸம்பறிஞாறத்து] பெருமானடிகள்‌ வணேயரரர்‌ [கையா]ல்‌ னாங்கள்‌ முன்பு 
கொண்டு [ஓ]க்ஷணமிட்டுக்‌ குடுக்கக்குடவோமா[யி]ருக ஈழக்காசு முதல்‌ 


நூறு காசின்‌ [ல]க்ஷண ......... க்கல்‌ வாங்கிக்கொண்டு சிவ ..... 
- மத்து பெருமாளுக்கு . . . . ரரத்துக்குடுத்த நிலமாவது . . . .. பெருமானடிகள்‌ 
ிசூலவி........ [இ]றையிலி செ[ய்‌*]து குடுத்த நிலத்துக்கு எ[ல்‌*]லை 
கீழ்பாற்க்கெல்லை இத்தேவர்‌ நில ..... மேற்க்குடிதென்பாற்க்கெ[ல்‌*]லை 
மாடலன்‌ ... ங்கிவ ரமணி நிலத்துக்கு கவிணியன்‌ ௪..... திர. 
[க]விணிய . . 
. ளியாவேதி குத்தன்‌ புருஷோத்தமன்‌ பட்டநு . . . . நிலத்து . . . . . வா 


நீளத்துக்கு வடக்கும்‌ மேல்பாற்கெல்லை தேவர்‌ நிலத்துக்கு கிழக்கும்‌ வட 
பதம்‌ தகட்டு நரன நல்‌ அன்‌ ன்‌ த்துக்கு தெற்க்கும்‌ இவ்விசை[த்த] 
பெருனாந்ங்கெ[ல்லையிறலும்‌ . . . . . 


161 


. ர்ப்பட்ட . . . கம்‌ பாத்தா . .. .நா 

. ற்பத்து மூன்றே ஒன்பது மா முக்காணி 
. யாலும்‌ இத்தடி . . . பந்‌. . . 

. ன்‌ எப்பேர்ப்பட்டதும்‌ இவர்‌ பக்க . . . . 


oO ~ aa >» 


. கைக்கொண்டு எங்கள்‌ கடமையாய்க்‌ கிட . . . 

9. ங்காசின்றியும்‌ வாங்கிக்கொண்டு வரடாதி 

10. தவல்‌ இறையிலி செய்து குடுத்தோம்‌ 2௨௭ 

11 னககள்‌ வர்கள்‌ ப்‌ பெருமக்கள்‌ 

12. உள்ளிட்ட [மஹாஹலை]பெருமக்களோம்‌ இது பநாஹேறாா 
13. கெஷ- 


162 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 100/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 15ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : - 
ஊர்‌ : திருமெய்ஞானம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 330/1910 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.இ.க. தொ. X11 

எண்‌ : 254 

எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 21 
அரசன்‌ :  கோவிராஜகேசரிவர்மன்‌ 
இடம்‌ : ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - கருவறையின்‌ வடபுறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : செற்றூர்க்‌ கூற்றத்துப்‌ பிரமதேயம்‌ நாலூர்‌ ஸ்ரீகோயிலைச்‌ சேர்ந்தவர்கள்‌, 
அவ்வூர்‌ வியாபாரி நாரணன்‌ சோளடிகள்‌ என்ற திருநாவுக்கரையன்‌ 
என்பவனிடமிருந்து 12 ஈழக்காசுகளைப்‌ பெற்றுக்கொண்டு திருமயான 
முடையார்க்‌ கோயிலில்‌ மாலைப்‌ பொழுதிலே எழரை நாழிகைப்‌ பொழுது 
12 விளக்குகள்‌ எரிப்பதாக ஒப்புக்கொண்ட செய்தி கூறப்பட்டுள்ளது. 
என்றாவது ஒரு நாள்‌ தவறினும்‌ நிசதம்‌ மஞ்சாடிப்‌ பொன்‌ தண்டமாக 
மன்றிலே இறுப்பதாக உறுதியளித்த செய்தியும்‌ காணப்படுகிறது. 


கல்வெட்டு : 

1. ஹஹிஷஸ்ரீ॥- கோவிராஜகேஸரி வ2-[ர]க்கு யாண்டு மரு ஆவது 
[செற்றூர்‌]க்‌ கூற்றத்து 

2. ஷைஹதேயம்‌ நாலூர்‌ ஸ்ரீகோயிலுடையான்‌ பாரதாயன்‌ ஆரான்‌] மாதேவ 
ல[ட்டனு] 

3. ம்‌ இவன்றம்பி ஆரான்‌ குத்தனும்‌ இவன்றம்பி ஆரான்‌ ஸ்ரீமாதவனும்‌ இவன்ற 

4. ம்பி இளைய ஆரான்‌ குத்தனும்‌ இவன்றம்பி ஆரான்‌ றிருவாதிரையும்‌ 
காச்சுவன்‌ குடடன்‌ 

5. றிருமியன்னும்‌ கமுதுவன்‌ கடம்பன்‌ வாமனனும்‌ [ப*]ரரதாயன்‌ தாழி 
முத்தனும்‌ இவ்வனை 

6. வோங்‌ [சை]கய்யெழுத்து ॥- இவ்வூர்‌ ஷாவாரி நாரணன்‌ சோளடிகளான 
திருநாவுக்கரையன்‌ கைய்‌ 


163 


1ல்‌ ஆ லாம்‌ 


19. 


. யால்‌ யாங்கள்‌ கொண்டு கடவ ஈழக்காசு பழவரவு முதல்‌ ௨ இக்காசு 


பன்னிரண்டுங்‌ கொ 


. ண்ட பரிசாவது இவ்வூர்த்‌ திருமயானத்து வ௱ே2 ஈர்க்கு 


அந்தியம்பொழுது ஏழரை நா 


. [ழின]கப்‌ பொழுது நாங்களேய்‌ எண்ணையட்டி அகில்‌ தேடி திரி[ச்‌]சு 


விளக்குப்‌ பன்னி 
. [ரண்டு] விளக்கு வர ௩ாதிக;வத்‌ எரிப்பதாகவும்‌ எரியாது முட்டின 
விளக்கால்‌ அற்றைக்கன்‌ ன்‌ செ 
. வகசி-களும்‌ வநாஙேயராரும்‌ ஊராரு[ம்‌*] முட்டிரட்டி எரிப்பதாகவும்‌ 
இவர்களமுதி 
ண்ட்‌ எரியாது விடில்‌ எரியாது விட்டாரைய்‌ அன்றாடு கோவினுக்கு னிசத 
மஞ்சா [டி] 
. பொன்‌ மன்றி யிருப்பிப்பதாகவும்‌ இப்பொன்‌ னிறுத்து இவ்‌ 
. . ன்‌ பன்னிரண்டும்‌ இவ்வண்ணமேய்‌ எரிப்பதாகவும்‌ இஸ்ரீகோ 
பவ கள்‌ விலைகள்‌ கொண்டாரும்‌ ஒற்றி கொண்டாரும்‌ கமாவமேய்‌ 
. ௬ . . . பன்ம[ரஹோர]ருங்‌ குட்டொற்றி கொண்டாரும்‌ வெ விலை 
கொண்டாரும்‌ இறாஜ .. 
அறிது ப படம இப்பரிசு பன்னிரண்டு விளக்கு அர.டாசிதவத்‌ எரி[க்க*]க்‌ 
கடவோமா 
குடுத்தோம்‌ இவ்வனைவோம்‌ இது உருவே மர்‌ மணை 
[இ*]ஜூம்‌ ஈக்ஷித்தார்‌ ரீ வா 
[2]ம்‌ என்றலை மேலின 


164 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 101/2014 
மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு. 15-ஆவது 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.985 
ஊர்‌ திருமெய்ஞானம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 316/1910 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு தெ.இ.க. தொ. X1X 
எண்‌ : 371 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 22 
அரசன்‌ கோப்பரகேசரிவர்மன்‌ 
[உத்தமசோழன்‌] 
இடம்‌ ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - கருவறையின்‌ மேற்குப்புறச்‌ சுவர்‌. 
குறிப்புரை செற்றூர்க்‌ கூற்றத்துப்‌ பிரமதேயம்‌ நாலூர்‌ நம்பிமார்‌ உள்ளிட்ட மகாசபைப்‌ 


பெருங்குறி பெருமக்கள்‌, இவ்வூர்‌ திருமயானத்துப்‌ பரமஸ்வாமி கோயிலுக்கு 
பதின்மூன்று பழமரபுக்‌ காசுகளைப்‌ பெற்றுக்கொண்டு இறையிலியாக நில 
விற்பனை செய்து கொடுத்த செய்தி இக்கல்வெட்டில்‌ காணப்படுகின்றது. 


கல்வெட்டு : 


1. 


ஹவிஸ்ரீ கோப்பரகேசரி புதற்கு யாண்டு மரு ஆவது செற்றூர்க்‌ கூற்றத்து 
வ,ஹேயம்‌ நாலூர்‌ நம்பிமாரு[ள்ளிட்ட] 2ஹாஸலிெப்‌ பெருங்குறிப்‌ 
பெருமக்களோம்‌ இவ்வூர்‌ திருமயாநத்து பரமஹாகி இடைக்காசு கொண்டு 


விற்று 


. குடுத்த இறையிலி விலை ஸுறடாவணையாவது இப்பரமஹ[ா]க்கு யாங்கள்‌ 


இறையிலி[யா]க விற்று குடுத்த நிலம்‌ நியாயநடை வாய்க்காலின்‌ வடக்கிற்‌ 
பார்‌ ........ யிலும்‌ கீழ்பாற்கெல்லைய்‌ ஊரொழுகையான ஒழுக்கை 


. க்கு மேற்கும்‌ தென்பாற்கெல்லை நியாயநடை வாய்க்காலுக்கு வடக்கு 


மேல்பாற்கெல்லை ஹலையோம்‌ இத்திருமயான தேவர்க்கு இறையிலி 
செய்‌[துகு]டுத்த லை . . . ஹலையோம்‌ நிலத்து[க்கு]ம்‌ 
ஒழுக்கைக்கும்‌ தெரற்கும்‌*] 


165 


4. இவ்விசைத்த பெருநான்‌ கெல்லையிலு மகப்பட்ட பார்த்தி[கரு]த்த [ன]வாகி 
மாடலன்‌ பூதி ஆங்கிமராவின்‌ பாதி ஆயிரத்திருநூற்றுத்‌ தொண்ணூற்றுச்‌ 


சின்னம்‌ பார்த்தியிலு[ம்‌*] த . . . ..-...- ல்லுறலிற்‌ [ப*]யன்‌ பாழும்‌ 
கிணற்று . . . நீரும்‌ 
இ லல க்‌ ஒட்டிச்‌ சந்திராதித்தவல்‌ இறை(இ)யிலியாக விற்றுக்குடுத்த . 


எலல இக காசு பழமரவு காசு ௩ இக்காசு பதின்மூன்றுங்‌ கொண்டு 
சந்திராதித்தவல்‌ இறையிலியாக விற்றுக்குடுத்தோம்‌ திருமயானத்து 
பர2ஹாகக்கு ॥1- 


166 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 102/2014 
மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 16-ஆவது 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 987 
ஊர்‌ திருமெய்ஞானம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 328/71910 
மொழி தமிழ்‌ ட்‌ முன்‌ பதிப்பு த.இ.க. தொ. XIX 
எண்‌ : 393 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 23 
அரசன்‌ கோப்பரகேசரிவர்மன்‌ 
[உத்தமசோழன்‌] 
இடம்‌ ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - கருவறையின்‌ வடபுறச்‌ சுவர்‌. 
குறிப்புரை சில இடங்களில்‌ சிதைந்து காணப்படுகிறது. திருநறையூர்‌ நாட்டு 


பிரம்மதேயம்‌ ஆரூர்ச்சேரி பெருங்குறிப்‌ பெருமக்கள்‌ கமுகந்‌ தோட்டத்தை 
40 கழஞ்சு பொன்னுக்கும்‌, நீர்‌ நிலத்தை 13 கழஞ்சு பொன்னுக்கும்‌ நாலூர்‌ 
திருமயானத்துத்‌ தேவர்‌ கோயிலுக்கு இறையிலியாக விற்பனை செய்து 
கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. விற்பனை செய்த கமுகந்‌ தோட்டத்‌ 
திற்கு எல்லைகள்‌ கூறும்போது இவ்வூர்‌ சம்பரேஸ்வரர்‌ கோயில்‌ கமுகந்‌ 
தோட்டம்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. 


கல்வெட்டு : 


i 


கோப்பரகேசரி பநற்கு யாண்டு ய௬- ஆவது திருநறையூர்‌ நாட்டு 
வ_,ஹூேயம்‌ ஆரூர்ச்சேரி 2ஊஹாஹலைப்‌ பெருங்குறிப்‌ பெருமக்களோம்‌ 
செற்‌ ...... ஜேய[ம்‌*] நாலூர்‌ திருமயானத்து ..... லை இறையி[(லி 
செய்‌]து குடு . . . . [தவர்‌ கமு]கந்‌ தோட்டமான கமுகந்‌ தோட்டத்துக்‌ 
கெல்லை கீழ்பா[ற்‌*]க்‌ [கெல்லை ம8உ]றேஸாறத்து தேவர்‌ நிலத்துக்கும்‌ 
இத்தேவர்‌ கமுகந்‌ தோட்டத்துக்கு மேற்கு[ம்‌*] தென்பாற்கெல்லை 
பெருங்கால்‌ நீரோடு காலுக்கு வடக்கும்‌ மே[ல்‌*]பாற்கெல்லை 
[0]8வ0ேஸா ஈத்து தேவர்‌ கமுகந்‌ தோட்டத்துக்குக்‌ கிழக்கும்‌ 
வடபாற்கெல்லை இ[ஆ]ரூ[ர்‌]ச்சேரி ஊர்‌ நத்த . . . . கெய்‌. . . ழிக்குத்‌ 
தெற்கும்‌ இவிசைத்த பெருநான்‌ கெல்லையிலு மகப்பட்ட நிலம்‌ கன்றுங்‌ . . 
. றும்‌ ஆறிடுபடுகையுமுட்பட இச்சுட்டப்பட்ட இஞ்ஞான்கெல்லையிலு . . 


167 


. [க]முகந்‌ தோட்ட முற்றும்‌ வந ராதி[த்த]வற்‌ இ[றையிலியாகச்‌ செய்து 
குடுத்து ஸலையோங்‌ கொண்ட பள்‌ திய்ப்போக்கு . . . . . டு க்‌ 
சூட கருத்து காய்த்து . . . . . பது பழங்காசினொடு . . . . . ரை. .. ப்பது 
ஊர்க்‌ கல்லா[ல்நொண்ட பொன்‌ ௪௰--பூ இப்பொன்‌ நாற்பதின்‌ கழை] ட்‌ 

. - [இ]ப்பரிசு கைய்யிலேய்‌ கொண்டு ...... [யிலியாகச்‌] செய்து . . . . 
. தோம்‌ திருமயானமுடைய வற3ஹாகிக்கு ஆரூர்ச்‌ . . . 


2. ப்‌ பெருங்குறிப்‌ பெருமக்களோம்‌ இன்னம்‌ இத்தேவர்க்கேய்‌ இறையிலியாக 
. [வர்கள்‌ செய்து குடுத்த நி . . ப்பரலையின்‌ வடக்கில்‌ ஐஞ்‌ தூற்றுவ 
மயக்க . . . . . . க்கு எல்லை ஊரரிந்த பெருநா ..... ழ்பாற்கெல்லை 
கவிணியன்‌ அரங்கன்‌ மாதநவனிதாயந்‌ ஸஹலைநோக்கிக்‌ கிடந்த 
நிலத்துக்கு மேற்குந்‌ தென்பாற்கெல்லை மகவாயின்‌ னிரோடு காலுக்கு 
வடக்கும்‌ மேல்பாற்கெல்லை செற்றூர்த்‌ திருமுத்திருக்கோயிற்‌ தேவர்‌ 
நிலத்துக்கு . . . . . . வடபாற்கெல்லை ஆழிய்‌ வாய்கா . . . . டு காலுக்குத்‌ 
தெற்க்கும்‌ இவ்விசைத்த பெருநான்‌கெல்லையிலு மகப்பட்ட நிலம்‌ 
வாய்க்கூற்றுப்‌ பெருவழி வந்த உண்ணில மொழி] வின்றி] . . . . . றமை 
[ஊ]ரோ[டு]ங்‌ கலந்த நீர்‌ நிலம்‌ பத்து இப்பத்தும்‌ ஏற்றைக்கும்‌ வர,ாதித்தவ 
ல்‌ செய்து குடுத்துக்‌ கொண்ட பொன்‌ றுளைய்‌ மிப இப்பொன்‌ 
பதின்‌ முக்‌[கழை]ஞ்சும்‌ கொண்டு வந ந ாதி[த்‌*]தவல்‌ குடுத்தோம்‌ 
இஸஹலையோம்‌ ஆக(க) இக்கமுகத்‌ தோட்டமும்‌ இ கல்லில்‌ றை இலி 
செய்து குடுத்‌ . . . . . . .... இப்பொன்‌ . . . முக்கழை . . . . கொண்டு 
வஞஷாாசித்தவல்‌ இறையிலி செய்து குடுத்தோம்‌ இத்திருமபானத்நுப்‌ 
பரமஹாபிக்கு... . .ஹ்ஹஜை..... ங்குறிப்‌ . . . . . . . . . . பநரஹே[மரா 


மை] 


168 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 1083/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 1 5 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : திருமெய்ஞானம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 318/1910 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.இ.க. தொ. 70% 
எண்‌ : 452 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 24 
அரசன்‌ : கோப்பரகேசரி 
[முதலாம்‌ பராந்தகசோழன்‌] 
இடம்‌ : ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - கருவறையின்‌ மேற்குப்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கல்வெட்டின்‌ இறுதியில்‌ சில வரிகள்‌ பூமிக்குள்‌ மறைந்துவிட்டன.செற்றூர்க்‌ 
கூற்றத்துப்‌ பிரமதேயம்‌ நாலூர்‌ பட்டப்பெருமக்கள்‌ உள்ளிட்ட மகாசபைப்‌ 
பெருங்குறிப்‌ பெருமக்கள்‌ 521 குழி நிலத்தை 5 கழஞ்சு பொன்னுக்கு 
இவ்வூர்‌ வியாபாரி அடியூருடையான்‌ நாரணன்‌ தத்தன்‌ என்பவனுக்கு 
விற்றுக்‌ கொடுத்த செய்தியும்‌, அவ்வியாபாரி நிலத்தை இறையிலி செய்து 
திருமயானதேவர்க்‌ கோயிலுக்கு நிவந்தமாக அளித்த செய்தியும்‌ 
கூறப்பட்டுள்ளது. இந்நிலத்திற்கு எல்லைகள்‌ கூறப்படும்போது 
திருப்பாற்கடல்‌ தேவர்‌ நிலமும்‌ , பிடாரியார்‌ நிலமும்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. 

கல்வெட்டு : 
E [ஹ]ஷி[பரீ ] கோப்பரகேசரி பதற்கு யாண்டு ௰ரு ஆவது செற்றூர்க்‌ 

கூற்றத்து ஏ,ஹழேயம்‌ ஞாலூர்‌ பட்டப்‌ பெருமக்களுள்ளி 


2௨ ட்ட [$ஹா]ஸலைப்‌ பெருங்குறிப்‌ பெருமக்களோம்‌ இவ்வூர்த்‌ 
திருமயானஜேவ வணேயரரர்க்கு யாங்கள்‌ வராதித்தவ 


3. ல்‌ இறையிலியாக விற்றுக்குடுத்த எங்கள்‌ நிலமாவது . . . க்கில்‌ விளாகத்து 
நியாயநடை வாய்க்காலின்‌ வட 


4. கரை எங்கள்‌ நிலமானநிலம்‌ ஊரறிந்த பெருநான்கெல்லையிலுங்‌ 
கீழ்பாற்கெல்லை கவிணியன்றூவேதி நாகன்‌ கீர 


169 


5. 


10. 


ன்‌ மக்கள்‌ நிலத்துக்கும்‌ நியாயநடை வாய்க்காலுக்கு மேற்குந் 
தென்பாற்கெல்லை நியாயநடை வாய்க்காலுக்கு வடக்குங்‌ 


. மேல்பாற்கெல்லை திருமயானே[வர்‌ நில]த்துக்கும்‌ திருப்பாற்கடற்‌ ஜேவர்‌ 


நிலத்துக்குக்‌ கி[ழக்கும்‌] 


. ஹிடாரியார்‌ நிலத்துக்குத்‌ தெற்க்கு மிவ்விசைத்த பெருநான்கெல்லையிலு 


மகப்பட்ட நிலன்‌ கருத்தந்த பாத்திருர ௨௰க இப்பார்த்தி ஐஞ்ஞூற்றிருபத்து 
ஒன்றும்‌ உண்ணில மொழிவின்றி வரம்படங்கல்‌ 


. வணேயரர்‌[க்‌*]கு விற்றுக்‌ குடுத்துக்‌ கொண்ட பொன்றுளை ஐங்கழஞ்சும்‌ 


தீப்போக்குச்‌ செம்பொன்‌ .. . 


. காசறக்‌ கொண்டு வக,ாதித்தவல்‌ இறையிலியாக விற்று விலை 


பரராவணை செய்து குடுத்தோம்‌ நாலூர்‌ [ப]ட்டப்‌ பெருமக்‌ 


களோம்‌ இப்பொன்‌ குடுத்து இ[ந்நி]லம்‌ கொண்டு குடுத்தேன்‌ இவ்வூர்‌ 
ஷூபாரி அடியூ[ரு]டையான்‌ நாரணன்‌ தத்தனான ..... 


170 


SUMMARY 
Thirunthudevankudi 


Summaries of the fifteen inscriptions of the Thirunthudevankudi 
Karkadeswarar Temple are given here. All the records are in Tamil language 
and Script, few words are written in Grantha scripts. Kings name, Regnal year 
and Historical year are given. 


1/2014 Fragment - 12% century A.D. Mentions Thirunthudevankudi Udaiyar, 
Assembly, dévadina Brahmadéya etc., 

2/2014 Badly damaged fragment. Mentions the taxes named Kiirrarichi, 
Vettimuttaiyal etc., 

3/2014 King name lost - 6” regnal year -12" century A.D. Fragment. 
Records the gift for the Requirements to worship, burning a 
perpetual lamp etc., to the deity of the temple in the Brahmadéya 
village Thirunthudévankudi. 

4/2014 King name and regnal year lost - 124 century A.D. Records an 
agreement made by the Sivabrahmanas, who had the Kani right in 
the temple to burn a perpetual lamp after receiving the gift made 


by certain Araiyan Sirala dévan alias Rajaraja . . . . .. a native of 
Sennimangalam, in the temple of Arumarunthudaiyar at Thirunthu- 
devankudli. 


5/2014 Fragment - Vikkiramachola - regnal year lost - 124 century A.D. 
Records the gift of money for burning a twi-light lamp in the 
temple and a well in the kitchen called Thirumafijanakkinaru, by 
an individual named Vélan kakku . . ... native of Maruduir. 

6/2014 Vikkiramachola - regnal year lost - 124 century A.D. Badly damaged. 
Seems to be the gift of money for burning a lamp in the temple 
of Arumarunthudaiyar in the village Thirunthudévankudi. 

7/2014 Vikkiramachola - regnal year lost - 124 century A.D. Records the 
gift of 12 Kasu to the temple of Arumarunthudaiyar in Thirunthu- 
devankudi by a Saiva saint called . . . . Mandai, a Vellala of 
Ciiddalore residing in the Western hamlet of Cholamarttanda- 


171 


8/2014 


9/2014 


10/2014 


11/2014 


12/2014 


13/2014 


14/2014 


15/2014 


chaturvédimaigalam of Manni-nidu, a sub-division of Virudharaja- 
bhayankara-valanidu. 

Vikkirama chola - regnal year lost - 124 century A.D. Badly 
damaged. Registers an agreement made. by some persons with the 
acceptance to burn a perpetual lamp in the temple after receiving 
the money which was deposited in the temple treasury earlier in the 
temple of Arumarunthudaiyar. 

Fragment. 124 century A.D. Seems to be a gift made by certain 
Arumbakkilan to the Arumarunthudaiyar temple in Thirunthu- 
devankudi. 

Fragment records -12* century A.D. Records the gift of 4 Kasu 
deposited in the temple treasury to the deity of Arumarunthudaiyar 
in Tirunthudévankudi, by a Saiva saint called Mandaiyan, a Vellala 
of Innanbar-nidu, who was residing in the Western hamlet called 
Pakkankudi [The same Saiva saint mentions in No. 7] 


Damaged. Mentions a person Patichanadi kurukkal, doing daily 
service in the temple. 

Kopparakéesarivarman - 10” century A.D. Damaged two bit 
inscription. Ist record belongs to the period of Kopparakésarivarman, 
and the 2™ one states that the Sivabrahmanas of the temple 
accepted to pay the paddy, as per the payment to be paid by the 
village assembly. 

A single line inscription of 11, 124 century A.D. States that the 
name of this Thirumandapam is Kulottungacholan. 

Fragment. 124 century A.D. Seems to the acceptance made by 
Sivabrahmana of the temple to pay the interest. Mentions Virudharaja 
bhayarkara-valanidu, Tiraimiir-nadu etc., 

Kulottuniga Chola I - 47* regnal year - 1117 A.D. States that some 
lands were given to the temple of Thirunthudévankudi instead of 
some dévadaina iraiyili lands of the temple, on the request of an 
officer Madurantaka Brahmidhirajan, seperated it in the name of 
Gangaikondachola-nallur to be given to the temple of Gangaikonda 
cholisvaramudaiyar. 


172 


Thiruppananthal 


Summaries of twenty seven inscriptions of Urudaiyappar temple and 
Seiijadaiyappar temple at Thiruppananthal in Kumbakonam taluk and Taiijaviir 
District are given here. All the records are in Tamil language and script, few 
words are written with Grantha words. Kings name, Regnal year and Historical 
year are given with it. 


16/2014 


17/2014 


18/2014 


19/2014 


20/2014 


Parantaka Chola I - 28% regnal year - 935 A.D. Registers a gift of 
land after being refined it with a well to the deity PerumAnadigal 
who was pleased to stand in Thiruppananthal, a dévadana village of 
Vadagarai - [Northern Bank] in Manni-nadu, by the mother of 
Chola madéviyar, Queen of the Chola King Kopparakésarivarman. 


RAjakésarivarman [Aditya chola I] - 3" regnal year - 874 A.D. Last 
few lines are lost. Seems to record some arrangements made by the 
assembly members of Thiruppananthal, a brahmadéya village of 
Vadakarai in Manni-nadu, for the food-offerings to the deity of 
Thiruvanantisvaramudaiya Mahadéva temple in the same village. 


Rajéndra chola - 274 regnal year - 11” century A.D. Gift of money 
[Thirty Coins] to burn a perpetual lamp in the temple of 
Thiruvananthisvaramudaiyar temple in this village by certain 
Ganapathy Adittan from the market of horse - riders. The gifted 
money was received and accepted to burn that lamp during the 
day and night in the temple by three Sivabrahmanis of this temple. 


Rajakésarivarmar [Aditya Chola I] -18% regnal year - 889 A.D. 
Registers a gift of ninty sheep for a perpetual lamp to the temple 
of Thiruttidakai isvarattu Mahideva Bhattara in Thiruppananthal 
which was a dévadana village in Vadagarai Manni-nadu, by certain 
Kovan Amudhan, a native of Karuppur in the same nidu. 


Parantaka chola I - 29% regnal year - 936 A.D. Records a gift of 
ninety sheep for a perpetual lamp to the temple of Thiruttadakai 
isvarattu Mahidéva at Thiruppananthal a dévadina village in 
Vadagarai Manni-nadu, by Iraiyin Madévan of Kumaramangalam in 
Ambar-nidu. 


173 


21/2014 


22/2014 


23/2014 


24/2014 


Parantaka chola I - 294 regnal year - 936 A.D. Damaged and few 
lines are lost at the end. Gift of the land to the deity of Perumal 
in Thiruttadakai isvaran of Thiruppananthal for the food-offerings 
during the mid-night - worship by Kaman Thali, a chief and native 
of Karambiyam in Eyi-nadu. 


Kulottungachola I - 1]4 regnal year - 1081 A.D. Built in at the 
beginning and end. Begins with the introduction. Pugal Sulntha 
Punari etc., Registers the order of the king granting the tax called 
Ulvari for the village Rajéndranallir, which was originally a 
brahmadéya and was converted in to a taxable land in the reign of 
Virarijéndra. The inscription details the several stages of 
administrative procedure gone through in this connection in the 
time of king Rajéndradeva in his 114 year, which again is recounted 
in the time of his younger brother Virarajéndra and finally engraved 
on stone in the form of the present inscription in the time of 
Kulottungachola I. 


Kulottungachola I 29% regnal year - 1099 A.D. Registers the sale 
by a Sivabrahmana, who had the Kani right in the temple, of his 
right of worship on கிக்‌ days in the month to recompensiate a 
portion of money which was unable to pay towards the misappropria- 
tion of Gold and Silver ornaments, Bronze utensils etc., belonging 
to the temple. It is stated that the Sivabrahmanas of the temple of 
Thiruppananthal, misappropriated of jewels and utensils of the 
temple on three different occasions and had been found out, when 
the temple treasury was inspected and examined by the officials. 
The king ordered to collect the total value of the thefted items 
from the culprits. While the total value had been calculated as 540 
Kasu, one among the three culprits called Pandan Kumarasimy 
unable to pay his portion of the amount. So he decided to pay from 
the sale of his worshipping right of 416 days in every month in the 
temple of Tatakeésvara So he prayed to the Mahéswaras to receive 
the money to set right the amount, which he had to pay. 


Rajarajachola II - regnal year lost - 124 century A.D. Records a 
grant of land by a large number of individuals for laying out a road 


174 


25/2014 


26/2014 


27/2014 


28/2014 


29/2014 


30/2014 


called Rajagambiran Thiruvidhi through which the deity of the 
Thiruttadakai Isvaramudaiya Mahidéva temple of Thiruppananthal 
had to be taken in procession to the river Kollidam for sacred bath 
on festive occassions. On both sides of the road 750 coconut trees 
were to be planted and protected to derive income from them to 
spent towards lights and other expenditures in the temple. 


Malligarjuna Maharaya - Saka 1369 -1447 A.D. Badly damaged and 
unfinished. Registers a gift of land, free of taxes for a service 
called Angarangabhoga to the temple. Karambichchetty Narayana 
Bhattar, native of a chaturvédimangalam of Idavaipparru. 
Thiruppananthal was listed as a Taniyur in Seyanga nallirpparru in 
Manni-nadu, a sub-division of Virudharaja bhayankara valanadu. 


Rajarajachola 11 - 184 Regnal year - 1164 A.D. Registers a sale of 
land to a certain Kungiliyakkalaiyar alias Aliyaviratankondar Thainum 
Piriyathar for one thousand Kasu ty an individual called Sénthan 
Kiittaduvan alias Rajaraja vangara muttaraiyan, who had Pallikkani 
in the Pennigadam alias Mudikondachola chaturvédi-mangalam, a 
brahmadéya and a Taniyur in Vadagarai - Virudharaja bhayankara 
valanidu. 


Vijayanagara king - name list - Saka 1366 - 1444 A.D. Badly 
damaged and unfinished. Seems to the sale of two villages to the 
temple for some hundred of Varahan and rested in the temple 
treasury. 


Rajarajachola III - 3" regnal year - 1218 A.D. Seems to the order 
of the king to the officials to the gift of land as tax free for 
conducting regular worship to the deity of Thiru Ajanisvaramudaiyar 
temple, on the request made by some persons that the gift of land 
would be given as it has been made by in earlier days. 


Kulottungachola II - 12” century A.D. First few lines and some 
letters of each line are damaged. Gift of some land with tax-free to 
the temple of Ajanisvaramudaiyar and also sixty Kasu for making 
Jewells [to the deity of the temple]. Refers the 15” Regnal year of 
Vikramacholadéva. 


Kulottungachola III - 8® regnal year - 1185 A.D. Built in at the 
beginning. Gift of land, exempted from tax for offerings to the 


175 


31/2014 


32/2014 


33/2014 


34/2014 


35/2014 


36/2014 


37/2014 


images of Thirukkadavir Kungiliyakkalaiya Nayanar and other Saiva 
devotees set up in the temple at Thiruppananthal by a person 
bearing the same name [See No. 14] 


Kulottungachola III - 94 regnal year 1187 A.D. Few lines are lost 
at the end. Records a gift of land to the Adichandésvaradéva 
kanmins of the Amman temple called Thirukkamakkottamudaiya 
Nachchiyar in the Thiruttadakai isvaramudaiyar temple, as danmadana 
by the assembly of this village Thiruppananthal. 


Kulottungachola III - 9% regnal year - 1187 A.D. Badly damaged. 
Registers the gift of four cows for bathing the god Mahadeva daily 
with Panchagavya in the temple of Thiruppananthal [See No. 22]. 


Jatavarman Sundara Pandya - year lost - 13" century A.D. Built 
in at the end. Records the gift of 100 Kuli of land as 
Thirunamattukkani for the expenditure of the food-offerings, Sandal 
paste, oil for lamp, and the persons who bear Sripatham in the 
festival days of the Nachchiyar temple in the Thiruttadakai 
isvaramudaiya niyanar, to the Adichandésvaradévi by the assembly 
of the village. Grooves and flower garden were also existed in the 
above said land. 


Veerapandyadéva - [2]5"" regnal year - 1278 A.D. Records a gift of 
312 Kuli of land to the Thiruttadakai isvaramudaiyar temple by the 
residents of the village after purchasing it from the village assembly. 


Kulasékhara Pandya II - 2" regnal year - 1237 A.D. Built in at the 
beginning. Registers a sale of 2500 Kuli of land to the temple at 
Thiruppananthal, by the assembly of the same village, which was 
owned by them as Brahmadéya in Manni-nadu, a sub-division of 
Vadakarai - Virudharaja bhayankara valanidu. 

Kulottungachola III - 9% regnal year - 1186 A.D. Built in at the 
beginning and other portions are damaged. Records the gift of 
money and cows for the bathing ceremony with Pancha-gavya to 
the deity of the temple in Manni-nadu, a sub-division of Virudharija 
bhayankara-valanidu. 

Vijayanagara King Immadi ......... - Saka 1369 - 1447 A.D. Some 
words are damaged. Gift of land for celebrating the festivals of 


176 


38/2014 


39/2014 


40/2014 


41/2014 


42/2014 


Margali Thiruvadirai and Thiruveluchchi in the temple at 
Thiruppananthal. The land was situated in the place called Idavai 
alias Pandyanai Venkandacholach-chaturvédimangalam. 
Vikramachola - 94 regnal year - 1126 A.D. Records the order of 
Mukkokilanadigal a queen of Vikramachola, regarding the using of 
water of the tank called Irunirruppathinaruvan-kulam without mis 
using, dug in the village by certain Thiruvaiyaru-Dévan alias 
Rajéndrachola-Pallavaraiyan, a chief of Vélur. 

Kulottungachola I - 11% regnal Year - 1181 A.D. Records an 
agreement made by two Sivabrahmanas of the temple of Thiru 
Ajanisvaramudaiyar to burn two perpetual lamp, for the money five 
Kasu received by them from two shepherds of the village. 


Very badly damaged bit inscription. In Characters of about 12" 
Century A.D. 


Chola - 12% Century A.D. characters. States that an individual 
called Anbarkkaraisu - Marudamanikkam alias Villavarajan of Venkur 
who consecreated the image of Dévi [in the temple]. 


Damaged. Seems to the installation of the Pillar on which the 
inscription is engraved. 


Thiruppurambiyam 


Summaries of thirty seven inscriptions of  Sakshinathar temple at 
Thiruppurambiyam in Kumbakonam taluk and Tanjavur District are given 
here. All the records are in Tamil language and script, few words are written 
with Grantha words. Kings name, Regnal year and Historical year are given 


with it. 
43/2014 


On the North wall of the Central shrine - Tamil - Rajendra Chola I - 
16% regnal year - 1030 A.D. Records the acceptance given by the 
oil merchants called Sankarapadiyar, who received 50 Kasu from 
the temple officials called Devakanmins, which was deposited in 
temple treasury, to burn five lamps in early morning and another 
five lamps in mid-day in the temple of Agasthisvaramudaiyar at 
Tiruppurambiyam by Venkadan Kudithanki a native of Nerkuppai. 
Also stated that the same oil merchants take the responsibility to 
burn five lamps in the night to the deity of the temple after 
receiving 15 Kasu from Pachcha-nattin. Mentions that they were 
residing in a street called Virayakkalip-Peruntheru. 


177 


44/2014 


45/2014 


46/2014 


47/2014 


48/2014 


49/2014 


Same Place - Tamil - Rajéndra Chola I - regnal year lost - 116 
Century A.D. Badly damaged. Begins with the eulogy of the king. 
The subject portion of the record is damaged. 

On the North wall of the same shrine - Tamil - Chola king 
Rajakésarivarman - 7” regnal year - 9” century A.D. Records a gift 
of two-ma of land for burning a perpetual lamp to the deity of 
Tiruppurambiyamudaiyar at Tiruppurambiyam, a dévadina village, 
which was seperated from Andarrukkurram by Savinti Kumaran 
Maidévan of Idaiyarrukkudi in Vanavan midevich-chaturvédi 
mangalam, a brahmadéya in Innambarnadu on the Northern bank. 
Also stated that the temple authorities named Dévakanmins theirself 
have taken the charge to do so. 


On the North wall of the same shrine - Tamil - Rajéndrachola I - 
23" regnal year - 1035 A.D. Registers the gift of money by a 
woman servant who was working in a regim called Ilankésvara- 
kulakalath theritija vélam for providing offerings and worship to 
the images of Adal-vallin and Uma-Paraméshvari, set up in the 
temple of Tiruppurambiyam in Andarrukkurram, a sub-division of 
Rajéndrasinga valanidu. 


On the same wall - Tamil - Rajadhirajadéva I - Regnal year lost - 
11” century A.D. The first and last portions are built in. Badly 
damaged. Prasasthi portion alone is seen. 


On the West wall of the same shrine - Tamil - Rajarajachola I - 
25h regnal year - 1010 A.D. Records a gift of money by a woman 
named Oliyappagai Pasuvati, wife of Aranathi Manni of Posanappidi, 
a Vellala, residing in Pirambil Nagaram who have had the Kani 
right in the Tiruppurambiyamudaiyar temple for burning a perpetual 
lamp in the temple. The expenditure of half of the lamp to be 
received from Maran - Munnurruvabhattan, and another half from 
the descendants from the woman mentioned above. 


On the same wall - Tamil - Rajarajachola I - 84 regnal year - 995 A.D. 
Records a sale of some waste lands including Vannarachchéri and 
Paraichchéri to Tetrri-Vaikivadigal alias Vinavan Miivénda velan, 
a cheif of Punganir in Purakkiliyir-nidu of Southern bank by the 


178 


50/2014 


51/2014 


52/2014 


53/2014 


54/2014 


55/2014 


56/2014 


Assembly of Tiruppurambiyam. It is said that the Miivénda vélin 
had to maintained a perpetual lamp with refining the land to fit for 
cultivation. 


On the same wall - Tamil - Rajéndrachola I - regnal year lost - 11 
century A.D. Built in at the beginning and end. Begins with the 
historical introduction of the king. Apruptly stops. 


On the same wall - Tamil - Kopparakésarivarman - 10” regnal year 
- 10% century A.D. Registers the gift of two - makkani of land in 
Vanavan madévich-chaturvédimangalam, a bramadéya in Innambar- 
nidu, for burning a lamp in the temple of  Adittésvaramudaiyar at 
Tiruppurambiyam, a dévadana, seperated from Andarru-kkurram on 
the Northern-bank. 


On the same wall - Tamil - Rajarajachola I - 8® regnal year -993 
A.D. Records a gift of 150 Kalam of paddy to the temple for 
burning five perpetual lamps by Tetrri - VaigAvadigal alias Vanavan 
Miivénda vélan, the chief of Pungantr in Tenkarai Purakkiliyur- 
nadu. This gift of lamps were given on behalf of the family 
members of the donor. 


On the South wall of the same shrine, Rajarajachola I - 3" egnal 
year - 988 A.D. Records the gift of Silver-pot by Sembiyan 
Maidéeviyar wife of Gandaratittadévar and mother of Srigandan 
Madurantakadévan alias Sri Uttamacholadéva, on behalf of her son 
to the god at Tiruppurambiyam. A weighing rod called Viraiyakkali 
is mentioned. 


On the same place. Kovirajakésaripanmar - 6" regnal year - 107 
century A.D. Very badly damaged. Mentions the merchantile guild 
Tisaiyayirattainniirruvar. 


On the same place - 10" century A.D. characters. Very badly 
damaged. Seems to be a gift for maintainig a perpetual lamp in the 
temple. 


On the same place - Parintaka chola I - 1[0]" regnal year - 91[5] 
A.D. Very badly damaged. Seems to be the gift to burn a perpetual 
lamp in the temple. 


179 


57/2014 


58/2014 


59/2014 


60/2014 


61/2014 


62/2014 


63/2014 


On the same wall of the same shrine - Tamil - 104 century A.D. 
characters. Registers the gift of land at Korrangudi to bum a 
perpetual lamp in the temple of Tiruppurambiyam by a women 
named Karndan Madévi. The first portion of the record is lost. 


On the same wall of the same shrine - Tamil - Parantaka chola I 
15% regnal year - 921 A.D. Records the gift of Ninety sheep 
for burning a perpetual lamp in the temple of Tiruppurambiya- 
mudaiyar by the country shepherds. Trivédi Séndan received the 


‘sheep and gave the acceptance to burn the lamp. 


On the same wall of the same shrine - Tamil - Parantaka chola I 
- 14h Regnal year - 920 A.D. Registers the gift of 27 cows to burn 
a perpetual lamp and a person called Nakkan Daman was given the 
charge of giving the ghee daily to burn the lamp. 


On the same wall of the same shrine - Tamil - Parakesarivarman 
- 10% regnal year - 10” Century A.D. Registers an agreement - 
made by certain Kausigan Vikkiramadittan to provide ghee daily to 
the temple after receiving 45 sheep to burn 2 lamp from the donor 
Nakkan Tholan, a shepherd in this village. 


On the same wall of the same shrine - Tamil - Parantaka chola I 
- 21° regnal year - 927 A.D. Records the gift of 90 sheep to burn 
a perpetual lamp to the deity of Thiruppurambiyamudaiyar by the 
country shepherds and it was accepted to maintain and provide 
ghee to the temple by Thalaiyan Madevan. 


On the same wall of the same shrine - Tamil - Parantaka chola I 
- regnal year lost - 10” century A.D. Registers the gift of 30 sheep 
for a perpetual lamp to the deity of Tiruppurambiyamudaiyar by the 
country shepherds, and a person named Marapagai who took the 
charge of it to provide ghee to the temple. 


On the same wall of the same shrine - Tamil - Rajarajachola I - 
104 regnal year - 995 A.D. Records the gift of gold for a twilight 
to the Parivaradévatas, consecrated in the temple of Tiruppurambiya- 
ஜெ. Earlier to it the taxes Andhariyam and Pidaligai donated to 
the same purpose. It is also said that after the expenditure of 
burning lamp the rest of the income would be deposited to the 


180 


64/2014 


65/2014 


66/2014 


67/2014 


68/2014 


69/2014 


70/2014 


71/2014 


temple-treasury. 


On the same wall of the same shrine - Tamil - Rajarajachola I - 
regnal year lost - 10” Century A.D. Badly damaged inscription. 
Seems to be the gift of twilight and the celebration of Panguni - 
Uttiram day in the temple. 


Or the same wall of the same shrine - Tamil - Rajarajachola I - 
[12]4 regnal year - [997] A.D. Very badly damaged record. Registers 
the gift of garlands to the deity of Tiruppurambiyamudaiyar by a 
Vélan of Kalakkudi. 


On the same wall of the same shrine - Tamil - Parakésarivarman 
- regnal year lost - 104 century A.D. Very badly damaged. Mentions 
Potters, Formers who refining the lands etc., 


On the same wall of the same shrine - Tamil - Rajarajachola I - 
[10]4 regnal year - 995 A.D. Badly damaged. This inscription 
contains the historical introduction of the King. Seems to the gift 
of money for the lamp by Malavaraigal to Sri Koiludaiyar ie. the 
temple authorities. 


On the same wall of the same shrine - Tamil - 10” century A.D. 
characters. Very badly damaged inscription. Records the gift for a 
perpetual lamp to the deity of the Tiruppurambiyam. 


On the same wall of the same shrine - Tamil - Rajarajachola III - 
9h regnal year - 1225 A.D. Registers the sale of lands for 40,000 
Kasu by the temple accountants, those who had the Kani right in 
the temple for the payment of fine due to the misappropriation of 
money which was find out at the inspection. 


On the same wall of the same shrine - Tamil - Rajarajachola I - 
[16]4 regnal year - [1001] A.D. Records the donation of land for 
two perpetual lamps to the Pallikkattil of the god Adavallan and 
Goddess Udaiyapirattiyar by the Valanjiyar in this village. 


On the same wall of the same shrine - Tamil - Rajarajachola I - 
ஓம்‌ regnal year - 994 A.D. Registers an order of the Vanavan 
Miivénda vélin an officer for making some ornaments, and utensils 
to the deity from the excess gold which was accumulated from the 


181 


72/2014 


73/2014 


74/2014 


75/2014 


76/2014 


77/2014 


தார்‌ to the 91 regnal year of the King, in the temple treasury when 
he made the inspection in the temple. 


On the same wall of the same shrine - Tamil - Rajarajachola I - 
[16]” regnal year - [1001] A.D. Refers a donation made by a 
shepherd for a perpetual lamp to the deity Mahadéva in the temple 
of Tiruppurambiyamudaiyar. Last few lines are lost. 


On the same wall of the same shrine - Tamil - Adittakarikala - 47 
regnal year - 964 A.D. Records a gift of flower garden to the 
Mahadeva of Tiruppurambiyam by Irumadi chola Anukkar, and a 
gift of land as Nandavanappuram for maintaining the flower garden 
after being purchased it by an arbitrator of Vanavanmadevich- 
chaturvédimangalam. Last few lines are lost. 


On the same wall of the same shrine - Tamil - Kulottuigachola I - 
43" regnal year - 1113 A.D. Built in at the end. Records a gift of 
paddy for the food-offerings to the deity and the worshippers 
(Adiyar) by two Vellalas named Arival - Tayan and Siruttondan of 
Tiruvellarai nalltir, a Southern hamlet of Sri Parantakach- 
chaturvédimangalam. 


On the same wall of the same shrine - Tamil - Ko-Rajakésarivarman 
(Adityachola 1) - 7” regnal year - 878 A.D. Records the gift of 90 
sheep to burn a perpetual lamp daily to the deity of the temple of 
Tiruppurambiyamudaiyar by Samanayagan dévan, one among the 
Irumadichola-Anukkar. 


On the same wall of the same shrine - Tamil - Ko-Rajakesarivarman 
- [15]" regnal year - 922 A.D. Records the gift of 90 sheep to burn 
a perpetual lamp daily to the deity of the temple 
Tiruppurambiyamudaiyar by Pallavappéraraiyar Virasikamanip- 
Pallavaraiyar. 


On the North wall of the same shrine - Tamil - Koparakesarivarman 
- 12h regnal year - 919 A.D. Records a gift of 45 sheep for 
burning a perpetual lamp before the image of Adittagaramudaiyar 
(Surya) by a shepherd named Tayan-Sattan of Innambar by the 
gracious order of the deity in Tiruppurambiyamudaiyar temple. 


182 


78/2014 


79/2014 


On the South wall of the same shrine - Tamil - Ko- 
Rajakésarivarman - 5® regnal year - 876 A.D. Registers a gift of 90 
sheep to burn a perpetual lamp in Tiruppurambiyamudaiyar temple 
by a shepherd (Perumanradi) residing in Kiivattu. Among 90 sheep 
12 sheep were substituted for the death by an another shepherd. 
This lamp was accepted to burn by the two with each half of it. 


Records the gift of six Kalarju of gold to provide for the daily 
supply of ghee for half a lamp in the temple of Bhattalakar at 
Thiruppurambiyamudaiyar by a vellala of the village named 
Desakkurai Aranidhi. Two individuals accepted the gold to burn the 
lamp. 


Thirumeyninam 


Summaries of twenty four inscriptions of Gfianaparaméshwarar temple 
at Thirumeyfiinam in Kumbakonam taluk and Tafijivtir District are given 
here. All the records are in Tamil language and script, few words are written 
with Grantha words. Kings name, Regnal year and Historical year are given 


with it. 
80/2014 


81/2014 


82/2014 


83/2014 


On the North wall of the Ardhamandapa in the temple. 12-13% 
century A.D. characters. Fragments. Seems to the sale of land to 
the temple. 


On the same wall. Rajakésarivarman (Aditya chola I) - 274 regnal 
year - 873 A.D. Records that the assembly of Nalur sold the right 
of collecting the tax called Ankadik-kuli from the shops, opened in 
the market to th temple of Srimiilattanattu Mahadéva of Tirumeynanam. 
The list of the things which had been sold in the market is also 
given [i.e., weighing, measuring, metered, and betel leaves and 
arrecanut] 


On the same wall. Rajéndrachola I - regnal year lost - 114 Century 
A.D. Fragment. The prasasthi portion of the king alone is seen. 


On the North wall of the central shrine - Rajarajachola I - 24" 
regnal year - 1004 A.D. - Incomplete. Records a gift of land for the 
food-offerings to the deity Sri Raghavadéva in the Tirunarayana 


183 


84/2014 


85/2014 


86/2014 


87/2014 


88/2014 


Vinnagar temple and to the food-offerings. oil bath on Saturdays, 
and a flower-garden to the deity of Tirumayanamudaiya Mahidéva 
temple of this village. The assembly of that village which had met 
at the Rajarajan mandapa in front of Samparishvarattu Mahadeva in 
this village demarkated the boundries of the donated lands. 
Mentioning Sri Simhavishnu Vathi, Suriyadévan Vathi, Rajarajan 
Vaykkal etc., in this record. 


On the same wall. Kulottungachola - 43" regnal year - Damaged 
fragment record. Records the sale of land by the assembly of 
[Nalur] to a resident of VanavanmAdevich-chaturvédimangalam in 
Serruirk-ktirram, a sub-division of Kulottungachola-Valanadu. 


On the west wall of the Central shrine. Vikkiramachola - 3" regnal 
year - 1121 A.D. Damaged. Registers a gift of money for a twi- 
light lamp to the temple of Tirumayainamudaiyar in Naliir alias 
Vanavanmadévich-chaturvédimangalam in Serruir-kkurram which was 
a sub-division of Kulottungachola-Valanidu. The Sivabrahmanas of 
the temple accepted to burn this lamp who received the money 
from the donar. 


On the Pillar of the North side of the Ardhamandapa in the same 
temple. Rajaraja chola I - 23" regnal year - 1008 A.D. Records a 
gift of land of lamp to the deity Vennaik kuttadi Arulukinra Alwar 
i.e., Krishna, in the temple of Tirunarayana Vinnagar of Nalir, a 
brahmadéya of Serrurk-ktirram, which was sub-division of Kshatriya 
Sikhamani-Valanadu., by the assembly of the village after taking 
the decision, which had not at the hall called Gandaradittan. 


On the South side of Ardhamandapa in the same temple - Rajéndra 
chola I - 24" regnal year* -1063 A.D. Built in on both sides 
damaged. Mentions the donation given to food-offerings and 
renovation to the temple. 


* Regnal year given according to ARE. 


On the same wall - Rajéndra chola I - regnal year lost - 114 
century A.D. Fragment. Seems to be a gift made to the temple of 
Brammisvaram udaiyar in Serrurk-kirram. 


184 


89/2014 


90/2014 


91/2014 


92/2014 


93/2014 


94/2014 


95/2014 


On the same wall - Kopparakésarivarman [Uttama chola] - 15% 
regnal year - 985 A.D. This record is damaged and the portion at 
the end is lost. It records the sale of land as tax-free to the temple 
Chandrasékara Perumal at Thirumayinam to provide food-offerings 
to the deity of the temple by the Perunkuri Mahasabha inclusive of 
the Nambis of Nalur, a brahmadéya in Serruirk-kiirram. The original 
owners of the land had not been consequently paying the taxes for 
many years to several kings. Due to the non payment of the taxes, 
the assembly took the charge and paid regularly. Then the assembly 
take the decision about the sale of land to the temple when the 
meeting held in the Sattimurram of the Sambarésvara temple at Nalur. 


On the same wall - In characters of about 114 century A.D. 
Fragment. Seems to made tax-free on a land by the assembly after 
receiving twenty Ilakkasu for it. 


On the same wall - Kulottunga chola I - regnal year lost - 11% 
century A.D. Fragment. Records the donation made to burn two 
perpetual lamp in the temple of Tirumayanamudaiya Paramaswaimy 
at Nalur. 


On the same wall - 11* century A.D. characters. Fragment. Seems 
to be a sale of land to the temple. 


On the West wall of the central shrine of the same temple. In 
characters of about 114 century A.D. Fragment. Seems to the gift 
of land for food-offerings to the deity of the temple. 


On the West and South wall of the central shrine of the same 
temple. Parakésarivarman [Parantakachola] - 6” regnal year - 913 
A.D. Registers a sale of land as tax-free by the assembly of this 
village to the Karkadisvarattu Perumil temple of the same place. 
Mentions Mahamattirar land and Chittirakidattu dévar land as the 
boundaries of the above said land. 


On the South wall of the Mahamandapa in the same Temple - 
Rajéndra chola 1 - regnal year lost - 114 century A.D. Fragment. 
Seems to record a gift to the temple of Tirumayanamudaiyar at 
Naliir. 


185 


96/2014 


97/2014 


98/2014 


99/2014 


100/2014 


101/2014 


102/2014 


On the same wall - 114 century A.D. characters. Records a gift 
made by a lady called Tiruvenkattu-Nangai to burn the twilight in 
the temple. The Sivabrahmanas of the temple accepted to burn this 
lamps. 


On the North wall of the central-shrine of the same temple. Some 
scripts are damaged. Records a gift of land called ‘Kamugampaththi’ 
[Areca-garden] to the Samparisvarattup-perumanadigal at Nalir a 
brahmadéya in Serrirk-kurram by Kaviniyan Tayan Sédan. 


On the West wall of the central-shrine in the same temple. 
Rajakésarivarman - ரர்‌ regnal year. Registers the gift of land as tax- 
free for the food-offerings to the deity at the mid-night service of 
the temple in this village by the assembly of Palaiya SembiyanmAdévi 
chaturvédimangalam, a brahmadéya on the southern bank [of the 
river Kaveri] 


On the North wall of the central shrine in the same temple. Badly 
damaged. States that the assembly of Nalir made tax-free on a 
temple land, instead of receiving some Ilakkasu from the authorities 
of Samparisvarattup-perumanadigal temple at Naluir. 


On the same wall - Rajakésarivarman - 15” regnal year. Registers 
a gift of 12 Ilakkasu to burn 12 lamps in the temple of 
Tirumayinamudaiyar by a merchant of this village named Naranan 
Soladigal alias Tirunavukkaraiyan. Some persons who belonged to 
the Srikoil of Nalir a brahmadéya in Serrurk-ktrram received the 
donation and accepted to burn without fail. Also gave the assurance 
to pay matichidi pon [gold] as fine in every day if they would 
have failed to do so. 


On the West wall of the central shrine in the same temple. 
Parakésarivarman [Uttama cholan] - 154 regnal year - 985 A.D. 
Records the sale of land with exemption of tax for thirteen 
[Palamarapu] Kasu to the Tirumayanattu Paramaswaimi temple of 
this village, by the assembly inclusive of Nambimar of Nalir, a 
brahmadéeya in Serrirk-kirram. 


On the North of the same place. Parakésarivarman [Uttama cholan] 
- 16” regnal year - 987 A.D. Damaged and built in at the end. It 


186 


103/2014 


records the sale with exemption of taxes of an Areca-garden for 40 
Kalantju of gold and of a wet land for 13 Kalatju by the 
Mahasabha of Arurchchéri, a brahmadéya in Tirunaraiyur-nadu to 
the temple of Tirumayanattu dévar at Nalur. Among the boundaries 
of this Areca garden, mentioned an another Areca-garden belonging 
to the temple of Samparésvarar of this village. 


On the West wall of the central shrine in the same temple. 
Kopparakésarivarman [Parantaka chola] - regnal year lost - 10% 
century A.D. Few lines at the end being buried under the ground. 
Registers a sale of 521 Kuli of land with tax-free by the menbers 
of Mahasabha including the Battapperumakkal of Naliir. a 
brahmadéya in Serriirk-kirram. for five Kalatju of gold to a 
merchant of this village called Naranan Taththan, who endowed the 
same after purchase to the temple of Tirumayana déva. Among the 
boundaries of the land are mentioned those belonging to the temple 
of Tirupparkadal Dévar and Bhitariyar. 


ஓஷ்டு 


187 


நிழற்படங்கள்‌ 


189 


ரயி - ம்மா 


2222௮) லு 3, ல்‌ ட்டு 0 8. 


(2-ரஒலா)) ௫-௫ முல ரரிய2ற ராமு எ[ம - ச மாமத 


190 


திருப்புறம்பியம்‌ - முதலாம்‌ ஆதித்த 
சோழன்‌ 5-ஆவது ஆட்சியாண்டுக்‌ 
கல்வெட்டு (பக்கம்‌-131) 


திருப்புறம்பியம்‌ - முதலாம்‌ பராந்தக 
சோழன்‌ 14-ஆவது ஆட்சியாண்டுக்‌ 
கல்வெட்டு (பக்கம்‌-108) 


191 


க 


திருமெய்ஞானம்‌ - முதலாம்‌ ஆகித்தசோழன்‌ 
2-ஆவது ஆட்சியாண்டுக்‌ கல்வெட்டு (பக்கம்‌-135) 


7 தற்ப்‌ட/ ஆறது 3 அதி i 
க அதம பட. 


திருமெய்ஞானம்‌ - முதலாம்‌ பராந்தக சோழன்‌ 
6-ஆவது ஆட்சியாண்டுக்‌ கல்வெட்டு (பக்கம்‌-154) 


192 


(84-7௫) (9 ரம ஓடு மயா 146 [7-0 மரிய க - ரமப 


193 


> 


, திருந்துதேவன்குடி 


ட டர்‌ ன ப ்‌ ட்ட தது 


புடைப்புச்சிற்பங்கள்‌ - செஞ்சடையப்பர்‌ கோயில்‌, திருப்பனந்தாள்‌ 


194 


சரஸ்வதி - செஞ்சடையப்பர்‌ கோயில்‌, 
திருப்பனந்தாள்‌ 


கஜசம்ஹாரமூர்த்தி - 
செஞ்சடையப்பர்‌ கோயில்‌, 
திருப்பனந்தாள்‌ 


135 


நுழைவுவாயில்‌ - 
செஞ்சடையப்பர்‌ கோயில்‌, 
திருப்பனந்தாள்‌ 


ஞானபரமேஸ்வரர்‌ கோயில்‌ - 
திருமெய்ஞானம்‌ 


196 


நால்வர்‌ - சாட்சிநாதர்‌ கோயில்‌, திருப்புறம்பியம்‌ 


197 


அகத்தியர்‌ -சாட்சிநாதர்‌ கோயில்‌, 
திருப்புறம்பியம்‌ 


கங்காளமூர்த்தி - 
சாட்சிநாதர்‌ கோயில்‌, திருப்புறம்பியம்‌ 


இராவணன்‌ வாகனம்‌ - சாட்சிநாதர்‌ கோயில்‌, 
திருப்புறம்பியம்‌ 


198 


சொல்லடைவு 


சொல்‌ பக்கம்‌/வரி 
அ 
அகில்‌ 163/9 
அங்கரங்கபோகக்கட்டளை 46/5 
அங்கவரங்கபோகம்‌ 70/7 
அங்காடிக்கூலி 135/4 
அங்கி சித்தர்‌ 43/10,13 
அண்டாட்டுக்கூற்றம்‌ 86/10, 92/3,4, 
94/1, 98/5,6 
100/2, 
அதிகாரம்‌ கங்கைகொண்ட 
வேளான்‌ 50/17 
அந்தராயம்‌ 112/6 
அந்தரி வாய்க்கால்‌ 123/3 
அந்தியம்பொழுது 163/8 
அபரபக்ஷம்‌ 141/9 
அம்பலம்‌ 144/26 
அம்பலத்தமுது 43/13 
அம்பபுத்தமுது 42/7 
அர்த்தயாமம்‌ 159/4 
அர்த்தயாமத்து திருஅமிர்து 25/11,12 
அரிசி 153/10, 155/53 
அருமொழிதேவ வளநாடு 29/70 
அருமொழிதேவ வாய்க்கால்‌ 133/1 
அரையன்‌ திருச்சிற்றம்பல 
முடையாநாரானன்‌ 30,31,/ 86,87 
அழகிய சோழப்‌ பிரமராயன்‌ 59/10 
அழகிய சோழ மூவேந்த 
வேளார்‌ 30/85 
அழகிய மணவாளப்பெருமாள்‌ 51/3 
அழியாவிரதம்‌ 49/11 
அன்றாடு நற்காசு 142/21 
அஷ்டபரிவரம்‌ 121/7 
அஷ்டபரிவாரம்‌ எடுப்பித்தல்‌ 112/4 
ஆ 
ஆட்டை (இய்யாட்டை) 138/2 


ஆடு 


107/8,130/11,12 
132/10 


சொல்‌ பக்கம்‌/வரி 
ஆதிசண்டேஸ்வரதேவர்‌ 54/5, 57/5 
63/2, 65/5, 
68/7 

ஆதிசண்டேஸ்வரதேவர்க்கு 

விற்றுக்குடுத்தேன்‌ 38/38, 57/5 
ஆர்மார்த்தமாகப்‌ பூஜை 58/2 
ஆராச்சி 124/1 
ஆரூர்ச்சேரி 166/1 
ஆவணம்‌ 101/20 
ஆவின்கன்று 62/8 
ஆறிடுபடுகை 166/1 

இ 

இக்கோயில்த்‌ திங்கள்‌ 

வட்டத்து உடைய 38/38 
இசைவு தீட்டு 62/5,8, 
இசைவுத்‌ தீட்டு 122/13 
இடவைவாய்க்கால்‌ 27/12 
இடவைபற்று மாணிக்கப்பத்து 70/7 
இடவையான பாண்டியன்‌ 69/4 
இராசராச வாய்க்கால்‌ 67/2 
இராசாதிராச வாய்க்கால்‌ 64/2 
இராஜேந்திரசிங்க வளநாடு 9273 
இராஜேந்திர சோழன்‌ 25/5 
இராஜேந்திரசோழநல்லூர்‌ 62/6 
இடைக்காசு 164/1 
இடையாற்றுக்குடி 86/7,8 
இரவை ஸந்தி விளக்கு 113/8,9 
இலக்கணஞ்செய்து 159/2,3 


இலங்கேசுவர குலகாலத்‌ 
தெரிஞ்ச வேளத்துப்‌ பெண்‌ 88/7,8 
இவ்வூர்‌ மத்யஸ்தன்‌ 
நெட்டுருவன்‌ 39/5 
இறை இறுத்துப்‌ போந்த நிலம்‌ 149/7,8 


இறைகாவல்‌ 89/22 
இறையிலி 54/5, 55/8, 
57/5 
இன்னம்பர்‌ நாடு 7/4, 10/4 
இஸ்வர கரத்து 22/10 


199 


உச்சியம்‌ 

உடன்கூட்டத்து 

உத்தமசோழதேவர்‌ 

உதகபூர்வம்‌ 

உபாத்தியார்‌ 

உபையம்‌ 

உய்யக்கொண்டான்‌ 

உய்யக்கொண்டான்பட்டன்‌ 

உலகுடையாளோடும்‌ 

உலகுய்யக்‌ காணியாளன்‌ 
தேவர்‌ 

உழவடை 


பக்கம்‌,/வரி 


150/8, 160/1, 
163/7 


81/58 

30/72 

102/2 
87/30,31 
59/7 

70/6, 142/28 
44/14,15 


ஊர்க்கல்லால்‌ கொண்ட பொன்‌ 167/1 


ஊர்க்குளத்தின்‌ கிழக்கு 
ஊர்‌ நத்தம்‌ 
ஊரொழுகை 

ஊற்குளம்‌ 


எண்ணையட்டி 

ஏ 
ஏழரை நாழிகைப்பொழுது 

2 
ஐஞ்னூற்றுவர்‌ 

ஒ 
ஒப்பிட்டுப்‌ புகுந்த கேள்வி 


வரியில்‌ இட்டுக்‌ கொள்க 
ஒலோகமாதேவிவதி 


25/15,16 
66/2 
164/2 
65/3 


163/9 


163/8,9 


167/2 


29/69 
140/2 


சொல்‌ பக்கம்‌,/வரி 
ஒழுக்கை 164/2, 
ஒற்றி கொண்டார்‌ 163/15 
க 
கங்கைகொண்ட சோழ 
நல்லூர்‌ 16/9,10 


கங்கைகொண்ட சோளீஸ்வர 


முடையார்‌ 
கடாரம்‌ கொண்ட 


16/11, 17/23 


சோழவரையன்‌ 17/22 


கடாரங்கொண்ட சோழ 


மூவேந்தர்‌ வேளாரும்‌ 31/91 
கடைத்தெரு 135/4 
கண்ணாறு 41/3 
கண்டன்‌ மாதேவி 106/4 
கணக்குக்காணியுடையார்‌ 119/1, 120/2 
கமுகந்தோட்டம்‌ 166/1, 167/2 
கரம்பிச்செட்டு 

நாராயணபட்டர்‌ 46/4 
கருத்தந்த பாத்தி 169/7 
கருமாணிக்கத்தாரான 

கங்கை கொண்ட சோழ 
மூவேந்த வேளாளர்‌ 30/71 
கல்லாலிந்த நிறை 102/5,6 
கல்வெட்டி குடுத்தபடி 69/ 
கவிணியந்(ண்‌) 42/9 
கறியமுது 127/2 155/55 
கன்னிநாயறு 120/6 
கா 
காட்டூர்‌ வரதராச பட்டன்‌ 59/9 
காடப்புலி காறாயிலடிகள்‌ 155/33,34 
கார்த்திகைய்‌ நான்று 148/3 
காரக்கியந்‌ வாமனந்‌ 
வெண்ணைக்கூத்தன்‌ 55/2 
காறாயிலாரான கிடாரங்‌ 
கொண்ட மூவேந்த வேளார்‌ 31/88 
கி 
கிடங்கு 149/17 
கிணறு 149/18 


200 


சொல்‌ பக்கம்‌/வரி 
கிழார்க்கூற்றத்து வைய்கூர்ச்‌ 
சேரி 29/62 
கீ 
கீவளூர்‌ இழவந்‌ வேளான்‌ 71/9, 72/11 
கு 
குங்கிலயக்கலை 49/11, 50/15, 
58/2, 59/5 
குசவர்‌ 115/6, 120/3 
குடவாயில்‌ 156/7 
குதிரைச்‌ சேவரகரங்காடி 21/15,16 
குழி 65/4, 66/2, 67/3 
குளக்கரை நிலம்‌ 62/7 
குளமும்‌ கோட்டகமும்‌ 27/6 
குறைவறுப்பு 64/2 
குலோத்துங்க சோழ வளநாடு 140/1, 141/3,4, 
151/2 
கூ 
கூட்டம்‌ குறைவற்றுக்கூடி 148/4 
கூற்றம்‌ 147/7 
கே 
கேரளாந்தகச்‌ சதுர்வேதி 
மங்கலம்‌ 29/64 
கொ 
கொள்ளிடத்திலே தீர்த்தம்‌ 
பிரஸாதிக்க 41/3 
கொள்ளிடமேயேறி 41/4 
கொற்றங்குடி 106/5 
கொற்று 64/2 
கோ 
கோயில்‌ தேவகன்மிகள்‌ 119/1 
கோயிலழிவு 41/5 
கோன்‌ அழகிய பாண்டியன்‌ 
நாரான ராஜராஜ குமணன்‌ 30/73 
கெள 
கெளசிகன்‌ விருஷப 
வாஹனநேன்‌ 37/32, 38/35 


சொல்‌ 


ச 
சங்கரப்பாடியோம்‌ 


சங்ஞையாதநம்‌ 
சண்டேஸ்வரபட்டன்‌ 
சதிரம்‌ 
சந்ராதி 
சந்திர[சேக]ரவாய்க்கால்‌ 
சந்திராபரணன்‌ 
சந்திவிளக்கு 
சநி எண்ணைக்காப்பு 
சநிக்கிழமை 
சக்திமுற்றம்‌ 
சதிரம்‌ 
சதுக்குநீர்‌ பாயப்‌ 

ள்‌ பெறுவதாகவும்‌ 
சடையாயும்‌ 
சம்பரேஸ்வரத்து 


சர 
சாஸ்வதிகம்‌ 
சாவாமூவாப்‌ பேராடு 


சி 

சிங்கபிரான்‌ பட்டர்‌ 

சிங்க நாயறு 

சிவசோகி 

சிவத்துரோகம்‌ 

சிவன்நாரான்‌ விக்கிரம 
கேசரி 

சிலவோலை 

சிறுகாலை 

சிறுநாலூர்ச்‌ சக்கரபாணி 


சீ 


சீகாரியம்‌ செய்வான்‌ 

சீபண்டாரம்‌ 

சீதொக்கமங்கலத்து 
நாராயண பட்டர்‌ 


சு 


சுடுகாடு 
சுந்தரசோழப்‌ பல்லவராயர்‌ 


201 


பக்கம்‌/வரி 


81/65, 69,81,82, 


155/44,46 
136/10 
148/3, 158/1,2 


140/2 
129/11,12 


119/2, 121/8 


89/31 
50/14 
81/57 
87/31 


119/1 
7/45 


31/88 


62/6,7 
31/91 


சொல்‌ 


சுந்தரசோழ வாய்க்கால்‌ 


சுப்பிரமண்ணியன்‌ 


செங்கல்கள்‌ 
செம்பியன்‌ 


செ 


செட்டறைச்‌ சிங்க நாராயண 


செல ஒலை 


பட்டர்‌ 


செம்பியன்‌ மாதேவியார்‌ 
செம்பியன்‌ சிறுதாவூர்‌ 


செற்றூர்கூற்றம்‌ 


சே 


சேநாபதிகள்‌ பல்லவராஜர்‌ 


சேரமாந்தோழந்‌(ன்‌) 


சோழகங்க மூவேந்த வேளார்‌ 


சோழமாதேவி 
சோழநல்லூர்‌ 


தச்சனூர்‌ உடையார்‌ 


சோ 


த 


விளக்கனார்‌ 


தண்ணீரமுது 
தநியூர்‌ 
தபஸியர்‌ 
தயிரமுது 
தலைமாறு 


தன்மதானப்‌ பிரமாணம்‌ 


தனிப்புருஷராயும்‌ 


தானப்பிரமாணம்‌ 


திங்கள்க்கிழமை 


திடல்கல்லித்திரித்தி 


தா 


தி 


பக்கம்‌/வரி 
62/5 
43/10 


121/8 
31/89 


31/88 

52/5 

102/3 

27/11 

138/2, 140/1, 
141/4,144/24,25 


36/20 
41/3 


30/85 
18/18,19 
17/21,22 


30/85 
124/2 
49/10 
120/2 
127/2 
16/8 
62/5,8 
136/11 


58/2 


148/3 
94/4 


சொல்‌ 


திருஅமுதரிசி 
திருக்கடவூர்க்‌ குங்கிலியக்‌ 


பக்கம்‌/வரி 
127/2 


கலையர்‌ 58/2 


திருக்கற்கடிஸ்வரத்துப்‌ 


பெருமாள்‌ 154/9,10 


திருக்காமக்கோட்டமுடைய 


பெரிய நாச்சியார்‌ 62/4,8 121/7 


திருச்சித்திரகூடம்‌ 


திருச்சிற்றம்பலமுடையான்‌ 
திருச்சுற்றுமாளிகை 
திருநந்தாவிளக்கு 
திருநொந்தாவிளக்கு 


திருநாமத்துக்காணி 
திருப்பள்ளிக்கட்டில்‌ 
திருப்பள்ளித்தாமம்‌ 
திருப்பனந்தாள்‌ வாச்சியன்‌ 
திருப்புறம்பியம்‌ 


திருமஞ்சன நீர்‌ 
திருமண்டபம்‌ 
திருமந்திரஓலை 
திருமயானம்‌ 
திருமயானத்து பரமேஸ்வரர்‌ 
திருமயானமுடையார்‌ 
திருமார்கழித்‌ திருவாதிரை 
திருமாளிகையிலே 
கல்வெட்ட வேணும்‌ 
திருமுகம்‌ 
திருமுற்றம்‌ 
திருநாராயண விண்ணகர 
வெண்ணைக்‌ கூத்தாடி 
திருவமுதுப்புறம்‌ 
திருவலகை எழுதினேன்‌ 
திருவயிறு வாய்த்த 
உடையார்‌ 
திருவமுதுப்புறம்‌ 
திருவாதிரைத்‌ திருநாள்‌ 
திருவாப்பாடி உடையார்‌ 
திருநந்தவநம்‌ 
திருவாப்பாடி உடையார்‌ 
திருவாபரணம்‌ 


202 


149/13 
155/28, 29 


21/19,20 151/5 
22/16,18 
23/19,20 


135/3, 139/6 
163/8 

156/6 

70/8 


120/3 
120/4, 121/9 
101/14 


144/27 
139/4 
95/8,9 


102/3 
145/10 
70/6 


41/3 
41/4 
55/9 


சொல்‌ பக்கம்‌/வரி 
திருவாபரணமும்‌ பரிகல 
பரிச்சின்னமும்‌ 34/2 
திருவாய்‌ மொழிந்தருள்‌ 34/2 
திருவிளக்கெண்ணை 41/5, 64/2 
திருவுலகளந்தேறினன்‌ நிலம்‌ 17/24 
திருவெண்காடுடையான்‌ 44/15, 
திருவெழிச்சி திருநாள்‌ 70/6,9 
திருவெள்ளறைநல்லூர்‌ 127/3 
திருவேட்டுவப்‌ பெருமாள்‌ 59/2 
திருவேங்கடம்‌ ஸூரியதேவன்‌ 56/3 
திருவேட்டை 127/1 
திருவோணடிகள்‌ பட்டர்‌ 140/3 
திருவையாறு தேவன்‌ 72/11,12 
திரைஊர்‌ நாடு 148 
தில்லை நாயகன்‌ 43/13 
தில்லை விடங்க நடராஜன்‌ 
வில்லவராயன்‌ 30/72 
தீ 
தீப்போக்குச்‌ செம்பொன்‌ 169/8 
தீயினும்‌ பிரியாதார்‌ 49/11, 59/4 
தீர்த்தம்‌ பிரஸாதிக்க 41/45 
தீர்த்தம்‌ பிரஸாதிக்க 
எழுந்தருளுகைக்கு 41/2 
தெ 
தெங்கங்கன்று 41/4 
தெண்ணாயம்‌ 57/45 
தென்பிடாகை 127/2 
தொ 
தொண்டைமான்‌ 53/3 
தே 
தேவியை எழுந்தருளிவித்த 
வெண்கூருடையான்‌ 76/1,4 
தோ 
தோட்டம்‌ 69/5 
ந 


சொல்‌ 

நச்சிநர்க்கிநியன்‌ 
நச்சினார்க்கினியான்‌ 
நல்லாற்றூர்‌ நாடு 

௫ 
நாலூர்‌ நம்பி 
நாலூர்‌ பட்டப்‌ பெருமக்கள்‌ 
நாலூர்‌ ஸ்ரீகோயிலுடையான்‌ 
நித்தவினோத வளநாடு 
நியாயநடை வாய்க்கால்‌ 
நீர்‌ பாய்கின்ற 
நீர்‌ நிலம்‌ 
நீலகண்டன்‌ 

நெ 
நெய்‌ 
நெய்யமுது 
நென்மலிநாடு 

ப 
ப்ரதிஷ்டை செய்வித்தல்‌ 
பங்குனி உத்திரத்து நாள்‌ 
பங்குனி திருநாள்‌ 
பஞ்சகவ்யம்‌ 
பண்டாரம்‌ 
பண்டாரஞ்‌ சோதித்த விடத்து 
பணம்‌ 
பணிப்பணியால்‌ பணித்து 
பட்டப்பெருமக்கள்‌ 
பந்தனநல்லூர்‌ உபாத்தியாயர்‌ 


பரகேசரி நல்லூர்‌ உடையான்‌ 
பரஞ்சோதி 


203 


பக்கம்‌/வரி 
59/8 


122/11,12 
95/9 


145/9, 148/2, 
154/5,6 
169/9,10 
162/2 

29/62 

164/2, 168/3, 
169/5 


149/21 
152/9 
43/10 


104/11, 110/4, 
111/3, 118/12 
127/2 
29770 


112/4 

113/7 

127/1 

68/4 

7/5, 89/17, 
113/6, 112/8,9 
36/18, 39/46 
67/4 

148/4, 159/2,4 
136/13 

59/7 

30/71 

42/8 


சொல்‌ 


பரமஸ்வாமி 
பரமேசுர பட்டன்‌ 
பராக்கிரம சோழ மூவேந்த 

வேளானும்‌ 
பரிகல பரிச்சின்னங்கள்‌ 
பலிசை 
பழங்காசு 
பழம்பியருந்‌ தவிர்த்து 
பழம்படி 
பழய ஸ்ரீ செம்பியன்மஹா ... 
பழவரவு 
பழைய வாநவன்‌ 

மாதேவி நிலம்‌ 
பல ராஜாக்கள்‌ 
பள்ளிக்காணி 
பனையூருடையான்‌ 
ப 

பாக்கணங்குடி 
பாக்கு 
பாரதாயந்‌ ஆரா அமுது 
பாலை கூத்தநாரான 


பக்கம்‌,/வரி 


167/1,2 
59/8 


31/96 

35/17, 38/37 
7/2, 10/4, 14/2 
167/1 

17/26 

53/2 

159/1 

163/7 


123/3 
149/7 
49/11 
53/3 


7/3, 10/2 
135/8 
43/12 


வீரராக்கத்‌ மூவேந்த வேளார்‌ 31/89 


பிடலிகை 
பிடாரன்‌ 
பிரம்பில்‌ நகரத்தோம்‌ 


பிரஹ்மதேயம்‌ 

பிரம்மதேயம்‌ 

பிரம்பில்‌ விரையாக்கலி 
பெருந்தெரு 


பிள்ளைகள்‌ மாணிக்கவதி 

பிள்ளையாதவராயர்‌ ஓலை 
y 

புங்கண்ணூர்‌ கிழவன்‌ 


புரவுவரி திணைக்களத்துக்‌ 
கணக்கனும்‌ 


112/6 

16/10 

88/6, 89/34, 
92/6 


49710 


62/5,8 


81/64, 65, 69, 
79, 80, 91, 92 
55/7 

121/9 


94/2,3, 100/3, 
101/19 


சொல்‌ 


புரவுவரி திணைக்கள 
கிரமவித்தன்‌ 
புரவுவரி மங்கலமுடையான்‌ 
இராமற்கிநியான்‌ 
புலியூர்க்கோட்டம்‌ 


புழுதிக்காவு 
புறக்கிளியூர்‌ நாடு 
புறக்கடல்பட்டன்‌ 
புறப்பந்‌ நீரடிக்கோல்‌ 

மூ 
பூசைகொள்கிற நாயன்மார்‌ 
பூர்வபக்ஷம்‌ 

பெ 


பக்கம்‌,/வரி 


32/99 


122/11 
29/67 


149/17 
94/2, 100/3, 
101/18 
70/11 

41/3 


121/8 
120/6 


பெண்ணாகடமாந முடிகொண்ட 


சோழச்சருப்பேதி மங்கலம்‌ 
பெருங்குறிப்‌ பெருமக்கள்‌ 


பெருங்காவிதி 


பெருங்குறி 
பெருவழி 


பாதகம்‌ 


பொற்பூ 
பொன்‌ 


பொ 


பொன்மன்றி இறுப்பித்து 
பொன்மலை ஆளவந்தான்‌ 
ம 

மகாராசநேரி 
மஹாமாத்திரர்‌ 
மஹாசபை 
மஹேந்திர கோட்டூர்‌ 

மத்யஸ்தன்‌ வடுகள்‌ 


31/95,96, 37/31, மஞ்சாடி பொன்‌ 
38/36,40, 39/45, மடத்துக்குளம்‌ 


39/B-4 


மண்ணிக்கு வடகரை 


204 


49/10,11 
136/13,14, 
138/2 

150/9, 154/7,8 
95/12, 101/21, 
126/2 

148/1 

65/3, 67/2 


121/7 

124/2 
54/2,5, 55/9, 
57/45 
136/11 

55/2 


50/12 
154/23 
145/9, 154/6,7 


95/10, 101/20 
163/12,13 
25/17 

41/3 


சொல்‌ 
மண்ணிநாடு 


மண்டலங்காப்பான்‌ 

மணற்குடையான்‌ செட்டி 
பெருமான்‌ 

மத்யஸ்தன்‌ நெட்டூர்‌ 


உடையான்‌ சூரியதேவன்‌ 


மத்யஸ்தன்‌ 
மதுராந்தகப்‌ பிரமராயன்‌ 


மதுராந்தக மூவேந்த வேளார்‌ 


மயானமுடையார்‌ 
மறைக்காடன்‌ சடையனார்‌ 
மன்றாடி 

மா 


மாடலன்‌ 


மாத்தூர்‌ உடையான்‌ நம்பன்‌ 
மாணிக்கம்‌ 


மாலையிட்ட பெருமாள்‌ 


மி 
மிழலை நாடு 


மு 
முக்கோக்கிழானடிகள்‌ 
முட்டிரட்டி எரிப்பதாகவம்‌ 
முத்திப்‌ பட்டர்‌ 
முதுகுன்றன்‌ 
முந்திரிகை 
முப்பது வட்டம்‌ 

மூ 


மூலத்துநாள்‌ 
மூன்று சந்தியம்போது 


மே 
மேல்பிடாகை 
மேலை மண்டபம்‌ 
மேலை மனைப்பாத்தி 


0 


ராஜகம்பீரந்‌ திருவீதி 
ராஜகம்பீரநெந்நநும்‌ திரு] 


நாமத்தால்‌ விட்ட திருவீதி 


பக்கம்‌/வரி 


7/3, 20/6,7, 
41/2, 58/1 
126/2 


98/4,5 


38/36 

155/32 

16/11 

31/92 

151/3 

30/86 

104/9, 107/5, 


155/26,36, 


30/77 
70/11 


17/29, 41/2, 


72/27, 29 
11/163 
31/88 
57/4 
39/B1 
157/4,8 


120/6 


153/8,9, 155/51, 


56, 57 
10/2 


15/4 
133/2 


41/3,4,5 


41/2 


சொல்‌ பக்கம்‌/வரி 
ராஜகேஸரி வதி 87/18, 99/21,22 
ராஜ பிரஹ்ம மஹாராஜனும்‌ 


சோழ சிந்தாமணி) 31/95 
ராஜவல்லப மூவேந்த வேளார்‌ 32/97 


ராஜவிச்சாதிர மூவேந்த 
வேளார்‌ 31/92 
ராஜேந்திர காடவராயர்‌ 31/87 
ராஜேந்திரசோழ பல்லவரையர்‌ 72/13,15 
ராஜேந்திர சிம்ம பெற்றாயர்‌ 30/86 
ராஜேந்திர சிங்க மூவேந்த 
வேளார்‌ 30/86 
ராஜேந்திர சிங்க 
மூவேந்த வேளான்‌ 32/97 
ராஜேந்திர சோழப்‌ பேராறு 49,50/12 
ராஜேந்திர சோழ 
மூவேந்த வேளாளர்‌ 30/78 
ராஜேந்தர விழுப்பரைய 
நெழுத்தினாலும்‌ 29/63 
ராஜராஜநல்லூர்‌ உடையான்‌ 30/73 
ராஜராஜ மூவேந்த வேளார்‌ 36/18 
ராஜராஜ வங்கார முத்தரையன்‌ 50/15,16 
ராஜராஜ பிரஹ்ம்மாராயர்‌ 29/70 
ராசஷிணத்தேவர்‌ 43/13 
ல 
லக்ஷணம்‌ 160/1 
வ 
வ்யவஸ்தை 71/89 
வ்யாபாரி (வியாபாரி) 169/10 
வடகரை இன்னம்பர்நாடு 86/4,5 
வடகரை நாடு 98/3 
வடகரை விருதராஜ பயங்கர 
வளநாடு 49/10 
வடகரை மண்ணிநாடு 
வடகரை ராஜேந்திரசிங்க 
வளநாடு 802,53 
வடசேரிமேடு 149/8 
வடபிடாகை ஆணை 
போகயில்‌ 41/2 
வண்ணார்‌ சேரி 94/4 
வதி 41/3 
வதிக்கு வடக்கு 25/16 
வயிராகராயன்‌ 53/3 


205 


18/8,10, 19/45, 


சொல்‌ பக்கம்‌,/வரி சொல்‌ 
வரை செலவு 124/1 வெற்றிலைக்கூடை 
வளஞ்சியர்‌ 123/3 வே 
வர ன ்‌ 
ே 
வானவந்‌ மாதேவி சதுர்வேதி வளார்‌ கிழவர்‌ கணவதி 
மங்கலம்‌ 86/,7, 87/16,18 ப்‌ “ட நெற்குட்‌ 

99/20,21 வளாநாட்டு நெற்குப்பை 
வானவன்‌ மாதேவி வதி 123/3 ஐ 
வாநவன்‌ மஹாதேவி ஜனநாதநல்லூரு உடையான்‌ 


வாய்க்கால்‌ 12673 
வானவன்‌ மூவேந்த வேளார்‌ 112/3 124/1 


பக்கம்‌/வரி 


136/7 


ஆடவல்லார்‌ 30/85 
81/60,61 


நாராயணன்‌ 31/91 


வானவன்‌ மூவேந்த வேளான்‌ 94/3 100/3,5,6 ஜெ 
வாய்க்கூற்றுப்‌ பெருவழி 167/2 ஜெயங்கொண்ட சோழ 
வி வள்ளுவர்‌ 31/92 
விக்கிர சோழ மூவேந்த ஜெயங்கொண்ட சோழ 
வேளார்‌  31/88,89 மண்டலம்‌ 29/67 
விண்ணகர்‌ ஆழ்வார்‌ நிலம்‌ 28/16 ஜெயங்கொண்ட சோழத்தமிழ 
விநாயகபட்டர்‌ ஆச்சார்‌ 70/12 தரையன்‌ 30/86 
விராதராஜன்‌ 53/3 ஸ 
விருதராஜன்‌ 7/1, 14/4, 17/23 , 
விருதராஜ பயங்கர வளநாட்டு 14/4, 35/15, க்‌ 164/2 
41/2 ஸப்தமி 120/6 
விரையாக்கலி என்னும்‌ 
துலாக்கோல்‌ 102/4 க்ஷத்திரிய சிகாமணி 
விலாடராயரும்‌ சயசிங்க வளநாடு 144/24 
குலகால விழுப்பரயரும்‌ 31/94 ஸ்ரீ 
விலைப்பிரமாணம்‌ 37/29, 50/16 
விலையாவணம்‌ 37/28, 50/14,15 ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்‌ 36/20 
வீ ஸ்ரீசிம்மவிஷ்ணுவதி 139/3 
ஸ்ரீசெம்பியன்‌ மாதேவி 
வீரசிகாமணிப்‌ பல்லவரையர்‌ 129/7 சதுர்வேதி மங்கலம்‌ 159/5 
வெ ஸ்ரீபராந்தகச்‌ சருப்பேதி 
ட்‌ 5 ்‌ மங்கலம்‌ 127/2 
ட. குடிதாங்கிதேவர்‌ ரல்‌ ஸ்ரீபாதம்‌ என்றலை மேவின 163/18,19 
வெட்டிமுடையான்‌ ' 2/13 ஸ்ரீமாதவபட்டன்‌ 65/5 
வெள்ளிக்கலசம்‌ 102/3 மாதவபட்டந்‌ சோமயாஜி 32/98 
வெள்ளாளன்‌ ஸ்ரீமாகேஸ்வர கண்காணி 119/1, 120/6 
கூடலூருடையான்‌ 7/4, 10/3 ஸ்ரீமாதேவிவதி 133/2 
வெள்ளாளன்‌ வகை 28/47 ஸ்ரீராஜராஜ வாய்க்கால்‌ 133/3, 139/3 
வெள்ளி வட்டில்‌ 120/2 ஸ்ரீராஜராஜன்‌ மண்டபம்‌ 138/2 


206